புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று ஆருத்ரா தரிசன நாள். ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.
Page 1 of 1 •
இன்று ஆருத்ரா தரிசன நாள். ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.
சபைகள் ஐந்திலும் திருவடி கண்டேன்!
நடனமிடும் பொற்பாத காட்சி - அது
காண்போரின் இப்பிறப்பின் மாட்சி!
திருவாதிரை திருநாளின் அற்புத நடனம்
ஒருநாளும் மறவாத ஆருத்ரா தரிசனம்!
சிதம்பரம் - தில்லை கனகசபை (பொற்சபை)
திருவாலங்காடு - இரத்தின சபை
குற்றாலம் - சித்திரசபை
மதுரை - வெள்ளியம்பலம்
.
திருநெல்வேலி - தாமிரசபை.
ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய ஓம்!
அம்பலத்து ஆடும் நடராஜரைத் தரிசிக்கச் சென்றால், அவரது இடது திருவடியை அவசியம் தரிசிக்க வேண்டும். ஏனெனில், அந்த தரிசனம், நம் பாவங்களை எல்லாம் போக்கி, சொர்க்கத்தை தந்து விடும். மேலும், தீர்க்காயுளையும் தரும்.
சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வர, தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார். அந்த திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உயிர் கிடைத்தது.
இப்படிப்பட்ட சிறப்புக்குரிய நடராஜர், தமிழகத்தில், ஐந்து சபைகளில் அருள் பாலிக்கிறார். ரத்ன சபையான திருவாலங்காடு, பொன்னம்பலமான சிதம்பரம், வெள்ளியம்பலமான மதுரை, தாமிர சபையான திருநெல்வேலி, சித்திர சபையான குற்றாலம் ஆகியவை, அவரது அருளை வாரி வழங்கும் ஸ்தலங்கள். ஆருத்ரா தரிசனத்தன்று, உங்கள் ஊரிலுள்ள நடராஜரின் திருவடி தரிசனம் பெற்று, வாழ்க்கைத் துணைவியை இன்முகத்துடன் நடத்துங்கள்; தீர்க்காயுளும் பெறுங்கள்.
.......அன்பன் கா.ந.கல்யாணசுந்தரம்.
சபைகள் ஐந்திலும் திருவடி கண்டேன்!
நடனமிடும் பொற்பாத காட்சி - அது
காண்போரின் இப்பிறப்பின் மாட்சி!
திருவாதிரை திருநாளின் அற்புத நடனம்
ஒருநாளும் மறவாத ஆருத்ரா தரிசனம்!
சிதம்பரம் - தில்லை கனகசபை (பொற்சபை)
திருவாலங்காடு - இரத்தின சபை
குற்றாலம் - சித்திரசபை
மதுரை - வெள்ளியம்பலம்
.
திருநெல்வேலி - தாமிரசபை.
ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய ஓம்!
அம்பலத்து ஆடும் நடராஜரைத் தரிசிக்கச் சென்றால், அவரது இடது திருவடியை அவசியம் தரிசிக்க வேண்டும். ஏனெனில், அந்த தரிசனம், நம் பாவங்களை எல்லாம் போக்கி, சொர்க்கத்தை தந்து விடும். மேலும், தீர்க்காயுளையும் தரும்.
சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வர, தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார். அந்த திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உயிர் கிடைத்தது.
இப்படிப்பட்ட சிறப்புக்குரிய நடராஜர், தமிழகத்தில், ஐந்து சபைகளில் அருள் பாலிக்கிறார். ரத்ன சபையான திருவாலங்காடு, பொன்னம்பலமான சிதம்பரம், வெள்ளியம்பலமான மதுரை, தாமிர சபையான திருநெல்வேலி, சித்திர சபையான குற்றாலம் ஆகியவை, அவரது அருளை வாரி வழங்கும் ஸ்தலங்கள். ஆருத்ரா தரிசனத்தன்று, உங்கள் ஊரிலுள்ள நடராஜரின் திருவடி தரிசனம் பெற்று, வாழ்க்கைத் துணைவியை இன்முகத்துடன் நடத்துங்கள்; தீர்க்காயுளும் பெறுங்கள்.
.......அன்பன் கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பயனுள்ள தகவல் பதிந்தமைக்கு மிக்க நன்றி அய்யா....
மதுரைப் படம் மாற்றவேண்டும் அய்யா, தாங்கள் பதிந்தது ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள வடிவம். அங்கு இறைவன் கால்மாற்றி ஆடிய இடம்..
இப்புண்ணியத் தலம் குறித்து மேலும் தகவல்கள்...
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வெள்ளி அம்பலம் என்று அறியப்படுகிறது.மற்ற இடங்களில் எல்லாம் இறைவனின் வலது கால் ஊன்றி, இடது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சியே சிலையாய் வடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
ஆனால் இந்த வெள்ளி அம்பலத்தில் மட்டுமே, இறைவன் வழக்கத்திற்கு மாறாக இடது கால் ஊன்றி வலது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சி சிலையாய் வடிக்கப்பட்டுள்ளது.
இதைப் பற்றிய விவரம்:
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ராஜசேகரன், சிவபெருமானின் தீவிர பக்தனாக விளங்கினான். அவன் ஆய கலைகள் 64-ல் நாட்டியக் கலை தவிர ஏனைய 63 கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தான். ராஜசேகர பாண்டியன் நாட்டியக் கலையைக் கற்ற போது நடராஜர் சிலை வடிவம் கொண்டது போல் வலதுகால் ஊன்றி இடது கால் உயர்த்தி நின்றபோது, அது எவ்வளவு கடினமானதும் வலியைத் தரக்கூடியதும் என்பதை உணர்ந்தான்.
சிறிது நேரம் நிற்பதற்கே தனக்கு இத்தனை வலியென்றால், ஆண்டாண்டு காலமாக ஒரே காலில் நிற்கும் இறைவனுக்கு எவ்வளவு வலிக்கும் என்று எண்ணியவன், இறைவனிடம் கால் மாற்றி நின்று தனது மனவருத்தம் போக்குமாறு வேண்டுகிறான். இறைவன் அவ்வாறு செய்யாமல் இருக்கவே, உடனே ராஜசேகர பாண்டியன் தனது வாளை உருவி, "இறைவா, நீ கால் மாறி நில்லாது போனால், இந்த வாளின் மேல் விழுந்து என் உயிரை மாய்த்துக் கொள்வேன்" என்று கூறி அவ்வாறே செய்ய முற்பட்டான்.
அவனது பக்தியை மெச்சிய இறைவன் தனது கால் மாற்றி ஆடினான் என்பது வரலாறு. இது திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம்
2. கூடற் காண்டம்
24. கால் மாறி ஆடின படலம்
1480.
நின்ற தாள் எடுத்து வீசி எடுத்ததாள் நிலமீது ஊன்ற
இன்று நான் காண மாறி ஆடி என் வருத்தம் எல்லாம்
பொன்று மாசு எய்தி அன்றேல் பொன்றுவல் என்னா
அன்பின் குன்று அனான் சுரிகை வாள் மேல் குப்புற வீழ்வேன் என்னா.
1481.
நாட்டினான் குறித்துப் பாய நண்ணும் முன் இடத்தாள் ஊன்றி
நீட்டினான் வலத்தாள் வீசி நிருமலன் மாறி ஆடிக்
காட்டினான் கன்னி நாடன் கவலையும் பாசம் மூன்றும்
வீட்டினான் பரமானந்த வேலையுள் வீட்டினானே.
References:
http://www.shaivam.org
http://www.angelfire.com/musicals/kallidaihari/five_sabhais.htm
நன்றி : ஞானபீடம்
மதுரைப் படம் மாற்றவேண்டும் அய்யா, தாங்கள் பதிந்தது ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள வடிவம். அங்கு இறைவன் கால்மாற்றி ஆடிய இடம்..
இப்புண்ணியத் தலம் குறித்து மேலும் தகவல்கள்...
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வெள்ளி அம்பலம் என்று அறியப்படுகிறது.மற்ற இடங்களில் எல்லாம் இறைவனின் வலது கால் ஊன்றி, இடது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சியே சிலையாய் வடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
ஆனால் இந்த வெள்ளி அம்பலத்தில் மட்டுமே, இறைவன் வழக்கத்திற்கு மாறாக இடது கால் ஊன்றி வலது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சி சிலையாய் வடிக்கப்பட்டுள்ளது.
இதைப் பற்றிய விவரம்:
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ராஜசேகரன், சிவபெருமானின் தீவிர பக்தனாக விளங்கினான். அவன் ஆய கலைகள் 64-ல் நாட்டியக் கலை தவிர ஏனைய 63 கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தான். ராஜசேகர பாண்டியன் நாட்டியக் கலையைக் கற்ற போது நடராஜர் சிலை வடிவம் கொண்டது போல் வலதுகால் ஊன்றி இடது கால் உயர்த்தி நின்றபோது, அது எவ்வளவு கடினமானதும் வலியைத் தரக்கூடியதும் என்பதை உணர்ந்தான்.
சிறிது நேரம் நிற்பதற்கே தனக்கு இத்தனை வலியென்றால், ஆண்டாண்டு காலமாக ஒரே காலில் நிற்கும் இறைவனுக்கு எவ்வளவு வலிக்கும் என்று எண்ணியவன், இறைவனிடம் கால் மாற்றி நின்று தனது மனவருத்தம் போக்குமாறு வேண்டுகிறான். இறைவன் அவ்வாறு செய்யாமல் இருக்கவே, உடனே ராஜசேகர பாண்டியன் தனது வாளை உருவி, "இறைவா, நீ கால் மாறி நில்லாது போனால், இந்த வாளின் மேல் விழுந்து என் உயிரை மாய்த்துக் கொள்வேன்" என்று கூறி அவ்வாறே செய்ய முற்பட்டான்.
அவனது பக்தியை மெச்சிய இறைவன் தனது கால் மாற்றி ஆடினான் என்பது வரலாறு. இது திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம்
2. கூடற் காண்டம்
24. கால் மாறி ஆடின படலம்
1480.
நின்ற தாள் எடுத்து வீசி எடுத்ததாள் நிலமீது ஊன்ற
இன்று நான் காண மாறி ஆடி என் வருத்தம் எல்லாம்
பொன்று மாசு எய்தி அன்றேல் பொன்றுவல் என்னா
அன்பின் குன்று அனான் சுரிகை வாள் மேல் குப்புற வீழ்வேன் என்னா.
1481.
நாட்டினான் குறித்துப் பாய நண்ணும் முன் இடத்தாள் ஊன்றி
நீட்டினான் வலத்தாள் வீசி நிருமலன் மாறி ஆடிக்
காட்டினான் கன்னி நாடன் கவலையும் பாசம் மூன்றும்
வீட்டினான் பரமானந்த வேலையுள் வீட்டினானே.
References:
http://www.shaivam.org
http://www.angelfire.com/musicals/kallidaihari/five_sabhais.htm
நன்றி : ஞானபீடம்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
[quote="சதாசிவம்"]பயனுள்ள தகவல் பதிந்தமைக்கு மிக்க நன்றி அய்யா....
மதுரைப் படம் மாற்றவேண்டும் அய்யா, தாங்கள் பதிந்தது ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள வடிவம். அங்கு இறைவன் கால்மாற்றி ஆடிய இடம்..
இப்புண்ணியத் தலம் குறித்து மேலும் தகவல்கள்...
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வெள்ளி அம்பலம் என்று அறியப்படுகிறது.மற்ற இடங்களில் எல்லாம் இறைவனின் வலது கால் ஊன்றி, இடது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சியே சிலையாய் வடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
ஆனால் இந்த வெள்ளி அம்பலத்தில் மட்டுமே, இறைவன் வழக்கத்திற்கு மாறாக இடது கால் ஊன்றி வலது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சி சிலையாய் வடிக்கப்பட்டுள்ளது.
..............................................................
தகவலுக்கு நன்றி சதாசிவம் அவர்களே. இப்போது பாருங்கள் மதுரை வெள்ளியம்பல நாயகனை. கால் மாற்றி ஆடுகிறார். ஓம் நச்சிவாய போற்றி! சிவ சிவா!!
மதுரைப் படம் மாற்றவேண்டும் அய்யா, தாங்கள் பதிந்தது ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள வடிவம். அங்கு இறைவன் கால்மாற்றி ஆடிய இடம்..
இப்புண்ணியத் தலம் குறித்து மேலும் தகவல்கள்...
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வெள்ளி அம்பலம் என்று அறியப்படுகிறது.மற்ற இடங்களில் எல்லாம் இறைவனின் வலது கால் ஊன்றி, இடது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சியே சிலையாய் வடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
ஆனால் இந்த வெள்ளி அம்பலத்தில் மட்டுமே, இறைவன் வழக்கத்திற்கு மாறாக இடது கால் ஊன்றி வலது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சி சிலையாய் வடிக்கப்பட்டுள்ளது.
..............................................................
தகவலுக்கு நன்றி சதாசிவம் அவர்களே. இப்போது பாருங்கள் மதுரை வெள்ளியம்பல நாயகனை. கால் மாற்றி ஆடுகிறார். ஓம் நச்சிவாய போற்றி! சிவ சிவா!!
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- Sponsored content
Similar topics
» ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம்
» ஸ்ரீநடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.9-ல் தொடக்கம்
» சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.14-இல் ஆருத்ரா தரிசன உத்ஸவம் தொடக்கம்
» சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
» இன்று வைகுண்ட ஏகாதசி. ஸ்ரீ ரங்கநாதனின் அருள்பெருவோம்.
» ஸ்ரீநடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.9-ல் தொடக்கம்
» சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.14-இல் ஆருத்ரா தரிசன உத்ஸவம் தொடக்கம்
» சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
» இன்று வைகுண்ட ஏகாதசி. ஸ்ரீ ரங்கநாதனின் அருள்பெருவோம்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|