புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை Poll_c10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை Poll_m10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை Poll_c10 
5 Posts - 63%
heezulia
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை Poll_c10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை Poll_m10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை Poll_c10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை Poll_m10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri May 11, 2012 6:13 pm

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

வணக்கம்

எனது மகள் ப்ளஸிக்கு இரண்டு நாட்களாக இருமல் மற்றும் சளி தும்மல், உணவை உண்டவுடன் வாந்தியெடுத்து விடுகிறாள்... மருத்துவரிடம் சென்று காண்பித்தோம். இது சாதாரண இன்பெக்ஸன் தான் என்று மூன்று டிராப்ஸ் எழுதி கொடுத்தார்.. ஆனாலும் அவள் இருமி இருமி கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை.

இங்கு அனுபவம் வாய்ந்தவர்கள் ஏதாவது அவசர பாட்டி வைத்தியம், கை வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள், என் மனைவிக்கு எதுவும் தெரியாது...உதவுங்கள் நண்பர்களே!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 11, 2012 6:15 pm

எனக்கு தெரியாது அசுரன். கவலைப் படாதீங்க சீக்கிரம் சரி ஆயிடும்.

இருங்க இப்ப நம்ம தாத்தா சிவா வந்து வைத்தியம் சொல்லுவாரு.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 11, 2012 6:17 pm

கற்பூரவள்ளி இலையைக் கசக்கி சாறு பிழிந்து கொடுக்கவும்! சளி, இருமல் குணமாகும்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 11, 2012 6:19 pm

///உணவை உண்டவுடன் வாந்தியெடுத்து விடுகிறாள்///

அதிகமான நெஞ்சு சளியால் தான் இப்படி வாந்தி வருகிறது. சளி குறைந்ததும் வாந்தி குணமாகிவிடும்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 11, 2012 6:39 pm

இன்று முதல் சிவா டாக்டர் சிவா என அழைக்கபடுவார் ஜாலி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 6:42 pm

அசுரன் wrote:அன்புள்ள ஈகரை நண்பர்களே!

வணக்கம்

எனது மகள் ப்ளஸிக்கு இரண்டு நாட்களாக இருமல் மற்றும் சளி தும்மல், உணவை உண்டவுடன் வாந்தியெடுத்து விடுகிறாள்... மருத்துவரிடம் சென்று காண்பித்தோம். இது சாதாரண இன்பெக்ஸன் தான் என்று மூன்று டிராப்ஸ் எழுதி கொடுத்தார்.. ஆனாலும் அவள் இருமி இருமி கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை.

இங்கு அனுபவம் வாய்ந்தவர்கள் ஏதாவது அவசர பாட்டி வைத்தியம், கை வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள், என் மனைவிக்கு எதுவும் தெரியாது...உதவுங்கள் நண்பர்களே!

பயப்படாதிங்க அசுரன் புன்னகை குழந்தைகளுக்கு சளி இருமல் வருவது சகஜம் தான் .

சளி குறைய மார்பு முக்கின் மேல் விக்ஸ் தடவவும். முடிந்தால் ஆவி பிடிக்க சொல்லுங்கள். இது அவள் சளியால் சிரமப்படாமல் முச்சி சீராக விட உதவும்.

வாந்தி நிற்க வெறும் வாணலி இல் 3 ஏலக்காய்கள் போட்டு 'வெறுமன' வறுக்கவும். அது லைட் பிரவுன் கலர் இல் உப்பிக்கொண்டு வரும். அப்போது அதை எடுத்து ஆற வைத்து தோல் உரித்து உள்ளே இருக்கும் ஏலக்கா இன் பருப்பை எடுத்து பொடித்து தேனில் தரவும். கன்னிப்பக உடனே வாந்தி நிற்கும். இந்த போடி ௨ வேலைக்கு வரும், அது தீரும் முன் கண்டிப்பாக வாந்தி நின்று விடும்.

உங்களுக்கு ஏதும் இன்னும் சந்தேகம் இருந்தால் உங்கள் போன் நம்பர் ஐ எனக்கு pm செய்யுங்கள் நான் பேசுகிறேன். அல்லது என் எண்ணை உங்களுக்கு அனுப்புகிறேன் கூ ப்பிடுங்கள் சரியா ? புன்னகை




[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 11, 2012 6:57 pm

சளி குறைய மார்பு முக்கின் மேல் விக்ஸ் தடவவும். முடிந்தால் ஆவி பிடிக்க சொல்லுங்கள். இது அவள் சளியால் சிரமப்படாமல் முச்சி சீராக விட உதவும்.


அம்மா, விக்சை, நெற்றியை தவிர வேறு எந்த பகுதியிலும் பூசக்கூடாது அப்படி மூக்கு முதுகு பகுதிகளில் பூசினால், சளி நன்கு பிடித்து கன்னி விடும் என்று படித்தும் கேட்டும் இருக்கிறேன் அம்மா.....சரியா அம்மா.....

சார்....சளி இருமல் வருவது இயல்பு தான், துளசி இலை இருந்தால், கொஞ்சம் கசக்கி மூக்கின் அருகில் சுவாசிக்க செய்யுங்கள், கொஞ்சம் துளசி இலையை கசக்கி கொஞ்சம் சாறெடுத்து கொடுங்கள்...சளி போகும்......விரைவில் குணமாகிவிடும் சார் கவலை படாதீங்க...........

இப்படியே ஆளுக்கு ஒரு வழிமுறை சொன்னா சார் நீங்க எதை பின்பற்றதுன்னு குழம்ப போறீங்க........அதுக்குள்ளே சளி சங்கடப் பட்டுடு ஓடிரும்.........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 7:04 pm

பிஜிராமன் wrote:
சளி குறைய மார்பு முக்கின் மேல் விக்ஸ் தடவவும். முடிந்தால் ஆவி பிடிக்க சொல்லுங்கள். இது அவள் சளியால் சிரமப்படாமல் முச்சி சீராக விட உதவும்.


அம்மா, விக்சை, நெற்றியை தவிர வேறு எந்த பகுதியிலும் பூசக்கூடாது அப்படி மூக்கு முதுகு பகுதிகளில் பூசினால், சளி நன்கு பிடித்து கன்னி விடும் என்று படித்தும் கேட்டும் இருக்கிறேன் அம்மா.....சரியா அம்மா.....

நோ ப்ரோப்ளேம் ராமன், தாராளமாய் பூசலாம். எங்க வீட்டில் நான் பலமுறை கிருஷ்ணாவுக்கு மற்றும் என் தம்பி குழந்தைகளுக்கு அப்படி செய்திருக்கிறேன் புன்னகை ஒன்றும் ஆகாது. ஒருவேளை உங்களுக்கு பயமாய் இருந்தால், உங்கள் கை விரல்களில் விக்சை எடுத்துக்கொண்டு அவள் முக்கின் அருகில் வைத்துக்கொள்ளுங்கள் அவள் முச்சை உள் இழுக்கும் போது விக்ஸ் வாசனை உள்ளே போகும்,. சின்ன குழந்தை தானே, அதுவே அவளுக்கு போதும் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 11, 2012 7:07 pm

சார் ஒன்றும் கவலை படாதீர்கள் பாப்பாவுக்கு சரியாகிவிடும்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 7:17 pm

என்ன ஆச்சு அசுரன், உங்க பதிலை எதிர்பார்க்கிறேன் , இன்னும் வரலை. உங்களுக்கு என் போன் நம்பர் உம் அனுப்பி இருக்கேன் பாருங்கோ புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக