புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
96 Posts - 49%
heezulia
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
7 Posts - 4%
prajai
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
2 Posts - 1%
Barushree
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
2 Posts - 1%
sanji
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
223 Posts - 52%
heezulia
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
16 Posts - 4%
prajai
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
5 Posts - 1%
Barushree
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எமை தாங்கிய சுமைதாங்கி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 12, 2013 9:23 pm

எனது இனிய ஈகரை அன்புகளுக்கு
எந்தன் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
கருத்தை கவர்ந்த ஆங்கில கவிதை
விருந்தென படைப்போம் தமிழில். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
=======================================================================================

எமை தாங்கிய சுமைதாங்கி


கனவொன்று காண்கிறேன்
கையோடு கை கோர்த்து
கடவுளுடன் நடக்கிறேன்,
கடற்கரை தனிலே..



இன்ப துன்பத்தில்
இணைந்திருக்கும்
இறைவனுடன் நடக்கிறேன்,
ஈர மணல்தனிலே

வானத்து மீதொரு
காணொளி காண்கிறேன்
வாழ்வில் நடந்தவை யாவும்
வண்ணக்காட்சி ஆக,

.நிகழ்வு ஒன்று நடக்க,
பதிந்த பாத சுவடுகள் ,
இரு ஜோடி --- ஈர மண்ணில்.

எமை தாங்கிய சுமைதாங்கி  Footprints2


ஒரு ஜோடி இறைவனது
மறு ஜோடி எனது.


மகிழ்ச்சி காலங்களும் உண்டு:
நெகிழ்ச்சி காலங்களும் உண்டு.

நிகழ்ந்த நிகழ்வுகள் பலப்பல,
பதிந்த ஜோடி சுவடுகளும்,
பற்பல பற்பல.

நடக்க நடக்க,
கடந்த காலங்கள்,
காலடி சுவடென
பதிய கண்டேன்.

கடைசி காட்சியும்,
வானிலே மறைய,
காலடிகளை நோக்க
கண்களும் பின்னோக்கின .

இரு ஜோடி காலடிகள்
ஈர மண்ணில் தெரிந்தாலும்,
ஒரு சில இடங்களில்,
ஒரு ஜோடி காலடிகளே ,
யோசிக்க வைத்தது என்னை!
எமை தாங்கிய சுமைதாங்கி  Footprints
கஷ்டப்பட்ட காலங்கள்,
கவலை பட்ட காலங்கள்,
கடவுளே காப்பாற்றுங்கள் என
கதறிய காலங்கள்
தனியாக தவித்த
காலங்களன்றோ,
ஒரு ஜோடி காலடிகள்
காட்டும் காலங்கள்,

எமை தாங்கிய சுமைதாங்கி  Footprints




கை கொடுக்கா கடவுளா?
கூட வராக் கடவுளா?
கூடவே வராதவரா ?
கூடுகிறதே குழப்பம் ?
கேட்போமா?
கேட்டிட வாயை
திறக்..........கு ....முன்னரே .......

கணீரென்ற குரல்,
கனிவான குரல்,
குழந்தாய் ...
செல்வமே --------
குழம்பாதே --------
கஷ்டகாலத்திலும்
கவலை பட்டக் காலத்திலும்
கதறிய காலத்திலும்
ஆறுதல் காட்டவே ..
தோளில் உன்னை சுமந்ததால்
ஒரு ஜோடி காலடி சுவடுகளே.
உன் கண்ணில் படுகிறது.
==================================================================================================





கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Jan 12, 2013 9:31 pm

கவிதை அருமை அய்யா. சூப்பருங்க

அய்யா இது பெயர்ப்பு கவிதையா ?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 13, 2013 12:45 pm

நன்றி,கரூர் கவி. நன்றி
இதன் மூலம் ஆங்கிலம்.
கருத்து பிடித்து இருந்ததால்,தமிழில்,
கவிதை வடிவம் நம்முடையது.

ரமணியன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Jan 13, 2013 2:39 pm

ரொம்ப ரொம்ப அருமை ....கஷ்ட காலத்தில கடவுள் நம்மை சுமக்கிறான் என்பது சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Jan 13, 2013 9:42 pm

கவிதை அருமை ஐயா..... அன்பு மலர்



எமை தாங்கிய சுமைதாங்கி  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 13, 2013 9:45 pm

நல்ல மொழி பெயர்ப்பு - கருத்தும் அருமை அய்யா

நான் அந்த பாதச் சுவடுகளை தந்தை, நண்பன், தாய் என்று கொள்கிறேன் அய்யா.




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Jan 13, 2013 10:07 pm

T.N.Balasubramanian wrote:நன்றி,கரூர் கவி. நன்றி
இதன் மூலம் ஆங்கிலம்.
கருத்து பிடித்து இருந்ததால்,தமிழில்,
கவிதை வடிவம் நம்முடையது.

ரமணியன்
நான் ஏன் கேட்டேன் என்றால், இது மொழிபெயர்ப்பு கவிதை போல தெரியவில்லை.தமிழில் உதித்த சிறந்த கவிதையாகவே தெரிந்தது அதனால் தான் அய்யா

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Mon Jan 14, 2013 10:12 am

அருமையான கவிதை



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

எமை தாங்கிய சுமைதாங்கி  Knight
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 14, 2013 12:36 pm

Ahanya wrote:கவிதை அருமை ஐயா..... அன்பு மலர்

நன்றி அகன்யா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 14, 2013 12:38 pm

யினியவன் wrote:நல்ல மொழி பெயர்ப்பு - கருத்தும் அருமை அய்யா

நான் அந்த பாதச் சுவடுகளை தந்தை, நண்பன், தாய் என்று கொள்கிறேன் அய்யா.

நல்ல சிந்தனை இனியவன்.
கூடவே (!) இருக்கும் மனைவியையும் சேர்த்துக்கொள்ளலாமே.

ரமணியன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக