புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Guna.D | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை.
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை.
வணக்கம் தோழர்களே தமிழகத்தில் ஈழ அகதிகளை அடைப்பதற்காகவே பராமரிக்கப்படும் சிறப்புமுகாமில் இருப்பவங்கள்படும் துயரங்கள் பற்றி வேறு சில கட்டுரைகளின் மூலம் நாம் அறிந்திருப்போம். ஆனால் அவர்கள் குடும்பங்கள் படும் துயரங்கள் குறித்து சொல்வதற்காகவே இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. எனவே உங்களால் முடிந்தளவுக்கு இந்த கட்டுரையை பகிரவும்.
சிங்கள வெறியர்களின் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பிழைக்க தமிழகம் வரும் ஈழத்தமிழர்கள் சிறப்புமுகாம் இயங்கவேண்டும் என்ற அற்ப காரணத்திற்க்காக கைது செய்யப்படுகின்றனர் இப்படி கைது செய்யப்படுபவர்களின் குடும்பங்கள் அடையும் துயர்களை வார்த்தைகளில் சொல்லி மாளாது. குடும்பங்களின் சம்பாதிக்கும் ஆட்களான ஆண்கள் கைது செய்யப்பட்ட பின் அவர்கள் குடும்பங்கள் உடனடியாக முதலில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
1. பொதுவாக ஈழத்திலிருந்து இங்கு அகதியாக வருபவர்கள் எந்த வித உடைமைகளையும் தங்களுடன் எடுத்து வருவதில்லை எனவே கைது செய்யப்பட்டவர்கள் எப்பொழுது விடுவிக்கப்படுவார்கள் என்பதே தெரியாத காரணத்தால் அந்த குடும்பங்கள் கடன் வாங்கியே குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர் ஆனால் இவர்களுக்கு இங்கு கடன் கொடுக்கக்கூட யாரும் முன் வராத காரணத்தால் பெரும்பாலும் இவர்கள் கந்துவட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன்களை வாங்குகின்றனர்.
2. இப்படி கடன்களை வாங்கிவிட்டு அவற்றை திருப்பித்தர முடியாமல் இருப்பவர்கள் வீட்டு பெண்களுக்கு கடன்கொடுப்பவர்கள் வீட்டில் ஆண் துணை இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு தரும் பாலியல் ரீதியான தொந்தரவுகளால் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன.
3. கைது செய்யப்பட்டவர்களின் வீட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூட பணம் இல்லாமல் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுகிறது.
4. தற்பொழுது சிறப்புமுகாமில் இருக்கும் ஒருவரின் குடும்பம் ஈழப்போருக்கு பின் இருக்கிறார்களா இல்லையா என்பதே தெரியாத சூழலில் வாழ்ந்து வருகிறார்.
5. சிறப்பு முகாமில் இருப்பவரின் குடும்பத்தை சேர்ந்தவர் யாராவது இறந்துவிட்டால் அவர்களின் இறுதி நிகழ்வுக்கு கூட செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
6. சிறப்பு முகாமில் இருந்து விடுதலை அடைந்தால் கூட சமூகம் இவர்களை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பதால் இவர்களுக்கு வெளியில் எங்கும் பெரும்பாலும் வேலை கிடைப்பதில்லை.
இந்த கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ளவைகள் சிறிதளவு மட்டுமே இன்னும் கற்பனைக்கு எட்டாத பல துயரங்களை சிறப்பு முகாம் வாசிகளின் குடும்பங்கள் சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதர் சுலைமான் (முகநூல்)
வணக்கம் தோழர்களே தமிழகத்தில் ஈழ அகதிகளை அடைப்பதற்காகவே பராமரிக்கப்படும் சிறப்புமுகாமில் இருப்பவங்கள்படும் துயரங்கள் பற்றி வேறு சில கட்டுரைகளின் மூலம் நாம் அறிந்திருப்போம். ஆனால் அவர்கள் குடும்பங்கள் படும் துயரங்கள் குறித்து சொல்வதற்காகவே இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. எனவே உங்களால் முடிந்தளவுக்கு இந்த கட்டுரையை பகிரவும்.
சிங்கள வெறியர்களின் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பிழைக்க தமிழகம் வரும் ஈழத்தமிழர்கள் சிறப்புமுகாம் இயங்கவேண்டும் என்ற அற்ப காரணத்திற்க்காக கைது செய்யப்படுகின்றனர் இப்படி கைது செய்யப்படுபவர்களின் குடும்பங்கள் அடையும் துயர்களை வார்த்தைகளில் சொல்லி மாளாது. குடும்பங்களின் சம்பாதிக்கும் ஆட்களான ஆண்கள் கைது செய்யப்பட்ட பின் அவர்கள் குடும்பங்கள் உடனடியாக முதலில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
1. பொதுவாக ஈழத்திலிருந்து இங்கு அகதியாக வருபவர்கள் எந்த வித உடைமைகளையும் தங்களுடன் எடுத்து வருவதில்லை எனவே கைது செய்யப்பட்டவர்கள் எப்பொழுது விடுவிக்கப்படுவார்கள் என்பதே தெரியாத காரணத்தால் அந்த குடும்பங்கள் கடன் வாங்கியே குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர் ஆனால் இவர்களுக்கு இங்கு கடன் கொடுக்கக்கூட யாரும் முன் வராத காரணத்தால் பெரும்பாலும் இவர்கள் கந்துவட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன்களை வாங்குகின்றனர்.
2. இப்படி கடன்களை வாங்கிவிட்டு அவற்றை திருப்பித்தர முடியாமல் இருப்பவர்கள் வீட்டு பெண்களுக்கு கடன்கொடுப்பவர்கள் வீட்டில் ஆண் துணை இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு தரும் பாலியல் ரீதியான தொந்தரவுகளால் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன.
3. கைது செய்யப்பட்டவர்களின் வீட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூட பணம் இல்லாமல் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுகிறது.
4. தற்பொழுது சிறப்புமுகாமில் இருக்கும் ஒருவரின் குடும்பம் ஈழப்போருக்கு பின் இருக்கிறார்களா இல்லையா என்பதே தெரியாத சூழலில் வாழ்ந்து வருகிறார்.
5. சிறப்பு முகாமில் இருப்பவரின் குடும்பத்தை சேர்ந்தவர் யாராவது இறந்துவிட்டால் அவர்களின் இறுதி நிகழ்வுக்கு கூட செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
6. சிறப்பு முகாமில் இருந்து விடுதலை அடைந்தால் கூட சமூகம் இவர்களை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பதால் இவர்களுக்கு வெளியில் எங்கும் பெரும்பாலும் வேலை கிடைப்பதில்லை.
இந்த கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ளவைகள் சிறிதளவு மட்டுமே இன்னும் கற்பனைக்கு எட்டாத பல துயரங்களை சிறப்பு முகாம் வாசிகளின் குடும்பங்கள் சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதர் சுலைமான் (முகநூல்)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
வருத்தமான செய்தி............
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அகன்யா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|