புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
61 Posts - 43%
heezulia
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
9 Posts - 6%
prajai
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Raji@123
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ?


   
   

Page 2 of 2 Previous  1, 2

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 27, 2012 10:22 pm

First topic message reminder :

புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Puthirkathai-1

சிம்மபுரத்து மன்னன் பிறைசூடன் பராக்கிரமசாலி; நியாயம் தவறாதவன். அவன் மனைவி எழில்கொடி. அவர்களுக்குப் பிறந்தது ஒரே பெண் குழந்தை. அவளுக்கு பவழா என்று பெயரிட்டு செல்லமாகவும் ஆண்பிள்ளையைப் போலவும் வளர்த்து வந்தனர்.

பவழா கல்வியோடு அரசகுமாரர்களுக்கான வில், வாட் போர் ஆகியவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றாள். அவள் வளர்ந்து திருமண வயதை அடைந்த போது அவளது பெற்றோர் அவளுக்கு விவாகம் செய்து வைக்க நினைத்தனர்.

அவர்கள் அதுபற்றி மகளிடம் கூறவே, ""நான் விவாகம் செய்து கொள்வதானால் என்னை எந்த அரசகுமாரன் வாட்போரில் தோற்கடிக்கிறானோ அவனைத் தான் மணப்பேன்,'' என்றாள்.

அந்த அறிவிப்பைக் கேட்டதும் பல அரசகுமாரர்கள் அவளை மணக்க வந்தனர். அவள் அந்நாட்டு மன்னனின் ஒரே மகளாதலால் அவளை மணந்து கொண்டால் அந்த நாட்டிற்கும் தாம் அரசராகிவிடலாமே என்ற ஆசையில்தான் வந்தனர். மேலும் அவள் பெண்தானே மிக எளிதில் வாட்போரில் அவளைத் தோற்கடித்துவிடலாம் எனவும் நினைத்து விட்டனர்.


வாட்போர் புரிய அவர்கள் களத்தில் இறங்கியபோது தான் பவழாவை வெல்வது எளிதல்ல என்பது அவர்களுக்குத் தெரியவந்தது.

தினமும் ஒரு அரசகுமாரனுடன் வாட்போர் என அவள் ஏற்பாடு செய்திருந்தாள். அவளுடன் வாட்போர் புரிந்த அரசகுமாரர்கள் எல்லாருமே தோற்றுப் போயினர்.

இந்தப் போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது சந்தனபுரி இளவரசன் சுவரூபன் மாறுவேடம் பூண்டு வேடிக்கை பார்க்கும் மக்களோடு சேர்ந்து பவழாவின் சுற்றும் முறைகளையும் தாக்குதல்களுக்குக் கையாளும் வழி முறைகளையும் கூர்ந்து கவனிக்கலானான்.

சில சமயங்களில் பவழாவின் அபார வாள்வீச்சைக் கண்டு சபாஷ் என்று கத்தினான். அப்போதெல்லாம் பவழா திரும்பிப் பார்த்து அப்படிக் கத்திய ரசிகன் யார் எனவும் பார்த்தாள்.

பவழாவின் வாட்போர் முறைகளை எல்லாம் நன்கு பார்த்த பிறகு அரசகுமாரனாக அவளுடன் போட்டியிட வந்தான். இருவருக்கும் வாட்போர் நடக்க நாளும் குறிப்பிடப்பட்டது.

போட்டி மிகவும் கடுமையாகவே இருந்தது. அப்போது தன்னை எதிர்ப்பவன் மிகவும் திறமை மிக்கவன் எனத் தெரிந்து கொண்டாள் பவழா.

அவனைத் தோற்கடிக்கத் தான் அதுவரை பயன்படுத்தாத ஒரு முறையை அவள் கையாள நினைத்த போது, வேறொரு முறையைக் கையாண்டு அவளது வாளைத் தட்டிவிட்டான் சுவரூபன். அது அவளது பிடியிலிருந்து நழுவி சற்று துõரத்தில் போய் விழுந்தது. பவழா தோற்றுப் போனாள்.

அப்போது அவள் அவனை கூர்ந்து கவனித்து, ""நீ இதற்கு முன் நான் மற்ற அரசகுமாரர்களோடு வாட்போர் புரிந்த போது மக்களிடையே மாறுவேடத்தில் பார்வையாளனாக அமர்ந்து வேடிக்கை பார்த்தவன்தானே. அப்போது சில சமயங்கள் சபாஷ் என்று கத்தி எனக்குப் பாராட்டுதல்களைத் தெரிவித்தவனும் நீதானே,'' என்றாள்.

""ஆமாம்!'' என்றான். அதைக் கேட்டதும் பவழா அவன் வெற்றி பெற்றதன் காரணம் தெரிந்து விட்டது.

""நான் உன்னை மணப்பது முறையல்ல. அதற்குக் காரணம் என்ன என்று நீயே யூகித்துக் கொள்,'' என்றாள்.

""நீ கூறுவது சரியே. நான் உன்னை மணப்பதும் முறையல்லதான்,'' என்று கூறி அவளை அவன் வணங்கிவிட்டு தன் நாட்டிற்கு திரும்பிச் சென்று விட்டான்.

தன் மகள் கூறியதைக் கேட்டுத் திகைத்துப் போயினர் பெற்றோர்.

உங்களுக்கான கேள்வி? ஏன் பவழா அவனை மணக்கவில்லை? காரணம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

நன்றி: சிறுவர் பூங்கா


அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Sun Dec 30, 2012 7:27 pm

கரூர் கவியன்பன் wrote:
divyabi wrote:
கரூர் கவியன்பன் wrote:
divyabi wrote:குரு சிஷ்யன் உறவாகுவதால் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வில்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், மற்றொரு காரணம் அவளுடைய பலம், பலவீனங்களை முன்பே அருகிலிருந்து பார்த்து விட்டு சண்டையி என்பதனாலேயே அவன் இளவரசியை மணந்து கொள்ள வில்லை (நானும் google இருந்து சுட்டுட்டேன் )
கன்னத்தில் அறை
y பாஸ் அடிக்கிரீங்க கூடாது
நானே சுட்டு தான் போட்டுருக்கேன்.அதையும் இப்படி சுட்ட உடுட்டுக்கட்டை அடி வ
யாரு சுட்ட என்ன பாஸ் தோசை நல்ல இருந்த சரிதான்



புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 7:37 pm

யாரு சுட்ட என்ன பாஸ் தோசை நல்ல இருந்த சரிதான்

தோசை கருகி போகாமல் பாத்துக்குங்க ஜொள்ளு

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக