புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
62 Posts - 63%
heezulia
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
1 Post - 1%
viyasan
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
254 Posts - 44%
heezulia
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
15 Posts - 3%
prajai
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
மைக்ரோ கதை Poll_c10மைக்ரோ கதை Poll_m10மைக்ரோ கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோ கதை


   
   
tnkesaven
tnkesaven
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Posttnkesaven Sun Dec 30, 2012 2:08 pm

மைக்ரோ கதை


அரசர் தன் பரிவாரங்களுடன் வீதியில் வந்து கொண்டிருந்தபோது எங்கிருந்தோ
வந்த ஒரு கல் அவர் தலையைத் தாக்கியது. மண்டை உடைந்து ரத்தம்
பெருக்கெடுத்தது. அரசர் உடனே அரண்மனைக்குப் போய்விட்டார்.

அடுத்த சில மணி நேரங்களுக்குள் கல்லெறிந்தவனைக் காவலர்கள் பிடித்துக்
கொண்டுவந்து அரசன் முன் நிறுத்தினர். கல்லெறிந்தவன் ஒரு சிறுவன்.

அவனுக்குக் கடும் தண்டனை காத்திருக்கிறது என்று எல்லாரும் ஒருவித
வருத்தத்தோடு இருந்தனர். ""பாவிப்பய... இப்பிடிச் செய்யலாமா? ராசா மேல
கல்லெறியலாமா? ராசா சும்மா விடுவாரா?'' என்று பேசிக் கொண்டனர்.

அரசர் மேல் வேண்டுமென்றே கல்லெறியவில்லை என்று சிறுவன் சொன்னான்.

""எனக்கு ரொம்பப் பசியா இருந்துச்சி. மாமரத்தில் மாம்பழம் இருந்துச்சு.
அது மேல கல்லெறிஞ்சேன். மாம்பழம் விழுந்துருச்சு. ராசா மேல் கல் பட்டது
எனக்குத் தெரியாது. ராசா மன்னிச்சுக்கங்க'' என்றான்.

அரசர் தனது தீர்ப்பைச் சொன்னார்:

""இந்தச் சிறுவனுக்கு இனிமேல் நம் அரண்மனையில் மூன்று வேளையும் உணவளிக்க வேண்டும்''

தீர்ப்பைக் கேட்டு எல்லாரும் வியப்புடனும், சந்தேகத்துடனும் அரசரைப் பார்த்தனர்.

அரசர் சொன்னார்: ""பசியாக இருந்த சிறுவனுக்கு ஒரு மரம் மாம்பழம் தந்து
பசியாற்றியிருக்கும்போது, அரசனாகிய நான் இது கூடச் செய்யாவிட்டால்
எப்படி?''


source-dinamani'kadhir'

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 3:15 pm

அருமையிருக்கு கதை அருமையாக இருக்கிறது.அரசனின் சிந்தனை அருமை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Dec 30, 2012 3:57 pm

கதை நன்று சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Dec 30, 2012 8:29 pm

அருமையான கதை . இதை போல் தமிழக அரசு எல்லோருக்கும் சாப்பாடு போட்டால் நன்றாக இருக்கும்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மைக்ரோ கதை Knight
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 12, 2013 8:12 pm

நல்ல கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 13, 2013 12:35 am

கதை சூப்பருங்க




மைக்ரோ கதை Mமைக்ரோ கதை Uமைக்ரோ கதை Tமைக்ரோ கதை Hமைக்ரோ கதை Uமைக்ரோ கதை Mமைக்ரோ கதை Oமைக்ரோ கதை Hமைக்ரோ கதை Aமைக்ரோ கதை Mமைக்ரோ கதை Eமைக்ரோ கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Feb 13, 2013 11:28 am

இதேபோல் எல்லோரும் செயற்பட்டால் உலகில் பசி என்ற ஒன்றே இருக்காது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Feb 13, 2013 1:50 pm

Code:
அரசர் சொன்னார்: ""பசியாக இருந்த சிறுவனுக்கு ஒரு மரம் மாம்பழம் தந்து
பசியாற்றியிருக்கும்போது, அரசனாகிய நான் இது கூடச் செய்யாவிட்டால்
எப்படி?''

அருமையிருக்கு





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக