புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
107 Posts - 49%
heezulia
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
7 Posts - 3%
prajai
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
234 Posts - 52%
heezulia
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
18 Posts - 4%
prajai
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
2 Posts - 0%
Barushree
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோ கதை


   
   
tnkesaven
tnkesaven
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Posttnkesaven Sun Dec 30, 2012 2:08 pm

மைக்ரோ கதை


அரசர் தன் பரிவாரங்களுடன் வீதியில் வந்து கொண்டிருந்தபோது எங்கிருந்தோ
வந்த ஒரு கல் அவர் தலையைத் தாக்கியது. மண்டை உடைந்து ரத்தம்
பெருக்கெடுத்தது. அரசர் உடனே அரண்மனைக்குப் போய்விட்டார்.

அடுத்த சில மணி நேரங்களுக்குள் கல்லெறிந்தவனைக் காவலர்கள் பிடித்துக்
கொண்டுவந்து அரசன் முன் நிறுத்தினர். கல்லெறிந்தவன் ஒரு சிறுவன்.

அவனுக்குக் கடும் தண்டனை காத்திருக்கிறது என்று எல்லாரும் ஒருவித
வருத்தத்தோடு இருந்தனர். ""பாவிப்பய... இப்பிடிச் செய்யலாமா? ராசா மேல
கல்லெறியலாமா? ராசா சும்மா விடுவாரா?'' என்று பேசிக் கொண்டனர்.

அரசர் மேல் வேண்டுமென்றே கல்லெறியவில்லை என்று சிறுவன் சொன்னான்.

""எனக்கு ரொம்பப் பசியா இருந்துச்சி. மாமரத்தில் மாம்பழம் இருந்துச்சு.
அது மேல கல்லெறிஞ்சேன். மாம்பழம் விழுந்துருச்சு. ராசா மேல் கல் பட்டது
எனக்குத் தெரியாது. ராசா மன்னிச்சுக்கங்க'' என்றான்.

அரசர் தனது தீர்ப்பைச் சொன்னார்:

""இந்தச் சிறுவனுக்கு இனிமேல் நம் அரண்மனையில் மூன்று வேளையும் உணவளிக்க வேண்டும்''

தீர்ப்பைக் கேட்டு எல்லாரும் வியப்புடனும், சந்தேகத்துடனும் அரசரைப் பார்த்தனர்.

அரசர் சொன்னார்: ""பசியாக இருந்த சிறுவனுக்கு ஒரு மரம் மாம்பழம் தந்து
பசியாற்றியிருக்கும்போது, அரசனாகிய நான் இது கூடச் செய்யாவிட்டால்
எப்படி?''


source-dinamani'kadhir'

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 3:15 pm

அருமையிருக்கு கதை அருமையாக இருக்கிறது.அரசனின் சிந்தனை அருமை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Dec 30, 2012 3:57 pm

கதை நன்று சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Dec 30, 2012 8:29 pm

அருமையான கதை . இதை போல் தமிழக அரசு எல்லோருக்கும் சாப்பாடு போட்டால் நன்றாக இருக்கும்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மைக்ரோ கதை Knight
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 12, 2013 8:12 pm

நல்ல கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 13, 2013 12:35 am

கதை சூப்பருங்க




மைக்ரோ கதை Mமைக்ரோ கதை Uமைக்ரோ கதை Tமைக்ரோ கதை Hமைக்ரோ கதை Uமைக்ரோ கதை Mமைக்ரோ கதை Oமைக்ரோ கதை Hமைக்ரோ கதை Aமைக்ரோ கதை Mமைக்ரோ கதை Eமைக்ரோ கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Feb 13, 2013 11:28 am

இதேபோல் எல்லோரும் செயற்பட்டால் உலகில் பசி என்ற ஒன்றே இருக்காது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Feb 13, 2013 1:50 pm

Code:
அரசர் சொன்னார்: ""பசியாக இருந்த சிறுவனுக்கு ஒரு மரம் மாம்பழம் தந்து
பசியாற்றியிருக்கும்போது, அரசனாகிய நான் இது கூடச் செய்யாவிட்டால்
எப்படி?''

அருமையிருக்கு





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக