புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலே பொய்யடா!!! Poll_c10காதலே பொய்யடா!!! Poll_m10காதலே பொய்யடா!!! Poll_c10 
37 Posts - 40%
heezulia
காதலே பொய்யடா!!! Poll_c10காதலே பொய்யடா!!! Poll_m10காதலே பொய்யடா!!! Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
காதலே பொய்யடா!!! Poll_c10காதலே பொய்யடா!!! Poll_m10காதலே பொய்யடா!!! Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
காதலே பொய்யடா!!! Poll_c10காதலே பொய்யடா!!! Poll_m10காதலே பொய்யடா!!! Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
காதலே பொய்யடா!!! Poll_c10காதலே பொய்யடா!!! Poll_m10காதலே பொய்யடா!!! Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
காதலே பொய்யடா!!! Poll_c10காதலே பொய்யடா!!! Poll_m10காதலே பொய்யடா!!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
காதலே பொய்யடா!!! Poll_c10காதலே பொய்யடா!!! Poll_m10காதலே பொய்யடா!!! Poll_c10 
1 Post - 1%
mruthun
காதலே பொய்யடா!!! Poll_c10காதலே பொய்யடா!!! Poll_m10காதலே பொய்யடா!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலே பொய்யடா!!! Poll_c10காதலே பொய்யடா!!! Poll_m10காதலே பொய்யடா!!! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
காதலே பொய்யடா!!! Poll_c10காதலே பொய்யடா!!! Poll_m10காதலே பொய்யடா!!! Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
காதலே பொய்யடா!!! Poll_c10காதலே பொய்யடா!!! Poll_m10காதலே பொய்யடா!!! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
காதலே பொய்யடா!!! Poll_c10காதலே பொய்யடா!!! Poll_m10காதலே பொய்யடா!!! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
காதலே பொய்யடா!!! Poll_c10காதலே பொய்யடா!!! Poll_m10காதலே பொய்யடா!!! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
காதலே பொய்யடா!!! Poll_c10காதலே பொய்யடா!!! Poll_m10காதலே பொய்யடா!!! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதலே பொய்யடா!!! Poll_c10காதலே பொய்யடா!!! Poll_m10காதலே பொய்யடா!!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காதலே பொய்யடா!!! Poll_c10காதலே பொய்யடா!!! Poll_m10காதலே பொய்யடா!!! Poll_c10 
2 Posts - 1%
manikavi
காதலே பொய்யடா!!! Poll_c10காதலே பொய்யடா!!! Poll_m10காதலே பொய்யடா!!! Poll_c10 
2 Posts - 1%
mruthun
காதலே பொய்யடா!!! Poll_c10காதலே பொய்யடா!!! Poll_m10காதலே பொய்யடா!!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலே பொய்யடா!!!


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 15, 2009 6:07 pm

தலைப்பை பார்த்தவுடன் உடனே எனக்கு காதல் தோல்வி அல்லது நான் காதலுக்கு விரோதி என்று நினைத்து விடாதீர்கள். காதலுக்கும் , எனக்கும் காத தூரம். திருமணத்திற்கு பின் மனைவியை காதலிக்கிறேன் என்று கதை விடும் கூட்டத்தை சேர்ந்தவன் நான்.


(மனைவியை காதலிப்பதாக கூறுவது ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை போல).

காவிய காதல் , தெய்வீக காதல் , காதல் போயின் சாதல் போன்றவை எல்லாம் காவியங்களுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்குமே தவிர , இந்த காலத்து காதலில் இது போன்ற தகுதிகளுக்கு இடமில்லை என்றே தோன்றுகிறது.காதல் பெரும்பாலும் கண்டதும் காதலாக இருப்பதால் , தோற்றத்தின் அடைப்படையிலேயே ஆரம்பிக்கிறது. உலக அழகியாக இல்லா விட்டாலும் , ஓரளவாவது பார்வைக்குரியவளாக இருக்க வேண்டும் என பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர்.பெண்களோ தங்களின் காதலன் கதாநாயகன் போல ( இப்பொழுதெல்லாம் வில்லனைப் போல) இருக்க விரும்புகின்றனர் அல்லது குறைந்தபட்சம் தன் சொல் கேட்டு நடப்பவனாக , நிலையான சந்தோஷமான வாழ்க்கையை தர வல்லவனாக இருக்க வேண்டும் என்று பார்த்தே காதலனை தேடுகின்றனர்.இப்படி புற விஷயங்களை /தேவைகளை ஒட்டி ஆரம்பிக்கும் காதல் எப்படி காவிய காதலாக அமைய முடியும்?. அதிர்ஷடவசத்தால் இப்படி ஆரம்பிக்கும் காதலில் ஒரு சில சமயங்களில் அலைவரிசை ஒத்த காதலாக அமைந்து விடுவது உண்டு.மற்றபடி கருத்தொருமித்த காதல் கதைகளில் மட்டும் தான். அக அழகை , நல்ல குணத்தை , உயர்ந்த இலட்சியத்தை பார்த்து வந்த காதலை நான் இதுவரை நடைமுறையில் பார்த்ததில்லை.சுஜாதா சொன்னது போல காதல் ஹார்மோன்களின் வேலையாகவே பெரும்பாலும் உள்ளது.இதில் காவியமாவது , கத்தரிக்காயாவது?


சென்னையில் காதலிக்க குறைந்த பட்சம் ஒரு மோட்டார் சைக்கிளாவது வைத்திருக்க வேண்டுமென்று என்று சொல்லி , காதலிப்பதற்காக வாகனம் வாங்கியவர்கள் உண்டு.காதல் நோய் ( காதலை நோய் என்று சரியாக சொன்னார்கள் அந்த காலத்தில்) பிடித்தவர்கள் செய்யும் கூத்துக்கள் சொல்லி மாளாது. அதுவும் சுற்றியுள்ள நண்பர்கள் எல்லாம் காதலிக்க அதை பார்த்து மகிழ்வது மிகவும் சுவாரசியமாக இருக்கும்.காக்க வைப்பதிலும் , சுற்ற வைப்பதிலும், போட்டு பார்ப்பதிலுமே பாதி காலம் போய்விடும் இவர்களுக்கு.பக்தர்களை துன்பத்தில் ஆழ்த்தி , அவர்களின் உண்மையான பக்தியை சோதனை செய்து பின் ரட்ஷிக்க சிவபெருமான் போன்று இவர்கள் செய்யும் திருவிளையாடல்கள் எண்ணற்றவை.

காதலை நான் எதிர்க்கா விட்டாலும் , காதலிக்கும் போது தேவையில்லாமல் படு(த்து)ம் பாடு, காதல் தோல்வியடைந்தால் காட்டும் அளவு கடந்த வருத்தம் ஆகியவற்றை நம்ப முடியாமல் எதிர்க்கிறேன். பாய்ஸ் படத்தில் வரும் காட்சிகள் சிலவற்றை நேரில் பார்த்திருக்கிறேன். சீச்சீ நீங்க நினைக்கிற காட்சியெல்லாம் இல்லை. அந்த காட்சிகள் படத்தில் வரும் போதெல்லாம் , காசை கீழே போட்டுக் கொண்டு நானே குனிந்து தேடிக் கொண்டிருந்தேன். நான் சொல்வதெல்லாம் , காதலி எழுதிய கையை கழுவாமல் பல நாட்கள் பாதுகாத்தல் போன்ற காதல் மகத்துவ காட்சிகளை...


சாதி , மதம் , வரதட்சிணை போன்றவற்றை அழிக்க வல்லது என்ற முறையில் ( இப்பொழுதெல்லாம் வசதியாக சாதி/பிரிவு/வசதி பார்த்த பின் தான் காதலிக்கவே ஆரம்பிக்கிறார்கள்), காதலை ஆதரிக்கலாம்.இளவயதில் திருமணத்திற்கு முன்பு மற்றொரு பாலரின் அருகாமையும் , அன்பும் ,அக்கறையும் ரொம்பவும் ரம்மியமாகத் தான் இருக்கும்."மடி மீது தலை வைத்து" என்று மெரீனா பீச்சிலோ, லால் பாக்/கப்பன் பாக்கிலோ காலம் போவது தெரியாமல் சீண்டிக் கொண்டும் , சிணுங்கிக் கொண்டும் அமர்ந்திருப்பது மறக்க முடியாத அனுபவமாக இருக்கலாம்.ஆனால் அதற்காக , தெய்வீகக் காதல் , காதலிப்பவர் கிடைக்காவிட்டால் வாழ்க்கை அஸ்தமித்து விட்டது போன்ற மூடத்தனமாக காதலை கருதி வாழ்க்கையை தொலைத்து விட்ட தேவதாஸ்கள் , அவர்களின் காதலின் தகுதியை எண்ணிப் பார்க்க வேண்டும்.இன்றைய காதல் திருமணத்திற்கு உரியவரை தேர்ந்தெடுக்கும் ஒரு வழிமுறையாகவே உள்ளது. மெல்ல இனி உண்மையான காதல் சாகும் என நினைக்கிறேன். டேடிங்கிற்கும் , வரும் தலைமுறையின் காதலுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்கப் போவதில்லை.


காதலை , இயல்பாக நட்பு போல , பாசம் போல மற்றுமொரு அன்பின் சாதாரண வகையாக எடுத்துக் கொள்ள தெரியாதவர்கள் , காதல் தவம் கிடந்து உள்ளத்தையும் உடலையும் வருத்தி கோணங்கித் தனங்கள் காட்டாமல் , மனைவியை/கணவனை காதலிக்கும் வகையில் சேர்ந்து விடுவது சாலச் சிறந்தது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக