புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
91 Posts - 61%
heezulia
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
1 Post - 1%
viyasan
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
1 Post - 1%
eraeravi
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
283 Posts - 45%
heezulia
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
19 Posts - 3%
prajai
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
7 Posts - 1%
mruthun
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_m10எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 27, 2012 5:27 pm

டெல்லியில் இன்று நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா,"காங்கிரஸ் அல்லாத முதல்-மந்திரிகள் பேசுவதற்கு உரிய அவகாசம் தரப்படவில்லை. இதன் மூலம் மாநில முதல்-மந்திரிகளை மத்திய அரசு அவமானப்படுத்தி விட்டது'' என்று கூறி இருந்தார்.
:-
இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற விவகார மந்திரி ராஜீவ்சுக்லா இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-
:-
தேசிய வளர்ச்சி கூட்டத்தில் பேசுவதற்கு ஒவ்வொரு மாநில முதல்-மந்திரிக்கும் தலா 10 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பேச வேண்டியவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததால் இப்படி நேர அளவு நிர்ணயம் செய்து ஏற்பாடு செய்யப்பட்டது.
:-
காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கும், காங்கிரஸ் அல்லாத மாநில முதல்-மந்திரிகளுக்கும் ஒரே மாதிரிதான் நேர அவகாசம் கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் மாநில முதல்-மந்திரிகள் 10 நிமிடம் கடந்து பேசிய போதும் மணி ஒலிக்கப்பட்டது. எனவே இதில் எப்படி அவமானம் செய்து விட்டதாக சொல்ல முடியும்?
:-
தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தை பயன்படுத்தி மாநில முதல்-மந்திரிகள், தங்கள் மாநிலத்துக்கு வேண்டியதை பெற்று கொள்ளும் வாய்ப்பை பெறுகிறார்கள். இத்தகைய கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது சரியானது அல்ல. இதுவரை எந்த முதல்-மந்திரியும் இப்படி குற்றம் சாட்டியதில்லை.
இவ்வாறு மத்திய மந்திரி ராஜீவ்சுக்லா கூறினார்.
:-
மாலை மலர்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Dec 27, 2012 5:43 pm

ஆனா நாங்க குற்றம் சாட்டுவோம் , அது தானே எங்க பழக்கம் ....... குற்றம் சாட்டியே காலத்தை ஓட்டிட்டு , தேர்தல் வரும் போது எதையாவது இலவசமா கொடுத்துட்டு சமாளிச்சிடுவோம் ........



கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Dec 27, 2012 6:48 pm

சட்டமன்றத்தில் பேசுவது போல் உங்களை பற்றியும் உங்கள் கட்சியை பற்றியும் சுய புராணம் பாடிஇருப்பிர்கள் அதனால் நேரம் போதாமல் இருந்திருக்கும்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் 1357389எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் 59010615எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Images3ijfஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 27, 2012 6:55 pm

கேசவன் wrote:சட்டமன்றத்தில் பேசுவது போல் உங்களை பற்றியும் உங்கள் கட்சியை பற்றியும் சுய புராணம் பாடிஇருப்பிர்கள் அதனால் நேரம் போதாமல் இருந்திருக்கும்
அதே அதே சபாபதே




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Dec 27, 2012 7:09 pm

என்ன இருந்தாலும்...நம் முதல்வரை நிஜமாகவே அவமானப்படுத்தி இருந்தால் அது கண்டிக்கத்தக்கதே...

ஆனாலும்...முதல்வர் இதில் உள்நோக்கத்தோடு குற்றம் சாட்டினால் அதுவும் தவறே...



எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் 224747944

எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Rஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Aஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Emptyஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Rஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 27, 2012 8:26 pm

ரா.ரா3275 wrote:என்ன இருந்தாலும்...நம் முதல்வரை நிஜமாகவே அவமானப்படுத்தி இருந்தால் அது கண்டிக்கத்தக்கதே...

ஆனாலும்...முதல்வர் இதில் உள்நோக்கத்தோடு குற்றம் சாட்டினால் அதுவும் தவறே...

எனது கருத்தும் இதே தான்.அங்கு என்ன நடந்தது என்பது நமக்கு முற்றிலும் தெரியாது,இருப்பினும் எந்த ஒரு முதல்வரையும் அவமானம் படுத்தும் நோக்கில் நடந்திருக்குமேயானால் அது மிகவும் கண்டித்தக்கது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Dec 27, 2012 8:30 pm

ஒரு முதல்வருக்கு 10 நிமிடம் என்பதில் இருந்தே தெரிகிறது.. மத்திய அரசின் ஏமாற்று வேலை.... ஒரு மாநிலத்தை பற்றி 10 நிமிடங்களில் என்ன பேசிவிட முடியும்.. தைரியமாக தனது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவித்த ஜெ. அவர்களை பாராட்டலாம்... கலைஞரும் இப்படி மத்திய அரசை எதிர்க்கனும் புன்னகை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 27, 2012 8:36 pm

அசுரன் wrote:ஒரு முதல்வருக்கு 10 நிமிடம் என்பதில் இருந்தே தெரிகிறது.. மத்திய அரசின் ஏமாற்று வேலை.... ஒரு மாநிலத்தை பற்றி 10 நிமிடங்களில் என்ன பேசிவிட முடியும்.. தைரியமாக தனது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவித்த ஜெ. அவர்களை பாராட்டலாம்... கலைஞரும் இப்படி மத்திய அரசை எதிர்க்கனும் புன்னகை

உங்கக்கிட்டே பிடிச்சதே இது தான் அண்ணா,எல்லாம் சொல்லிட்டு கடையாக காமெடி பன்றீங்க பாருங்க அது தான் சிரிப்பு )

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Dec 27, 2012 8:52 pm

கரூர் கவியன்பன் wrote:உங்கக்கிட்டே பிடிச்சதே இது தான் அண்ணா,எல்லாம் சொல்லிட்டு கடையாக காமெடி பன்றீங்க பாருங்க அது தான் சிரிப்பு )
:நல்வரவு:

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 27, 2012 8:59 pm

கேசவன் wrote:சட்டமன்றத்தில் பேசுவது போல் உங்களை பற்றியும் உங்கள் கட்சியை பற்றியும் சுய புராணம் பாடிஇருப்பிர்கள் அதனால் நேரம் போதாமல் இருந்திருக்கும்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Mஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Uஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Tஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Hஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Uஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Mஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Oஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Hஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Aஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Mஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Eஎல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக