புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_m10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10 
30 Posts - 86%
heezulia
ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_m10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_m10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_m10ஆலோசனைபெறதயங்காதீர்!' Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலோசனைபெறதயங்காதீர்!'


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 30, 2012 12:40 am

ஆலோசனைபெறதயங்காதீர்!'

மருத்துவர் தேவாம்பிகை: பெண் வாழ்க்கையில் பருவம் அடைவது இயல்பானதும், முக்கியமானதும் கூட; அதே போல் உரிய சமயத்தில், "மெனோபாஸ்' வருவதும் இயற்கையானது."மெனோபாஸ்' என்றால், மாத விலக்கு நின்று விடும் என்று மட்டும், எல்லாருக்கும் தெரியும்; சிலர், நோய்கள் வரத் துவங்கி விடும் என்று பயப்படுவர். பயப்படவும் வேண்டாம்; அதை, உதாசீனப்படுத்தவும் வேண்டாம்.முன்பு, 45 வயதில், "மெனோபாஸ்' வரும்; இப்போது, 55 வயதிற்கு மேல் தான், "மெனோபாஸ்' வருகிறது.இந்த காலகட்டத்தில், "ஓவரி' என்ற சூலகத்தின் செயல்பாடு குறைந்து, மாத விலக்கு சுழற்சி முறையற்றதாக மாறி, சில காலம் கழித்து, முற்றிலுமாக நின்று விடும்.ஆனால், சிலருக்கு, 35 வயதில் கூட, "மெனோபாஸ்' வந்து விடும். இது அபூர்வம் தான். இதை, "ப்ரிமெச்சுர் மெனோபாஸ்' என, குறிப்பிடுவர்."ஓவரி'யில் கட்டி போன்ற பிரச்னைகள் இருந்தாலோ, "ஓவரி'யை அறுவை சிகிச்சை மூலம், அகற்றி இருந்தாலோ அல்லது கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இருந்தாலோ, "ப்ரீமெச்சூர் மெனோபாஸ்' வரலாம்.அதற்கான அறிகுறிகளாக, மாதவிலக்கு சுழற்சி முறையில் ஒழுங்கின்மை ஏற்படும்; மாதக்கணக்கில் தள்ளிப் போகும். அதிகமாக வியர்க்கும்; தூக்கமின்மை, அடிக்கடி சோர்வு, மறதி போன்றவை ஏற்படும். ஓராண்டு காலம் வரவில்லை என்றால், "மெனோபாஸ்' என, எடுத்து கொள்ள வேண்டும். பெண்களின் உடலில் சுரக்கும், "ஈஸ்ட்ரோஜன்' என்ற ஹார்மோன் குறைந்து விடுவதால், தாம்பத்திய உறவின் போது, அசவுகரியமும், வலியும் உண்டாகும். இதனால், கருத்தரிக்க முடியாது.சிலருக்கு, முகத்தில் ரோமங்கள் வளரக்கூடும். தலைமுடி உதிர்வு, எடை அதிகரித்தல் போன்ற தொல்லை எல்லாருக்கும் ஏற்படாது; ஆனால், சிலருக்கு வரலாம்.வயது, 45க்கு மேல் ஆகிவிட்டால், "மெனோபாஸை' எதிர்கொள்ள மனதளவில் தயாராகுங்கள். இது, இயற்கையாக நிகழக் கூடியது. ஓர் ஆண்டுக்கு ஒருமுறை, "ஹெல்த் செக்-அப்' செய்து கொள்ளுங்கள். மகப்பேறு மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறத் தயங்காதீர்.

"மணல் குவாரிவேட்டைதொடரும்!'
மணல் கொள்ளையரை வேட்டையாடும், சுடலைக்கண்ணு:தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள, அனவரதநல்லூர் கிராமம் தான், என் சொந்த ஊர். பிளஸ் 2 வரை படித்திருக்கேன். எனக்கு, 50 ஏக்கர் நிலம் இருக்கு. காலங்காலமாக விவசாயம் செய்திட்டிருக்கோம்.முத்தாலங்குறிச்சியில், 2005ல் மணல் குவாரி அமைக்க, அரசு அனுமதி கொடுத்தது. அதோடு நிற்கவில்லை; பக்கத்தில் இருக்கிற கிராமம் முழுவதும், 20, 25 அடி ஆழத்தில் தோண்டி மணல் எடுத்தனர்.இதுகுறித்து, கலெக்டரிடம் மனு கொடுத்தும் பலனில்லை.மதுரை கோர்ட்டில் மனு கொடுத்து, ஆதாரங்களை சேகரிக்க, கேமராவை வாங்கி, இரவும் பகலும், வயல்களில் பதுங்கி இருந்து, போட்டோ எடுத்தேன். ஆதாரங்களை வைத்து, கோர்ட், முத்தாலங்குறிச்சி குவாரியை மூட உத்தரவிட்டது. இது தான், என் முதல் வெற்றி. இதைப் போல், மற்ற ஊரையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஆதங்கம், எனக்கு இருந்தது.இரண்டு பொக்லைன் மட்டும் பயன்படுத்த வேண்டும்; 1 மீட்டர் ஆழத்துக்கு மேல் அள்ளக் கூடாது; காலை, 7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை தான் ஓட்டணும்; ஆற்றுக்குள் தடம் போடக் கூடாது என, கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இது, எனக்கு கிடைத்த பெரிய வெற்றி.திருச்சியில், 20 கி.மீ., தூரத்திற்கு, ஆற்றுக்குள் கிராவல் ரோடு போட்டிருந்தனர். ரோட்டை அகற்ற, மனு போட்டு, உத்தரவு வாங்கினேன்.தாமிரபரணியை விட, காவிரி மணல் கொள்ளை அதிகம். கரூர் முதல், நாகப்பட்டினம் வரை, காவிரி கரையிலேயே, 10 நாட்கள் கண்காணித்தேன். ஒவ்வொரு குவாரியிலும், திருவிழா கூட்டம் போல், 20, 30 பொக்லைன்கள் நின்றன.இதைத் தடுக்க, அரசு உத்தரவு பெற்ற குவாரிகள் குறித்து, ஒவ்வொரு மாவட்டமாக, லிஸ்ட் எடுத்தேன். கையில் தூக்கு சட்டி, அதற்குள் கேமரா வைத்து, போட்டோ எடுப்பேன்.உள்ளூர் மக்கள் துணையுடன், 43 குவாரிகளுக்கும் ஆதாரத்தை சேகரித்தேன்."காவிரி நீர்வள ஆதார அமைப்பு' உருவாக்கி, அதன் மூலம் கோர்ட்டுக்கு போனேன். வெற்றி கிடைத்தது. இதையடுத்து, மக்கள் எனக்கு பாராட்டு விழா நடத்தினர். பணம் தரவும் முன்வந்தனர்.எனக்கு, பணம் முக்கியம் இல்லை. மணல் என்பது, இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் சொத்து; அதை அழிய விடக் கூடாது.

-தினமலர்



ஆலோசனைபெறதயங்காதீர்!' Paard105xzஆலோசனைபெறதயங்காதீர்!' Paard105xzஆலோசனைபெறதயங்காதீர்!' Paard105xzஆலோசனைபெறதயங்காதீர்!' Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக