புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டீக் ஹை? Poll_c10டீக் ஹை? Poll_m10டீக் ஹை? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
டீக் ஹை? Poll_c10டீக் ஹை? Poll_m10டீக் ஹை? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
டீக் ஹை? Poll_c10டீக் ஹை? Poll_m10டீக் ஹை? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
டீக் ஹை? Poll_c10டீக் ஹை? Poll_m10டீக் ஹை? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டீக் ஹை? Poll_c10டீக் ஹை? Poll_m10டீக் ஹை? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
டீக் ஹை? Poll_c10டீக் ஹை? Poll_m10டீக் ஹை? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
டீக் ஹை? Poll_c10டீக் ஹை? Poll_m10டீக் ஹை? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
டீக் ஹை? Poll_c10டீக் ஹை? Poll_m10டீக் ஹை? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டீக் ஹை?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 29, 2012 12:56 pm

சிங்கப்பூரில் இறந்த அப்பெண்ணின்உடல்
கடந்த சில வாரங்களாக எந்த செய்தி சேனலை திருப்பினாலும் கேங்ரேப்/பாலியல் வன்முறை தாங்கிய செய்திகள்தான். குறிப்பாக இன்று இறந்த 23 வயது பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநியாயம் குறித்துகணக்கிலடங்கா விவாதங்கள், போராட்டங்கள், காமுகர்களுக்கு என்ன தண்டனை தர வேண்டும் என ஆளாளுக்கு தரும் ஆலோசனைகள் என நீள்கிறது பட்டியல். இவ்விஷயத்தில் அரசு மற்றும் அதிகாரிகளின் ஒவ்வொரு அசைவிலும் மறைமுக அரசியல் ஒளிந்து இருப்பதை விஷயம் தெரிந்தவர்கள் நன்றாக அறிந்திருப்பர். இன்னும் சில நாட்களுக்கு மீடியா பல்வேறு தளங்களில் இதே தலைப்பை மையமாக வைத்து தொடர்ந்து விவாதிக்கத்தான் போகிறது. கோடிக்கணக்கான மக்கள் எத்தனை கூப்பாடு போட்டாலும் தான் நினைப்பதை மட்டுமேமத்திய மற்றும் டில்லி மாநில அரசுகள் 'சாதுர்யமாக' செய்யப்போகின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
:-
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு(26/11 குண்டு வெடிப்பையும் சேர்த்து) இப்படி ஒரு மக்கள் புரட்சியை இந்திய அரசு கண்டதில்லை. போராட்டத்தை அடக்கமாட்டாமல் அரசாங்கம் கையை பிசைந்து கொண்டு நிற்க அந்நேரம் பார்த்து முக்கிய(சாதகமான?) திருப்பமாக அமைந்தது தோமர் எனும் காவலரின் மரணம். 'போராட்டம் வன்முறையாக மாறியதன் விளைவாகவே அவர் இறந்தார். மக்கள் வன்முறையில் இறங்கக்கூடாது' என்று சூட்டை தணிக்க பார்த்தது அரசும், தலைநகர காவல்துறையும். 'சற்று அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு விட்டோமோ' என்று போராடியவர்கள் குழம்பிய நேரம் அதிரடியாக டி.வி.க்களில் பேட்டி அளித்தார் பாலின் எனும் பெண். 'தோமர் உடலில் வெளிப்படையாக எந்தகாயமும் இல்லை. ஓடிவந்ததில் மூச்சிரைத்து இறந்திருக்கலாம்' என்று அவர் அடித்து கூறியதோடு'எங்கும் இதை சொல்லுவேன். யார் மிரட்டினாலும் பின்வாங்க மாட்டேன்' என்று துணிச்சலாக கூற அதிர்ந்தது காவல்துறை.
:-
'பலமான உள்காயம் ஏற்பட்டு இறந்துவிட்டார்' என போஸ்ட்மார்ட்டம் நியாயமான(!) ரிப்போர்ட் வந்தது. இந்தியான பிறந்ததற்கு காலரைதூக்கி விட்டேன். :-
மிகச்சிறந்த சிகிச்சை அளிக்கிறோம் என்றுகூறி அப்பெண்ணை சிங்கைக்கு அனுப்பியது அற்ப(புத)மான திருப்புமுனை. இந்தியனாக பிறந்ததற்கு மீண்டும் ஒரு முறை காலரை தூக்கி விட்டேன். இதனால் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் மக்களிடையே ஏற்படும் எழுச்சியை அளவுகோலாக வைத்து அதற்கேற்ப சிகிச்சை வழங்கப்படும் என்றா? கடந்த ஒரு வாரத்தில் கூட இந்தியா முழுக்க கற்பழிப்பு கொடூரங்கள் நின்றபாடில்லை என்பதற்கு பத்திரிக்கை செய்திகளே சாட்சி. அப்படி பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் உலகின் சிறந்த multiorgan transplant speciality மருத்துவமனையான சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத்தில் (ரஜினி சிகிச்சை புகழ்) சிகிச்சை பெற ஆவன செய்யுமா மன்மோகன் அரசு?
கிட்டத்தட்ட இறக்கும் தருவாயில் அந்தப்பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடம் ஆனதும் சட்டென சிங்கப்பூர் அனுப்பியதன் காரணம் என்ன என்று பெரிய கேள்விக்குறி தொக்கி நிற்கிறது. 'அப்பெண் பிழைக்க வாய்ப்பு மிகக்குறைவு. 'டில்லி மருத்துவனமையில் அப்பெண் இறந்தால் மக்கள் மீண்டும் கொதித்து எழுவார்கள். சட்டம், ஒழுங்கு கெட்டு விடும்(ஓடும் பேருந்தில் கெட்டதை விடவா?). சிங்கப்பூர் அனுப்பிவிட்டால் நாம் நிம்மதி பெருமூச்சு விடலாம்' என மத்தியஅரசு,மருத்துவர்கள் மற்றும் காவல்துறையும் இந்த முடிவை ஒருமனதாக எடுத்து இருக்கலாம் என்று தேசபக்தி இல்லாத முட்டாள்கள் கூறலாம். அய்யகோ!! தவறன்றோ. இத்தகு கற்பனை பெருந்தவறன்றோ.
:-
அனைத்திலும் உச்சகட்ட கொடுமையாக (வழக்கம்போல) ஒருவாரம் கழித்து வாயை திறந்தார் பிரதமர். டில்லி சம்பவம் குறித்து ஒரு சில நிமிடங்கள் டி.வி.யில் அறிக்கைவாசித்து முடித்ததும் 'டீக் ஹை?' என்று அவர் சொன்னதும் ஒளிபரப்பில் வெளியாக மீண்டும் வெடித்தது இன்னொருசர்ச்சை: 'அப்படி எனில் அவர் மனதில் இருந்து எழுந்த சொற்கள் இல்லையா அவை? ஏதோ ஒப்பிக்க சொன்னதை செய்து முடித்தேன். சொன்னது சரியா?' என்று கேட்கிறாரே பிரதமர்' என்று பொங்கல் வைத்தனர் பொதுமக்கள். ஏன் நீங்கள் வாயே திறக்கவில்லை என்று நாம் தெரியாமல் கேட்டதற்கு இந்த பதில். அய்யா..நீங்கபேசாமலே இருந்து விடுங்கள். கோடி புண்ணியம்.
:-
'இரண்டு வயது பெண்பிள்ளையை கூட கற்பழிக்கும் சம்பவங்கள் சகஜமாகநடந்தாலும் அதைக்கண்டு மத்திய, மாநில அரசுகள் கடுமையாக கண்டித்து வருத்தம் தெரிவிக்குமே அன்றி உணர்வு மற்றும் அறிவுபூர்வமாக யோசித்து மக்கள் நலம் பேணாது' எனும்மூடர்களை உதைப்போம். பாரத் மாதா கி ஜே!!
:-
-சிவகுமார்
நன்றி மெட்ராஸ்பவன் தளம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Dec 29, 2012 1:09 pm

அவசரமாக சிங்கப்பூருக்கு கொண்டு சென்ற ம.அரசு தன் காரியத்தை சாதித்துக்கொண்டது உண்மை.

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Sat Dec 29, 2012 1:20 pm

அசுரன் wrote:அவசரமாக சிங்கப்பூருக்கு கொண்டு சென்ற ம.அரசு தன் காரியத்தை சாதித்துக்கொண்டது உண்மை.

அசுரரே இறந்த உடலை கூட உயிர் இருக்கிறது என்று சொல்லி ஏமாற வைத்து விடுவார்கள்,
இங்கு இறந்தது தெரிந்தால் கலவரம் ஏற்படலாம் என்றெண்ணி கச்சிதமாக முடித்திருகிறார்கள்.
பல முறை இந்த சம்பவங்கள் வெளிவராமல் மருத்துவ உலகில் நடந்துள்ளது. (இறந்தவரை உயிருள்ளபவர் போல் காட்டுவது)




அன்புடன்
சின்னவன்

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat Dec 29, 2012 1:24 pm

இப்படி நம் நாட்டில் நடக்கும் உன்னத நிகழ்வுகளுக்கெல்லாம் காலர் தூக்கிவிட்டுக்கொண்டார்..சட்டைக்காலர் கிழிந்துவிடும்..சோகம்



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக