புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிதாரம்- - Page 2 Poll_c10அரிதாரம்- - Page 2 Poll_m10அரிதாரம்- - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
அரிதாரம்- - Page 2 Poll_c10அரிதாரம்- - Page 2 Poll_m10அரிதாரம்- - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அரிதாரம்- - Page 2 Poll_c10அரிதாரம்- - Page 2 Poll_m10அரிதாரம்- - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அரிதாரம்- - Page 2 Poll_c10அரிதாரம்- - Page 2 Poll_m10அரிதாரம்- - Page 2 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
அரிதாரம்- - Page 2 Poll_c10அரிதாரம்- - Page 2 Poll_m10அரிதாரம்- - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அரிதாரம்- - Page 2 Poll_c10அரிதாரம்- - Page 2 Poll_m10அரிதாரம்- - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
அரிதாரம்- - Page 2 Poll_c10அரிதாரம்- - Page 2 Poll_m10அரிதாரம்- - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிதாரம்- - Page 2 Poll_c10அரிதாரம்- - Page 2 Poll_m10அரிதாரம்- - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
அரிதாரம்- - Page 2 Poll_c10அரிதாரம்- - Page 2 Poll_m10அரிதாரம்- - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அரிதாரம்- - Page 2 Poll_c10அரிதாரம்- - Page 2 Poll_m10அரிதாரம்- - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரிதாரம்- - Page 2 Poll_c10அரிதாரம்- - Page 2 Poll_m10அரிதாரம்- - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அரிதாரம்- - Page 2 Poll_c10அரிதாரம்- - Page 2 Poll_m10அரிதாரம்- - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
அரிதாரம்- - Page 2 Poll_c10அரிதாரம்- - Page 2 Poll_m10அரிதாரம்- - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அரிதாரம்- - Page 2 Poll_c10அரிதாரம்- - Page 2 Poll_m10அரிதாரம்- - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அரிதாரம்- - Page 2 Poll_c10அரிதாரம்- - Page 2 Poll_m10அரிதாரம்- - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அரிதாரம்- - Page 2 Poll_c10அரிதாரம்- - Page 2 Poll_m10அரிதாரம்- - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அரிதாரம்- - Page 2 Poll_c10அரிதாரம்- - Page 2 Poll_m10அரிதாரம்- - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிதாரம்-


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Dec 29, 2012 7:28 am

First topic message reminder :

ஏண்டா வேலைக்கு வந்தோம் என நினைக்கவைத்த பல நாட்களில் இன்றும் ஒருநாள்,ஆமாங்க அதிகமா மழை பெய்துகொண்டிருக்க என மகள் என காதருகே வந்து ,"அப்பா இன்று பள்ளிக்குவிடுமுறை,செய்தியில்சொன்னார்கள்"என்றுசந்தோஷதொனியில்சொல்லிக்கொண்டு மறுபடியும் மும்முரம் ஆகிவிட்டால் அவளின் குசும்புத்தனங்களில்,
ம்ம்ம்ம்..அதென்ன மழை பெய்தால் பள்ளிக்கு மட்டும் விடுமுறை ஆசிரியர் தொழிலை பலரும் விரும்ப இது தான் காரணமோ என உண்மைக்காரனத்தை விட்டுவிட்டு ஊதாரித்தனமாக யோசித்தேன்.நானும் சின்ன பிள்ளையாகவே இருந்திருக்கலாம் எனும் பழைய வசனம் வேற காதருகே பாடாய்ப்படுத்தியது.

அப்படியே சோம்பல் கூட முறிக்க மனமில்லாமல் (ஒருமுறை முறித்துவிட்டால் அந்த சுகம் அதோடு முடிந்துவிடுமல்லாவா) அப்படியே படுக்கையை விட்டு போர்வையுடனேயே எழுந்து என வலது பக்கத்தில் வீற்றிருக்கும் எனது அனுதின தேவைகளை பூர்த்திசெய்யும் personal accessories - களுக்கு அடைக்கலம் கொடுக்கும் மேஜை என்று சொல்லிவிட முடியாது ஒரு விதமான மேசைன்னு கூட சொல்லிவிடமுடியாது அட எதோ ஒன்னு...,விசியத்துக்கு வருவோம்.அங்க தான் நான் தினமும் கண்ணை மூடிக்கொண்டே சுவைக்கும் " அரிதாரம் பூசாத தேநீர்"சகல விஷயங்களையும் உள்ளடக்கி வீற்றிருக்கும்

தேநீருக்கு இவ்வளவு முகவுரை தேவையா என மனதில் கேள்வி வந்தால்...............................................................................வந்தால் தான் சரி.,

என் வாழ்வில் தேநீர் நானும் தேநீரும் என கட்டுரை பதிவிடும் அளவிற்கு வந்துவிட்டது.
இது பற்றி நான் ஒரு கவியும் எழுதியுள்ளேன்.தேநீரும் தினசரியும் இல்லையென்றால் அன்றைய நாள் மயானமாகத்தன் தோன்றும் எனக்கு.

முதலில் என் அன்னையின் அன்புத்தேநீருக்கே அதிக அவா.சூடாகவும் இல்லாமல் ஆறிப்போயும் இல்லாமல் தினமும் எப்படித்தான் அந்த பதம் சரியாக வருமோ தெரியாது.
சமயலறையில் தொடங்கி என் படுக்கை அறை வருவதற்குள் நான் கேட்க்கும் முதல் செய்தி என் அன்னையின் செய்திதான்.(அதில் அதிகமான செய்தி அடியேனுடையதே,)

காலையில் தினமும் சுவைப்பதைவிட"மழையினூடே கண்ணைத்திறக்காமல் கனவை கலைக்காமல் ''கொஞ்சம் போர்வைக்குள்ளும் கொஞ்சம் போர்வைக்கு வெளியேயும்"அடடா அதுதான் வாழ்வின் முக்கிய தருணமாக உணர்வேன்.கூடவே கொஞ்சம் கருப்பட்டியும் கூட்டும் சுவையே அலாதி.இச்சுவையை அனுபவிக்காத தென்னாட்டு கிராமவாசிகளே குறைவு எனத்தான் கூறவேண்டும்.

தேநீருக்கு இவ்வளவு பெரிய முகவுரை வேண்டுமா என யோசிக்கிறீர்கள்தானே சரி விடுங்க.என்ன எழுதுனாலும் இன்னைக்கு நமக்கு விடுமுறை இல்ல.மனச தேத்திக்கணும்.முதலில் தயார்படுத்திக்கணும் ஏன்னா சென்னையின் இன்றைய நிலவரம் அது,மழைல நனையாம போக முடியுமோ இல்லையோ நிச்சயமா சாலைகளில் தேங்கி இருக்கும் 'தண்ணீர்' அதாங்க சாக்கடை போக்கிஷயம் அதுல கால் வைக்காமல் போக ஒரு மினி சர்க்கஸே நடத்தவேண்டி வரும்.இதுல இந்த மின் விநியோகபபெட்டி,எப்ப எந்த ஊரில் பழுதாகுமுனுன்னே தெரியாது ஏன்னா எல்லாமே பழைய பெட்டிதான்.அது இருக்குற தெருப்பக்கம் வேறு போகக்கூடாது.(இப்ப சமீப காலமா அந்த பயம் இல்லங்க அது ஏன்னு உங்களுக்கே தெரியும்)

இவ்ளோ விஷயங்களையும் தாண்டி அலுவலகத்துக்குப்போனா எப்டிதான் இவர் மட்டும் இந்த பாடாய்ப்படுத்தும் போக்குவரத்து நெரிசலை தாண்டி நமக்கு முன்னாடி வருவாரோ தெரியாது.காச்சு மூச்சுன்னு அப்படி ஒரு கிராமர் இங்கிலிஷ்ல சும்மா திட்டு திட்டுன்னு கொட்டித்தீர்த்திடுவார்.சகல அவமானங்களையும் தாண்டி இருக்கையில் அமர்ந்தவுடன் ச்ச்ச்ச்ச்சே....... என்னடா வாழ்க்கை இதுன்னு தோணும் போதே
"சார் டீ" என்று பியூன் தரும் அந்ததேநீர்,மறுபடியும் என் ஆசை அரிதாரம் பூசாத தேநீர் எந்த வித எதிர்பார்ப்புமின்றி எனக்கு தன்னை அர்ப்பணிக்கும்.

இதாண்டா வாழ்க்கை இவ்வளவுதான் உலகம் அடுத்த வேலையை பாருடா என்று மனசாட்சி பேசுவதை புரிந்து கொண்டு விரைவில் சனிக்கிழமையை எதிர்பார்த்து என் அன்பு அரிதாரம் பூசாத தேநீருடன் நான்.................









ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Dec 30, 2012 2:13 pm

ஆனா பல் விளக்காம தேநீர் குடிக்கிறது நல்லா இல்ல ஜேன் உடுட்டுக்கட்டை அடி வ



[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 30, 2012 2:15 pm

அருமையா இருந்துச்சு உன்னோட "நானும் தேநீரும் " பதிவு. அப்படியே அன்று நாம் சந்தித்த பொது சொன்னியே "நானும் தண்ணீரும்" என்று ஒரு கதை அதையும் ஒரு பதிவா போடு ஜேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 30, 2012 2:25 pm

ராஜா wrote:அருமையா இருந்துச்சு உன்னோட "நானும் தேநீரும் " பதிவு. அப்படியே அன்று நாம் சந்தித்த பொது சொன்னியே "நானும் தண்ணீரும்" என்று ஒரு கதை அதையும் ஒரு பதிவா போடு ஜேன்
தண்ணியின் தலையாய தலை நீங்க அத போட்டா தான்
அந்த தண்ணி போட்டதுக்கே சிறப்புன்னு ஜேன் சொல்றாரு ராஜா




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 30, 2012 2:28 pm

ஜாஹீதாபானு wrote:ஆனா பல் விளக்காம தேநீர் குடிக்கிறது நல்லா இல்ல ஜேன் உடுட்டுக்கட்டை அடி வ

அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 30, 2012 2:31 pm

யினியவன் wrote:
ராஜா wrote:அருமையா இருந்துச்சு உன்னோட "நானும் தேநீரும் " பதிவு. அப்படியே அன்று நாம் சந்தித்த பொது சொன்னியே "நானும் தண்ணீரும்" என்று ஒரு கதை அதையும் ஒரு பதிவா போடு ஜேன்
தண்ணியின் தலையாய தலை நீங்க அத போட்டா தான்
அந்த தண்ணி போட்டதுக்கே சிறப்புன்னு ஜேன் சொல்றாரு ராஜா

நீங்க வேறண்ணா...வர்றேன் வர்றேன்னு சொல்லிட்டு தண்ணி காட்டிட்டு... 'அந்த' தண்ணிய எங்களுக்கு காட்டாமலே போயிட்டாரு அவரு... கூடாது




[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Dec 30, 2012 2:52 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:ஆனா பல் விளக்காம தேநீர் குடிக்கிறது நல்லா இல்ல ஜேன் உடுட்டுக்கட்டை அடி வ

அய்யோ, நான் இல்லை

இப்போ தான் நினைவு வந்துச்சா பல் விளக்கலன்னு ஓடுறிங்க அதிர்ச்சி



[You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 30, 2012 2:57 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:ஆனா பல் விளக்காம தேநீர் குடிக்கிறது நல்லா இல்ல ஜேன் உடுட்டுக்கட்டை அடி வ

அய்யோ, நான் இல்லை

இப்போ தான் நினைவு வந்துச்சா பல் விளக்கலன்னு ஓடுறிங்க அதிர்ச்சி

நீங்க பல் செட்ட கழட்டி நைட்டே வெலக்கி வெச்சிடுவீங்க...உங்களுக்கு பிரச்ன இல்ல...
ஆனா நாங்க அப்டி இல்லையே...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Dec 30, 2012 2:59 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:ஆனா பல் விளக்காம தேநீர் குடிக்கிறது நல்லா இல்ல ஜேன் உடுட்டுக்கட்டை அடி வ

அய்யோ, நான் இல்லை

இப்போ தான் நினைவு வந்துச்சா பல் விளக்கலன்னு ஓடுறிங்க அதிர்ச்சி

நீங்க பல் செட்ட கழட்டி நைட்டே வெலக்கி வெச்சிடுவீங்க...உங்களுக்கு பிரச்ன இல்ல...
ஆனா நாங்க அப்டி இல்லையே...

மண்டையில் அடி கோபம்



[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 30, 2012 3:00 pm

ரா.ரா3275 wrote:நீங்க வேறண்ணா...வர்றேன் வர்றேன்னு சொல்லிட்டு தண்ணி காட்டிட்டு... 'அந்த' தண்ணிய எங்களுக்கு காட்டாமலே போயிட்டாரு அவரு... கூடாது
கண்டிப்பா அடுத்த முறை meet பண்ணுவோம் ராரா , யாராச்சும் இங்கிருந்து வந்தால் கண்டிப்பாக பார்சல் உண்டு. ஓகேவா சிரி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Dec 30, 2012 3:03 pm

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:நீங்க வேறண்ணா...வர்றேன் வர்றேன்னு சொல்லிட்டு தண்ணி காட்டிட்டு... 'அந்த' தண்ணிய எங்களுக்கு காட்டாமலே போயிட்டாரு அவரு... கூடாது
கண்டிப்பா அடுத்த முறை meet பண்ணுவோம் ராரா , யாராச்சும் இங்கிருந்து வந்தால் கண்டிப்பாக பார்சல் உண்டு. ஓகேவா சிரி

எனக்கும் தானே ராஜா



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக