புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
30 Posts - 83%
heezulia
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_m10இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஆருத்ரா தரிசன நாள். ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 28, 2012 9:43 am

இன்று ஆருத்ரா தரிசன நாள். ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.

சபைகள் ஐந்திலும் திருவடி கண்டேன்!
நடனமிடும் பொற்பாத காட்சி - அது
காண்போரின் இப்பிறப்பின் மாட்சி!
திருவாதிரை திருநாளின் அற்புத நடனம்
ஒருநாளும் மறவாத ஆருத்ரா தரிசனம்!

சிதம்பரம் - தில்லை கனகசபை (பொற்சபை)
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Natarajarchidambaram

திருவாலங்காடு - இரத்தின சபை
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Natarajaathiruvaalangad

குற்றாலம் - சித்திரசபை
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Natarajarkutralamart

மதுரை - வெள்ளியம்பலம்
.இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Natarajarmadurai

திருநெல்வேலி - தாமிரசபை.
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  Natarajarthirunelveli

ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய ஓம்!

அம்பலத்து ஆடும் நடராஜரைத் தரிசிக்கச் சென்றால், அவரது இடது திருவடியை அவசியம் தரிசிக்க வேண்டும். ஏனெனில், அந்த தரிசனம், நம் பாவங்களை எல்லாம் போக்கி, சொர்க்கத்தை தந்து விடும். மேலும், தீர்க்காயுளையும் தரும்.

சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வர, தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார். அந்த திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உயிர் கிடைத்தது.

இப்படிப்பட்ட சிறப்புக்குரிய நடராஜர், தமிழகத்தில், ஐந்து சபைகளில் அருள் பாலிக்கிறார். ரத்ன சபையான திருவாலங்காடு, பொன்னம்பலமான சிதம்பரம், வெள்ளியம்பலமான மதுரை, தாமிர சபையான திருநெல்வேலி, சித்திர சபையான குற்றாலம் ஆகியவை, அவரது அருளை வாரி வழங்கும் ஸ்தலங்கள். ஆருத்ரா தரிசனத்தன்று, உங்கள் ஊரிலுள்ள நடராஜரின் திருவடி தரிசனம் பெற்று, வாழ்க்கைத் துணைவியை இன்முகத்துடன் நடத்துங்கள்; தீர்க்காயுளும் பெறுங்கள்.


.......அன்பன் கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Dec 28, 2012 10:21 am

பயனுள்ள தகவல் பதிந்தமைக்கு மிக்க நன்றி அய்யா....

மதுரைப் படம் மாற்றவேண்டும் அய்யா, தாங்கள் பதிந்தது ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள வடிவம். அங்கு இறைவன் கால்மாற்றி ஆடிய இடம்..

இப்புண்ணியத் தலம் குறித்து மேலும் தகவல்கள்...

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வெள்ளி அம்பலம் என்று அறியப்படுகிறது.மற்ற இடங்களில் எல்லாம் இறைவனின் வலது கால் ஊன்றி, இடது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சியே சிலையாய் வடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஆனால் இந்த வெள்ளி அம்பலத்தில் மட்டுமே, இறைவன் வழக்கத்திற்கு மாறாக இடது கால் ஊன்றி வலது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சி சிலையாய் வடிக்கப்பட்டுள்ளது.

இதைப் பற்றிய விவரம்:

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ராஜசேகரன், சிவபெருமானின் தீவிர பக்தனாக விளங்கினான். அவன் ஆய கலைகள் 64-ல் நாட்டியக் கலை தவிர ஏனைய 63 கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தான். ராஜசேகர பாண்டியன் நாட்டியக் கலையைக் கற்ற போது நடராஜர் சிலை வடிவம் கொண்டது போல் வலதுகால் ஊன்றி இடது கால் உயர்த்தி நின்றபோது, அது எவ்வளவு கடினமானதும் வலியைத் தரக்கூடியதும் என்பதை உணர்ந்தான்.

சிறிது நேரம் நிற்பதற்கே தனக்கு இத்தனை வலியென்றால், ஆண்டாண்டு காலமாக ஒரே காலில் நிற்கும் இறைவனுக்கு எவ்வளவு வலிக்கும் என்று எண்ணியவன், இறைவனிடம் கால் மாற்றி நின்று தனது மனவருத்தம் போக்குமாறு வேண்டுகிறான். இறைவன் அவ்வாறு செய்யாமல் இருக்கவே, உடனே ராஜசேகர பாண்டியன் தனது வாளை உருவி, "இறைவா, நீ கால் மாறி நில்லாது போனால், இந்த வாளின் மேல் விழுந்து என் உயிரை மாய்த்துக் கொள்வேன்" என்று கூறி அவ்வாறே செய்ய முற்பட்டான்.

அவனது பக்தியை மெச்சிய இறைவன் தனது கால் மாற்றி ஆடினான் என்பது வரலாறு. இது திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.



பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம்
2. கூடற் காண்டம்
24. கால் மாறி ஆடின படலம்

1480.
நின்ற தாள் எடுத்து வீசி எடுத்ததாள் நிலமீது ஊன்ற
இன்று நான் காண மாறி ஆடி என் வருத்தம் எல்லாம்
பொன்று மாசு எய்தி அன்றேல் பொன்றுவல் என்னா
அன்பின் குன்று அனான் சுரிகை வாள் மேல் குப்புற வீழ்வேன் என்னா.

1481.
நாட்டினான் குறித்துப் பாய நண்ணும் முன் இடத்தாள் ஊன்றி
நீட்டினான் வலத்தாள் வீசி நிருமலன் மாறி ஆடிக்
காட்டினான் கன்னி நாடன் கவலையும் பாசம் மூன்றும்
வீட்டினான் பரமானந்த வேலையுள் வீட்டினானே.

References:
http://www.shaivam.org
http://www.angelfire.com/musicals/kallidaihari/five_sabhais.htm

நன்றி : ஞானபீடம்



சதாசிவம்
இன்று ஆருத்ரா தரிசன நாள்.  ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 28, 2012 2:04 pm

[quote="சதாசிவம்"]பயனுள்ள தகவல் பதிந்தமைக்கு மிக்க நன்றி அய்யா....

மதுரைப் படம் மாற்றவேண்டும் அய்யா, தாங்கள் பதிந்தது ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள வடிவம். அங்கு இறைவன் கால்மாற்றி ஆடிய இடம்..

இப்புண்ணியத் தலம் குறித்து மேலும் தகவல்கள்...

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வெள்ளி அம்பலம் என்று அறியப்படுகிறது.மற்ற இடங்களில் எல்லாம் இறைவனின் வலது கால் ஊன்றி, இடது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சியே சிலையாய் வடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஆனால் இந்த வெள்ளி அம்பலத்தில் மட்டுமே, இறைவன் வழக்கத்திற்கு மாறாக இடது கால் ஊன்றி வலது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சி சிலையாய் வடிக்கப்பட்டுள்ளது.

..............................................................


தகவலுக்கு நன்றி சதாசிவம் அவர்களே. இப்போது பாருங்கள் மதுரை வெள்ளியம்பல நாயகனை. கால் மாற்றி ஆடுகிறார். ஓம் நச்சிவாய போற்றி! சிவ சிவா!!



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக