புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
c i n i - m i n i Poll_c10c i n i - m i n i Poll_m10c i n i - m i n i Poll_c10 
5 Posts - 63%
heezulia
c i n i - m i n i Poll_c10c i n i - m i n i Poll_m10c i n i - m i n i Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
c i n i - m i n i Poll_c10c i n i - m i n i Poll_m10c i n i - m i n i Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

c i n i - m i n i


   
   
tnkesaven
tnkesaven
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Posttnkesaven Sun Dec 30, 2012 2:05 pm




  • c i n i - m i n i Kd1












திரையுலக மறு பிரவேசத்துக்கு தயாராகி விட்டார்
வடிவேலு. சிம்புதேவன் இயக்கத்தில் "இம்சை அரசன் 23-ம் புலிகேசி -2'-க்கான
கதை விவாதம் தொடங்கி உள்ளது. கடந்த வாரம் சாலிகிராமத்தில் வடிவேலுவின்
அலுவலகத்தில் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடந்த வண்ணம் உள்ளன. ""முதல்
பாகத்தை விட இந்த பாகத்தில் காமெடி சற்று தூக்கலாக இருக்கணும்'' என சொல்லி
அதன்படி கதையை எழுத வைத்திருக்கிறாராம் வடிவேலு. தொடக்க காலத்திலிருந்து
தனக்கு காமெடி டிராக் எழுதிய சிலரை அழைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறாராம்.

-------------------------------------------------

இரண்டு, மூன்று ஹீரோயின்களுடன் நடிப்பதை தவிர்த்து வந்தார் த்ரிஷா.
"தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க
அவரின் நெருங்கிய நண்பர் விஷால் கேட்ட போது கூட மறுத்து விட்டார். தற்போது
பாலிஸியை மாற்றிக் கொண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில்
தயாராகும் "ரம்' என்ற படத்தில் நடிக்கிறார். "ரம்பா ஊர்வசி மேனகா' என்பதன்
சுருக்கமே "ரம்'. மற்ற இரண்டு ஹீரோயின்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

-------------------------------------------------

பிந்து சாகர் என்றால் சிலருக்குப் புரியாது. பிந்து மாதவி என்றால்
சட்டெனப் புரியும். சாகர் என்பது அவரின் அண்ணனின் பெயர். ஐ.ஏ.எஸ்.
படித்துக் கொண்டிருந்த அவர், சாலை விபத்தில் இறந்து போக, அவரின் நினைவாக
சாகர் என்பதை பிந்துவுடன் இணைத்துக் கொண்டார். "வெப்பம்', "கழுகு', "சட்டம்
ஒரு இருட்டறை' படங்களை முடித்துள்ள பிந்து சாகர் தன் அண்ணனின் நினைவாக
கல்வி அறக்கட்டளை ஒன்றை தொடங்கியிருக்கிறார். முதல் கட்டமாக பத்து
குழந்தைகளுக்கு நிதியுதவி அளித்துள்ளார்.

-------------------------------------------------

ஜல்லிக்கட்டால் ஏற்படும் விபரீதங்களை பின்னணியாக்கி உருவாகி வரும் படம்
"பூர்வகுடி.' ""தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டால்
பல குடும்பங்கள் தங்கள் தலைவனை இழந்து விடுகிறது. அதன் பின் அந்த
குடும்பத்தின் நிலை, அவர்களின் வறுமை, குழந்தை தொழிலாளர்களின் உருவாக்கம்
இவற்றையெல்லாம் கதையின் அம்சங்களாக வைத்திருக்கிறேன்'' என்கிறார் புதுமுக
இயக்குநர் இப்ராஹீம். ஜல்லிக்கட்டு போட்டியில் தற்காப்புடன் எப்படி
பங்கேற்பது என்பதையும் சொல்ல வருகிறதாம் இப்படம்.

-------------------------------------------------

"தாமிரபரணி' படத்தின் மூலம் அறிமுகமான பானு, குடும்ப பிரச்னை காரணமாக
சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் வசந்த் இயக்கும் "மூன்று
பேர் மூன்று காதல்' படத்தின் மூலம் சினிமாவுக்கு வருகிறார். ""என்
தந்தையுடன் ஏற்பட்ட பிரச்னை தீர்ந்து விட்டது. அதனால் சினிமாவில் இரண்டாவது
இன்னிங்ûஸத் தொடங்கி இருக்கிறேன். மூன்று பக்க வசனத்தை எழுதி அதை
மனப்பாடம் செய்ய சொன்னார் வசந்த். பின் அதை நாகர்கோவில் வட்டார வழக்கு
மொழியில் பேசச் சொன்னார். அதன் பின்புதான் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்''
என்கிறார் பானு.

-------------------------------------------------

தேடல்தான் வாழ்க்கை. அந்த தேடல் காதல், நட்பு, பணம் என எதுவாகவும்
இருக்கலாம். அப்படியான தேடலை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை மையமாக
வைத்து உருவாகும் படம் "சார்லஸ் ஷபிக் கார்த்தி'. பிரகாஷ்ராஜின் உதவியாளர்
சத்தியமூர்த்தி இப்படத்தை எழுதி இயக்குகிறார். "இனிது இனிது' படத்தில்
நடித்த விமல், நாராயணன், மிஷால் நடிக்கின்றனர். "ஆரோகணம்' படத்தில் நடித்த
ஜெய் குகைனி ஹீரோயினாக நடிக்கிறார். படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை
எட்டியுள்ள நிலையில் பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

-------------------------------------------------

ராம்சரண் தெலுங்கில் நடித்து வெற்றிப் பெற்ற படங்கள் தொடர்ந்து தமிழில்
டப் செய்யப்பட்டு வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. "மாவீரன்', "ரகளை',
"சிறுத்தைப்புலி' ஆகிய படங்களின் வரிசையில் வெளியாக உள்ள படம் "நாயக்'.
தெலுங்கில் மிகப் பெரும் ஹிட்டடித்த இப்படத்தில் காஜல் அகர்வால், அமலாபால்
இணைந்து நடித்துள்ளனர். தெலுங்கு சினிமாவில் பிரபலமான வி.வி. விநாயக்
இப்படத்தை இயக்கியுள்ளார். 300 கார்களின் முகப்பு வெளிச்சத்திலேயே
படமாக்கப்பட்ட கிளைமாக்ஸ் சண்டை காட்சி படத்தின் சிறப்பம்சம் என்கிறார்கள்.
ஜனவரி -9ம் தேதி இப்படம் வெளிவருகிறது.

-------------------------------------------------

சூர்யா - ஜோதிகா நடிப்பில் "சில்லுன்னு ஒரு காதல்' படத்தை இயக்கிய
கிருஷ்ணா எழுதி இயக்கும் படம் "நெடுஞ்சாலை.' ஆரி கதாநாயகனாகவும், ஷிவிதா
கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். ""நெடுஞ்சாலை பயணங்கள் எப்போதுமே நிறைய
அனுபவங்களைத் தருவதுண்டு. அப்படியான ஒரு பயணத்தில் நான் பார்த்த
காட்சிகளைத்தான் இந்த கதையில் தொகுத்திருக்கிறேன். பின்னணியில் ஒரு காதலை
வைத்து கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறேன். அமைதியான பயணங்களில்
சட்டெனக் கடந்து போகும் சில காட்சிகள் எவ்வளவு அதிர்ச்சியானது என்பதை
எதார்த்தத்துக்கு பக்கத்தில் படம் பிடித்திருக்கிறேன்'' என்கிறார்
கிருஷ்ணா.


source;dinami-kadhir-

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 30, 2012 3:39 pm

முன்னணி ஹீரோயின்களாக பரபரப்பாக பேசப்படும்

சில நடிகைகளின் படம் ஒன்று கூட இந்த ஆண்டு 2012-ல்

வெளியாகவில்லை.

இவர்களின் முக்கியமானவர்கள் தமன்னா, த்ரிஷா, நயன்தாரா

மற்றும் ஸ்ரேயா ஆகிய நால்வரும்தான்.


ராம் மலர்




c i n i - m i n i Mc i n i - m i n i Uc i n i - m i n i Tc i n i - m i n i Hc i n i - m i n i Uc i n i - m i n i Mc i n i - m i n i Oc i n i - m i n i Hc i n i - m i n i Ac i n i - m i n i Mc i n i - m i n i Ec i n i - m i n i D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 5:40 pm

சோகம்
Muthumohamed wrote:முன்னணி ஹீரோயின்களாக பரபரப்பாக பேசப்படும்

சில நடிகைகளின் படம் ஒன்று கூட இந்த ஆண்டு 2012-ல்

வெளியாகவில்லை.
சோகம் சோகம் சோகம்
இவர்களின் முக்கியமானவர்கள் தமன்னா, த்ரிஷா, நயன்தாரா

மற்றும் ஸ்ரேயா ஆகிய நால்வரும்தான்.


ராம் மலர்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக