புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
435 Posts - 47%
heezulia
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_m10புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ?


   
   

Page 2 of 2 Previous  1, 2

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 27, 2012 10:22 pm

First topic message reminder :

புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Puthirkathai-1

சிம்மபுரத்து மன்னன் பிறைசூடன் பராக்கிரமசாலி; நியாயம் தவறாதவன். அவன் மனைவி எழில்கொடி. அவர்களுக்குப் பிறந்தது ஒரே பெண் குழந்தை. அவளுக்கு பவழா என்று பெயரிட்டு செல்லமாகவும் ஆண்பிள்ளையைப் போலவும் வளர்த்து வந்தனர்.

பவழா கல்வியோடு அரசகுமாரர்களுக்கான வில், வாட் போர் ஆகியவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றாள். அவள் வளர்ந்து திருமண வயதை அடைந்த போது அவளது பெற்றோர் அவளுக்கு விவாகம் செய்து வைக்க நினைத்தனர்.

அவர்கள் அதுபற்றி மகளிடம் கூறவே, ""நான் விவாகம் செய்து கொள்வதானால் என்னை எந்த அரசகுமாரன் வாட்போரில் தோற்கடிக்கிறானோ அவனைத் தான் மணப்பேன்,'' என்றாள்.

அந்த அறிவிப்பைக் கேட்டதும் பல அரசகுமாரர்கள் அவளை மணக்க வந்தனர். அவள் அந்நாட்டு மன்னனின் ஒரே மகளாதலால் அவளை மணந்து கொண்டால் அந்த நாட்டிற்கும் தாம் அரசராகிவிடலாமே என்ற ஆசையில்தான் வந்தனர். மேலும் அவள் பெண்தானே மிக எளிதில் வாட்போரில் அவளைத் தோற்கடித்துவிடலாம் எனவும் நினைத்து விட்டனர்.


வாட்போர் புரிய அவர்கள் களத்தில் இறங்கியபோது தான் பவழாவை வெல்வது எளிதல்ல என்பது அவர்களுக்குத் தெரியவந்தது.

தினமும் ஒரு அரசகுமாரனுடன் வாட்போர் என அவள் ஏற்பாடு செய்திருந்தாள். அவளுடன் வாட்போர் புரிந்த அரசகுமாரர்கள் எல்லாருமே தோற்றுப் போயினர்.

இந்தப் போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது சந்தனபுரி இளவரசன் சுவரூபன் மாறுவேடம் பூண்டு வேடிக்கை பார்க்கும் மக்களோடு சேர்ந்து பவழாவின் சுற்றும் முறைகளையும் தாக்குதல்களுக்குக் கையாளும் வழி முறைகளையும் கூர்ந்து கவனிக்கலானான்.

சில சமயங்களில் பவழாவின் அபார வாள்வீச்சைக் கண்டு சபாஷ் என்று கத்தினான். அப்போதெல்லாம் பவழா திரும்பிப் பார்த்து அப்படிக் கத்திய ரசிகன் யார் எனவும் பார்த்தாள்.

பவழாவின் வாட்போர் முறைகளை எல்லாம் நன்கு பார்த்த பிறகு அரசகுமாரனாக அவளுடன் போட்டியிட வந்தான். இருவருக்கும் வாட்போர் நடக்க நாளும் குறிப்பிடப்பட்டது.

போட்டி மிகவும் கடுமையாகவே இருந்தது. அப்போது தன்னை எதிர்ப்பவன் மிகவும் திறமை மிக்கவன் எனத் தெரிந்து கொண்டாள் பவழா.

அவனைத் தோற்கடிக்கத் தான் அதுவரை பயன்படுத்தாத ஒரு முறையை அவள் கையாள நினைத்த போது, வேறொரு முறையைக் கையாண்டு அவளது வாளைத் தட்டிவிட்டான் சுவரூபன். அது அவளது பிடியிலிருந்து நழுவி சற்று துõரத்தில் போய் விழுந்தது. பவழா தோற்றுப் போனாள்.

அப்போது அவள் அவனை கூர்ந்து கவனித்து, ""நீ இதற்கு முன் நான் மற்ற அரசகுமாரர்களோடு வாட்போர் புரிந்த போது மக்களிடையே மாறுவேடத்தில் பார்வையாளனாக அமர்ந்து வேடிக்கை பார்த்தவன்தானே. அப்போது சில சமயங்கள் சபாஷ் என்று கத்தி எனக்குப் பாராட்டுதல்களைத் தெரிவித்தவனும் நீதானே,'' என்றாள்.

""ஆமாம்!'' என்றான். அதைக் கேட்டதும் பவழா அவன் வெற்றி பெற்றதன் காரணம் தெரிந்து விட்டது.

""நான் உன்னை மணப்பது முறையல்ல. அதற்குக் காரணம் என்ன என்று நீயே யூகித்துக் கொள்,'' என்றாள்.

""நீ கூறுவது சரியே. நான் உன்னை மணப்பதும் முறையல்லதான்,'' என்று கூறி அவளை அவன் வணங்கிவிட்டு தன் நாட்டிற்கு திரும்பிச் சென்று விட்டான்.

தன் மகள் கூறியதைக் கேட்டுத் திகைத்துப் போயினர் பெற்றோர்.

உங்களுக்கான கேள்வி? ஏன் பவழா அவனை மணக்கவில்லை? காரணம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

நன்றி: சிறுவர் பூங்கா


அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Sun Dec 30, 2012 7:27 pm

கரூர் கவியன்பன் wrote:
divyabi wrote:
கரூர் கவியன்பன் wrote:
divyabi wrote:குரு சிஷ்யன் உறவாகுவதால் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வில்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், மற்றொரு காரணம் அவளுடைய பலம், பலவீனங்களை முன்பே அருகிலிருந்து பார்த்து விட்டு சண்டையி என்பதனாலேயே அவன் இளவரசியை மணந்து கொள்ள வில்லை (நானும் google இருந்து சுட்டுட்டேன் )
கன்னத்தில் அறை
y பாஸ் அடிக்கிரீங்க கூடாது
நானே சுட்டு தான் போட்டுருக்கேன்.அதையும் இப்படி சுட்ட உடுட்டுக்கட்டை அடி வ
யாரு சுட்ட என்ன பாஸ் தோசை நல்ல இருந்த சரிதான்



புதிர்கதை - ஏன் மணக்கவில்லை ? - Page 2 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 7:37 pm

யாரு சுட்ட என்ன பாஸ் தோசை நல்ல இருந்த சரிதான்

தோசை கருகி போகாமல் பாத்துக்குங்க ஜொள்ளு

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக