புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
68 Posts - 41%
heezulia
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
1 Post - 1%
manikavi
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
319 Posts - 50%
heezulia
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
21 Posts - 3%
prajai
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோ கதை


   
   
tnkesaven
tnkesaven
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Posttnkesaven Sun Dec 30, 2012 2:08 pm

மைக்ரோ கதை


அரசர் தன் பரிவாரங்களுடன் வீதியில் வந்து கொண்டிருந்தபோது எங்கிருந்தோ
வந்த ஒரு கல் அவர் தலையைத் தாக்கியது. மண்டை உடைந்து ரத்தம்
பெருக்கெடுத்தது. அரசர் உடனே அரண்மனைக்குப் போய்விட்டார்.

அடுத்த சில மணி நேரங்களுக்குள் கல்லெறிந்தவனைக் காவலர்கள் பிடித்துக்
கொண்டுவந்து அரசன் முன் நிறுத்தினர். கல்லெறிந்தவன் ஒரு சிறுவன்.

அவனுக்குக் கடும் தண்டனை காத்திருக்கிறது என்று எல்லாரும் ஒருவித
வருத்தத்தோடு இருந்தனர். ""பாவிப்பய... இப்பிடிச் செய்யலாமா? ராசா மேல
கல்லெறியலாமா? ராசா சும்மா விடுவாரா?'' என்று பேசிக் கொண்டனர்.

அரசர் மேல் வேண்டுமென்றே கல்லெறியவில்லை என்று சிறுவன் சொன்னான்.

""எனக்கு ரொம்பப் பசியா இருந்துச்சி. மாமரத்தில் மாம்பழம் இருந்துச்சு.
அது மேல கல்லெறிஞ்சேன். மாம்பழம் விழுந்துருச்சு. ராசா மேல் கல் பட்டது
எனக்குத் தெரியாது. ராசா மன்னிச்சுக்கங்க'' என்றான்.

அரசர் தனது தீர்ப்பைச் சொன்னார்:

""இந்தச் சிறுவனுக்கு இனிமேல் நம் அரண்மனையில் மூன்று வேளையும் உணவளிக்க வேண்டும்''

தீர்ப்பைக் கேட்டு எல்லாரும் வியப்புடனும், சந்தேகத்துடனும் அரசரைப் பார்த்தனர்.

அரசர் சொன்னார்: ""பசியாக இருந்த சிறுவனுக்கு ஒரு மரம் மாம்பழம் தந்து
பசியாற்றியிருக்கும்போது, அரசனாகிய நான் இது கூடச் செய்யாவிட்டால்
எப்படி?''


source-dinamani'kadhir'

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 3:15 pm

அருமையிருக்கு கதை அருமையாக இருக்கிறது.அரசனின் சிந்தனை அருமை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Dec 30, 2012 3:57 pm

கதை நன்று சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Dec 30, 2012 8:29 pm

அருமையான கதை . இதை போல் தமிழக அரசு எல்லோருக்கும் சாப்பாடு போட்டால் நன்றாக இருக்கும்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மைக்ரோ கதை Knight
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 12, 2013 8:12 pm

நல்ல கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 13, 2013 12:35 am

கதை சூப்பருங்க




மைக்ரோ கதை Mமைக்ரோ கதை Uமைக்ரோ கதை Tமைக்ரோ கதை Hமைக்ரோ கதை Uமைக்ரோ கதை Mமைக்ரோ கதை Oமைக்ரோ கதை Hமைக்ரோ கதை Aமைக்ரோ கதை Mமைக்ரோ கதை Eமைக்ரோ கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Feb 13, 2013 11:28 am

இதேபோல் எல்லோரும் செயற்பட்டால் உலகில் பசி என்ற ஒன்றே இருக்காது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Feb 13, 2013 1:50 pm

Code:
அரசர் சொன்னார்: ""பசியாக இருந்த சிறுவனுக்கு ஒரு மரம் மாம்பழம் தந்து
பசியாற்றியிருக்கும்போது, அரசனாகிய நான் இது கூடச் செய்யாவிட்டால்
எப்படி?''

அருமையிருக்கு





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக