புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
7 Posts - 64%
heezulia
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
8 Posts - 2%
prajai
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_m10வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும்


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 28, 2012 9:08 pm

வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும்

வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் 4076924619_55dcaa8c9b

பார்வை இழப்பு எனும் பெரும் அவலத்தை அதிகம் சுமக்கும் தேசமாக நம் தேசம் இருக்கிறது. இன்று, ஒரு கோடியே 50 லட்சம் பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 46 லட்சம் பேர், "கார்னியல்' பார்வைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 60 சதவீதம் பேர் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள்.

இவர்களுக்கு நம்மால் உதவ முடியுமா என்றால், நிச்சயமாக முடியும்; அதுவும், கண் தானத்தினால் மட்டுமே. மரணமடைந்தவர்களின் கண்களை ஆறு மணி நேரத்திற்குள், அருகில் உள்ள கண் மருத்துவமனை வங்கிக்கு சேரும்படி செய்து விட்டால் போதும்... இறந்தவர் கண்கள் இரண்டு பேருக்கு பொருத்தப்பட்டு பார்வை பெறுவர். இதற்கு தேவை மனப்பக்குவம் மட்டுமே.

இறந்தவர்களின் உறவினர் சம்மதம் பெற்றே கண் தானம் செய்ய முடியும். ஆகவே, உறவுக்காரர்களிடம் கண் தானத்தின் மகத்துவத்தை விளக்கி, கண் தானம் செய்ய சம்மதம் பெறவேண்டும். சம்மதம் கிடைத்ததும், அருகில் உள்ள கண் மருத்துவமனைக்கு, போன் செய்தால் போதும். மருத்துவமனையில் இருந்து சம்பந்தபட்டவர்களே நேரில் வந்து, கண்களை எடுத்துச்சென்று விடுவர்.

ஒரு வயது நிரம்பிய குழந்தை முதல், எவ்வளவு வயதானவராக இருந்தாலும், அவரது கண்கள் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும். கண்களை எடுத்தபின் இமைகளை மூடி தைத்து விடுவதால், முகம் விகாரமாக தோன்றாது. அனைத்து ஜாதி, மதங்களும் கண் தானத்தை உயர்வான காரியமாகவே கருதுவதால், இது எந்த மத சம்பிரதாயத்திற்கும் எதிரானதல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இறந்த பிறகு, மண்ணால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்பட்டோ, எவ்வித பலனும் இல்லாமல் போகக்கூடிய இறந்தவரின் கண்கள் தானமாகக் கிடைத்தால், இருவர் கண்கள் ஒளி பெறுவதுடன், மூலம், இறந்த பிறகும் இவர்கள் மூலம் வாழ்கின்றனர் என்றே சொல்லலாம்.


அந்த வகையில், நம் மனதில் மனிதநேயம் நிறைந்து இருக்கும் பட்சத்தில், குடும்ப உறுப்பினர்களிடம், "நான் இறந்தால், என் கண்களை தானமாக கொடுத்து விடுங்கள்... அப்போதுதான் என் ஆன்மா சாந்தியடையும்!' என்று சொல்லி வையுங்கள். அது ஒன்றே நிச்சய பலன் தரும். மற்றபடி, இறந்தவர்களின் வீடுகளில் இருப்பவர்களிடம் பேசி, கண்களை தானமாக பெறும் முயற்சியில் இறங்க வேண்டும். இந்த முயற்சி பலன் தந்தால், இரண்டு பேர் பார்வை பெறுவர் என்பதை எண்ணும் போது, அதற்காக எத்தகைய மான, அவமானங்களையும் பொறுத்துக் கொள்ளலாம்.

சரியாக சொல்வதானால் கண்களை தானமாக அளிப்பதன் மூலம், வாழும் வாழ்க்கை மட்டுமல்ல... வாழ்ந்த பிறகு கிடைக்கும் மரணம் கூட அர்த்தமுள்ளாதாகும்.

இதில் இலங்கை முன்னோடி...

மக்கள் தொகையில் இந்தியாவை விட இலங்கை பல மடங்கு குறைவாக இருந்தாலும், இந்தியாவிற்கு தேவையான கண்கள் அதிகம் இலங்கையில் இருந்தே தானமாக பெறப்படுகிறது. இதற்கு காரணம், இலங்கையில் கண் தானம் என்பது கட்டாய தானம் போல! ஆனால், இங்கே இன்னும் அதற்கான விழிப்புணர்வு வரவில்லை. விழிப்புணர்வு வந்துவிட்டால், நம் தேவைக்கு போக, மற்ற நாட்டில் உள்ள கண் பார்வை இழந்தோருக்கு கூட தானம் செய்யலாம்.

நன்றி : என் இனிய உலகம்



வாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Paard105xzவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Paard105xzவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Paard105xzவாழ்க்கை மட்டுமல்ல... மரணம்கூட அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக