புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை.
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை.
வணக்கம் தோழர்களே தமிழகத்தில் ஈழ அகதிகளை அடைப்பதற்காகவே பராமரிக்கப்படும் சிறப்புமுகாமில் இருப்பவங்கள்படும் துயரங்கள் பற்றி வேறு சில கட்டுரைகளின் மூலம் நாம் அறிந்திருப்போம். ஆனால் அவர்கள் குடும்பங்கள் படும் துயரங்கள் குறித்து சொல்வதற்காகவே இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. எனவே உங்களால் முடிந்தளவுக்கு இந்த கட்டுரையை பகிரவும்.
சிங்கள வெறியர்களின் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பிழைக்க தமிழகம் வரும் ஈழத்தமிழர்கள் சிறப்புமுகாம் இயங்கவேண்டும் என்ற அற்ப காரணத்திற்க்காக கைது செய்யப்படுகின்றனர் இப்படி கைது செய்யப்படுபவர்களின் குடும்பங்கள் அடையும் துயர்களை வார்த்தைகளில் சொல்லி மாளாது. குடும்பங்களின் சம்பாதிக்கும் ஆட்களான ஆண்கள் கைது செய்யப்பட்ட பின் அவர்கள் குடும்பங்கள் உடனடியாக முதலில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
1. பொதுவாக ஈழத்திலிருந்து இங்கு அகதியாக வருபவர்கள் எந்த வித உடைமைகளையும் தங்களுடன் எடுத்து வருவதில்லை எனவே கைது செய்யப்பட்டவர்கள் எப்பொழுது விடுவிக்கப்படுவார்கள் என்பதே தெரியாத காரணத்தால் அந்த குடும்பங்கள் கடன் வாங்கியே குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர் ஆனால் இவர்களுக்கு இங்கு கடன் கொடுக்கக்கூட யாரும் முன் வராத காரணத்தால் பெரும்பாலும் இவர்கள் கந்துவட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன்களை வாங்குகின்றனர்.
2. இப்படி கடன்களை வாங்கிவிட்டு அவற்றை திருப்பித்தர முடியாமல் இருப்பவர்கள் வீட்டு பெண்களுக்கு கடன்கொடுப்பவர்கள் வீட்டில் ஆண் துணை இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு தரும் பாலியல் ரீதியான தொந்தரவுகளால் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன.
3. கைது செய்யப்பட்டவர்களின் வீட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூட பணம் இல்லாமல் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுகிறது.
4. தற்பொழுது சிறப்புமுகாமில் இருக்கும் ஒருவரின் குடும்பம் ஈழப்போருக்கு பின் இருக்கிறார்களா இல்லையா என்பதே தெரியாத சூழலில் வாழ்ந்து வருகிறார்.
5. சிறப்பு முகாமில் இருப்பவரின் குடும்பத்தை சேர்ந்தவர் யாராவது இறந்துவிட்டால் அவர்களின் இறுதி நிகழ்வுக்கு கூட செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
6. சிறப்பு முகாமில் இருந்து விடுதலை அடைந்தால் கூட சமூகம் இவர்களை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பதால் இவர்களுக்கு வெளியில் எங்கும் பெரும்பாலும் வேலை கிடைப்பதில்லை.
இந்த கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ளவைகள் சிறிதளவு மட்டுமே இன்னும் கற்பனைக்கு எட்டாத பல துயரங்களை சிறப்பு முகாம் வாசிகளின் குடும்பங்கள் சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதர் சுலைமான் (முகநூல்)
வணக்கம் தோழர்களே தமிழகத்தில் ஈழ அகதிகளை அடைப்பதற்காகவே பராமரிக்கப்படும் சிறப்புமுகாமில் இருப்பவங்கள்படும் துயரங்கள் பற்றி வேறு சில கட்டுரைகளின் மூலம் நாம் அறிந்திருப்போம். ஆனால் அவர்கள் குடும்பங்கள் படும் துயரங்கள் குறித்து சொல்வதற்காகவே இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. எனவே உங்களால் முடிந்தளவுக்கு இந்த கட்டுரையை பகிரவும்.
சிங்கள வெறியர்களின் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பிழைக்க தமிழகம் வரும் ஈழத்தமிழர்கள் சிறப்புமுகாம் இயங்கவேண்டும் என்ற அற்ப காரணத்திற்க்காக கைது செய்யப்படுகின்றனர் இப்படி கைது செய்யப்படுபவர்களின் குடும்பங்கள் அடையும் துயர்களை வார்த்தைகளில் சொல்லி மாளாது. குடும்பங்களின் சம்பாதிக்கும் ஆட்களான ஆண்கள் கைது செய்யப்பட்ட பின் அவர்கள் குடும்பங்கள் உடனடியாக முதலில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
1. பொதுவாக ஈழத்திலிருந்து இங்கு அகதியாக வருபவர்கள் எந்த வித உடைமைகளையும் தங்களுடன் எடுத்து வருவதில்லை எனவே கைது செய்யப்பட்டவர்கள் எப்பொழுது விடுவிக்கப்படுவார்கள் என்பதே தெரியாத காரணத்தால் அந்த குடும்பங்கள் கடன் வாங்கியே குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர் ஆனால் இவர்களுக்கு இங்கு கடன் கொடுக்கக்கூட யாரும் முன் வராத காரணத்தால் பெரும்பாலும் இவர்கள் கந்துவட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன்களை வாங்குகின்றனர்.
2. இப்படி கடன்களை வாங்கிவிட்டு அவற்றை திருப்பித்தர முடியாமல் இருப்பவர்கள் வீட்டு பெண்களுக்கு கடன்கொடுப்பவர்கள் வீட்டில் ஆண் துணை இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு தரும் பாலியல் ரீதியான தொந்தரவுகளால் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன.
3. கைது செய்யப்பட்டவர்களின் வீட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூட பணம் இல்லாமல் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுகிறது.
4. தற்பொழுது சிறப்புமுகாமில் இருக்கும் ஒருவரின் குடும்பம் ஈழப்போருக்கு பின் இருக்கிறார்களா இல்லையா என்பதே தெரியாத சூழலில் வாழ்ந்து வருகிறார்.
5. சிறப்பு முகாமில் இருப்பவரின் குடும்பத்தை சேர்ந்தவர் யாராவது இறந்துவிட்டால் அவர்களின் இறுதி நிகழ்வுக்கு கூட செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
6. சிறப்பு முகாமில் இருந்து விடுதலை அடைந்தால் கூட சமூகம் இவர்களை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பதால் இவர்களுக்கு வெளியில் எங்கும் பெரும்பாலும் வேலை கிடைப்பதில்லை.
இந்த கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ளவைகள் சிறிதளவு மட்டுமே இன்னும் கற்பனைக்கு எட்டாத பல துயரங்களை சிறப்பு முகாம் வாசிகளின் குடும்பங்கள் சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதர் சுலைமான் (முகநூல்)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
வருத்தமான செய்தி............
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அகன்யா
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|