புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
36 Posts - 47%
heezulia
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
4 Posts - 5%
Raji@123
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
2 Posts - 3%
prajai
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
2 Posts - 3%
Barushree
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
1 Post - 1%
M. Priya
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஆருத்ரா தரிசன நாள். ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 28, 2012 9:43 am

இன்று ஆருத்ரா தரிசன நாள். ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.

சபைகள் ஐந்திலும் திருவடி கண்டேன்!
நடனமிடும் பொற்பாத காட்சி - அது
காண்போரின் இப்பிறப்பின் மாட்சி!
திருவாதிரை திருநாளின் அற்புத நடனம்
ஒருநாளும் மறவாத ஆருத்ரா தரிசனம்!

சிதம்பரம் - தில்லை கனகசபை (பொற்சபை)
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Natarajarchidambaram

திருவாலங்காடு - இரத்தின சபை
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Natarajaathiruvaalangad

குற்றாலம் - சித்திரசபை
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Natarajarkutralamart

மதுரை - வெள்ளியம்பலம்
.இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Natarajarmadurai

திருநெல்வேலி - தாமிரசபை.
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Natarajarthirunelveli

ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய ஓம்!

அம்பலத்து ஆடும் நடராஜரைத் தரிசிக்கச் சென்றால், அவரது இடது திருவடியை அவசியம் தரிசிக்க வேண்டும். ஏனெனில், அந்த தரிசனம், நம் பாவங்களை எல்லாம் போக்கி, சொர்க்கத்தை தந்து விடும். மேலும், தீர்க்காயுளையும் தரும்.

சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வர, தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார். அந்த திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உயிர் கிடைத்தது.

இப்படிப்பட்ட சிறப்புக்குரிய நடராஜர், தமிழகத்தில், ஐந்து சபைகளில் அருள் பாலிக்கிறார். ரத்ன சபையான திருவாலங்காடு, பொன்னம்பலமான சிதம்பரம், வெள்ளியம்பலமான மதுரை, தாமிர சபையான திருநெல்வேலி, சித்திர சபையான குற்றாலம் ஆகியவை, அவரது அருளை வாரி வழங்கும் ஸ்தலங்கள். ஆருத்ரா தரிசனத்தன்று, உங்கள் ஊரிலுள்ள நடராஜரின் திருவடி தரிசனம் பெற்று, வாழ்க்கைத் துணைவியை இன்முகத்துடன் நடத்துங்கள்; தீர்க்காயுளும் பெறுங்கள்.


.......அன்பன் கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Dec 28, 2012 10:21 am

பயனுள்ள தகவல் பதிந்தமைக்கு மிக்க நன்றி அய்யா....

மதுரைப் படம் மாற்றவேண்டும் அய்யா, தாங்கள் பதிந்தது ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள வடிவம். அங்கு இறைவன் கால்மாற்றி ஆடிய இடம்..

இப்புண்ணியத் தலம் குறித்து மேலும் தகவல்கள்...

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வெள்ளி அம்பலம் என்று அறியப்படுகிறது.மற்ற இடங்களில் எல்லாம் இறைவனின் வலது கால் ஊன்றி, இடது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சியே சிலையாய் வடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஆனால் இந்த வெள்ளி அம்பலத்தில் மட்டுமே, இறைவன் வழக்கத்திற்கு மாறாக இடது கால் ஊன்றி வலது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சி சிலையாய் வடிக்கப்பட்டுள்ளது.

இதைப் பற்றிய விவரம்:

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ராஜசேகரன், சிவபெருமானின் தீவிர பக்தனாக விளங்கினான். அவன் ஆய கலைகள் 64-ல் நாட்டியக் கலை தவிர ஏனைய 63 கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தான். ராஜசேகர பாண்டியன் நாட்டியக் கலையைக் கற்ற போது நடராஜர் சிலை வடிவம் கொண்டது போல் வலதுகால் ஊன்றி இடது கால் உயர்த்தி நின்றபோது, அது எவ்வளவு கடினமானதும் வலியைத் தரக்கூடியதும் என்பதை உணர்ந்தான்.

சிறிது நேரம் நிற்பதற்கே தனக்கு இத்தனை வலியென்றால், ஆண்டாண்டு காலமாக ஒரே காலில் நிற்கும் இறைவனுக்கு எவ்வளவு வலிக்கும் என்று எண்ணியவன், இறைவனிடம் கால் மாற்றி நின்று தனது மனவருத்தம் போக்குமாறு வேண்டுகிறான். இறைவன் அவ்வாறு செய்யாமல் இருக்கவே, உடனே ராஜசேகர பாண்டியன் தனது வாளை உருவி, "இறைவா, நீ கால் மாறி நில்லாது போனால், இந்த வாளின் மேல் விழுந்து என் உயிரை மாய்த்துக் கொள்வேன்" என்று கூறி அவ்வாறே செய்ய முற்பட்டான்.

அவனது பக்தியை மெச்சிய இறைவன் தனது கால் மாற்றி ஆடினான் என்பது வரலாறு. இது திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.



பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம்
2. கூடற் காண்டம்
24. கால் மாறி ஆடின படலம்

1480.
நின்ற தாள் எடுத்து வீசி எடுத்ததாள் நிலமீது ஊன்ற
இன்று நான் காண மாறி ஆடி என் வருத்தம் எல்லாம்
பொன்று மாசு எய்தி அன்றேல் பொன்றுவல் என்னா
அன்பின் குன்று அனான் சுரிகை வாள் மேல் குப்புற வீழ்வேன் என்னா.

1481.
நாட்டினான் குறித்துப் பாய நண்ணும் முன் இடத்தாள் ஊன்றி
நீட்டினான் வலத்தாள் வீசி நிருமலன் மாறி ஆடிக்
காட்டினான் கன்னி நாடன் கவலையும் பாசம் மூன்றும்
வீட்டினான் பரமானந்த வேலையுள் வீட்டினானே.

References:
http://www.shaivam.org
http://www.angelfire.com/musicals/kallidaihari/five_sabhais.htm

நன்றி : ஞானபீடம்



சதாசிவம்
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 28, 2012 2:04 pm

[quote="சதாசிவம்"]பயனுள்ள தகவல் பதிந்தமைக்கு மிக்க நன்றி அய்யா....

மதுரைப் படம் மாற்றவேண்டும் அய்யா, தாங்கள் பதிந்தது ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள வடிவம். அங்கு இறைவன் கால்மாற்றி ஆடிய இடம்..

இப்புண்ணியத் தலம் குறித்து மேலும் தகவல்கள்...

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வெள்ளி அம்பலம் என்று அறியப்படுகிறது.மற்ற இடங்களில் எல்லாம் இறைவனின் வலது கால் ஊன்றி, இடது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சியே சிலையாய் வடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஆனால் இந்த வெள்ளி அம்பலத்தில் மட்டுமே, இறைவன் வழக்கத்திற்கு மாறாக இடது கால் ஊன்றி வலது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சி சிலையாய் வடிக்கப்பட்டுள்ளது.

..............................................................


தகவலுக்கு நன்றி சதாசிவம் அவர்களே. இப்போது பாருங்கள் மதுரை வெள்ளியம்பல நாயகனை. கால் மாற்றி ஆடுகிறார். ஓம் நச்சிவாய போற்றி! சிவ சிவா!!



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக