புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... Poll_c10அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... Poll_m10அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... Poll_c10 
5 Posts - 63%
heezulia
அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... Poll_c10அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... Poll_m10அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... Poll_c10அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... Poll_m10அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்த்தங்கள் புரியாத அன்பு .....


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 29, 2012 6:11 pm

அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... Images?q=tbn:ANd9GcRoJMBZc1wZ6YSTogNbvXcs9tWt6hhN5g5MWjp_weOx9sBOQNlyJJzQEe_y1A


உள்ளங்கள் எல்லாம்
உறங்கியது உறக்கத்தால் ...
உன் நினைவு மட்டும்
என்னுள்ளே உறங்க மறுத்தது
அன்பின் இறுக்கத்தால் .....

என்னுள்ளே இறுக்கமாக தான்
உன்னுள்ளே மட்டும் ஏன்
அழுத்தமாக அதும் வருத்தமாக ....

திருத்தங்கள் உன் விழி பார்வையில் தான்
வருத்தம் என்னவோ எனக்குள்
வலியாக வழிதெரியாமல் ......

அர்த்தங்கள் புரியாத
அன்பில் நானோ
அனுதினமும் கண்ணீர் விடுகின்றேன் ....

புன்னைகைக்க இதழ்கள்
முன் வந்தாலும்
முந்தி கொள்கிறது விழிகள்
புன்னகைக்க அல்ல மாறாக
கண்ணீர் விட ....
மாறாக கண்ணீர் விட ....




மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Dec 29, 2012 6:15 pm

நேசம் எப்போதுமே நேசிப்பவரை மகிழ்வாய் வைத்திருக்கும் என்று சொல்லமுடியாது...

சிலசமயம் அழவும் வைக்கும் என்பதை கவிதை வரிகள் ஆழமாய் உணர்த்துகிறது.

அருமையான வரிகள் பூவன். அன்பு வாழ்த்துகள்.






மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... 47
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 29, 2012 6:18 pm

மஞ்சுபாஷிணி wrote:நேசம் எப்போதுமே நேசிப்பவரை மகிழ்வாய் வைத்திருக்கும் என்று சொல்லமுடியாது...

சிலசமயம் அழவும் வைக்கும் என்பதை கவிதை வரிகள் ஆழமாய் உணர்த்துகிறது.

அருமையான வரிகள் பூவன். அன்பு வாழ்த்துகள்.



கருத்துக்கு நன்றி நன்றி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Dec 29, 2012 6:20 pm

கவிதை அருமை பூவன் அண்ணா. சூப்பருங்க
வாழ்த்துக்கள் அன்பு மலர்



அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 29, 2012 6:24 pm

நன்றி அகன்யா

kuttygayathri
kuttygayathri
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 23/12/2012

Postkuttygayathri Sat Dec 29, 2012 6:25 pm

அர்த்தங்கள் புரியாத
அன்பில் நானோ
அனுதினமும் கண்ணீர் விடுகின்றேன் .. இந்த வரிகள் அருமை அண்ணா. சூப்பருங்க அருமையிருக்கு

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 29, 2012 7:52 pm

மாறாக கண்ணீர் விட
மாறாக கண்ணீர் விட
ஆறாக பெருக்கெடுக்க
மாறியது என்னவோ
மங்கை நின்
காதல் மட்டும்

ஆறியது என்னமோ
நீ தந்த காயங்கள் மட்டும்

இறுதிவரை நிலைபெற்றது
நீ தந்த வடுக்கள் மட்டும்

சுவடுகள் தாங்கிய இருதயமும்
சொன்னது
சுருண்டு விடாதே
அவள் சுண்டு விரல் தீண்டிய
தருணம் இருக்கிறது
நீ இன்னும்
உயிர் வாழவென்று

கவிதை அற்புதம் பூவன்.

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Sat Dec 29, 2012 8:43 pm

கவிதை அருமை பூவன் அண்ணா . ஆனால் அதிகமாக கண்ணீர் விடாதீங்க எனக்கும் feel ஆகுதுல அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 29, 2012 8:46 pm

divyabi wrote:கவிதை அருமை பூவன் அண்ணா . ஆனால் அதிகமாக கண்ணீர் விடாதீங்க எனக்கும் feel ஆகுதுல அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அழ கூடாது

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Sat Dec 29, 2012 8:48 pm

பூவன் wrote:
divyabi wrote:கவிதை அருமை பூவன் அண்ணா . ஆனால் அதிகமாக கண்ணீர் விடாதீங்க எனக்கும் feel ஆகுதுல அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அழ கூடாது
அண்ணன் நீங்க அழும்போது தம்பி நானும் அழலனா உலகம் என்ன பத்தி தப்பா நினைக்காது?



அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக