புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
பலாத்காரத்துக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை என்பது நியாமில்லை என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
கொச்சியில் இன்று பட விழாவில் பங்கேற்க வந்த நடிகர் கமலஹாசனிடம் செய்தியயாளர்கள், டெல்லியில் மாணவி பலாத்கார விவகாரம் குறித்து கருத்துக் கேட்டதற்கு, அது என்னுடைய பேருந்து, அது என்னுடைய தலைநகரம், அந்த மாணவி என்னுடைய சகோதரி, அந்த குற்றவாளியும் என்னுடைய சகோதரன்தான். இந்த சம்பவம் வெட்கப்பட வேண்டிய விஷயமாகும் என்று தெரிவித்தார்.
குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற போராட்டத்துக்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, பலாத்காரக் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. ஒரு குற்றத்துக்கு மற்றொருக் குற்றத்தை நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி
பலாத்காரத்துக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை என்பது நியாமில்லை என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
கொச்சியில் இன்று பட விழாவில் பங்கேற்க வந்த நடிகர் கமலஹாசனிடம் செய்தியயாளர்கள், டெல்லியில் மாணவி பலாத்கார விவகாரம் குறித்து கருத்துக் கேட்டதற்கு, அது என்னுடைய பேருந்து, அது என்னுடைய தலைநகரம், அந்த மாணவி என்னுடைய சகோதரி, அந்த குற்றவாளியும் என்னுடைய சகோதரன்தான். இந்த சம்பவம் வெட்கப்பட வேண்டிய விஷயமாகும் என்று தெரிவித்தார்.
குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற போராட்டத்துக்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, பலாத்காரக் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. ஒரு குற்றத்துக்கு மற்றொருக் குற்றத்தை நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ராஜா wrote:சினிமா நடிகர்களுக்கு பலாத்காரம் அவ்வளவு பெரிய தவறா தெரியாது என்பதை சரியா சொல்லிட்டிங்க உலகநாயகரே
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கமல் சாருக்கு...அப்பப்போ ஞாபக மறதி வந்துடும் போல...
இரண்டு பெண்களின் தந்தை அவர் என்பதை மறந்ததைச் சொல்கிறேன்...
இரண்டு பெண்களின் தந்தை அவர் என்பதை மறந்ததைச் சொல்கிறேன்...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
அவரவர் இருக்கும் இடம் மற்றும் பட்ட அனுபவங்கள் தான் அவர் தரும் விமர்சனங்கள் ஆகும்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனை சரி என்றால், தண்ணி அடிப்பவனுக்கு, பெண்ணை பார்த்து ரசிப்பவனுக்கு...
ஆ ஊ என்றால் அரபு நாடுகளின் தண்டனைக்கு வக்காளத்து வாங்கும் நம்மூரு மக்கள், தண்ணி அடிப்பவனுக்கு கசையடி உண்டு..கணவனும் மனைவியும் கைகோர்த்து நடந்தாலும் தண்டனை உண்டு என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். பலரும் தண்ணி அடிப்பதால் தவறு சரியாகி விடாது.
சமீபத்தில் நடந்த டெல்லி நிகழ்வில் அனைவரும் தண்ணி அடித்து இருந்தனர். போராட்டம் நடைபெறுவதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களை சிறையில் அடைக்கிறார்களே அதைப்போல். பலாத்காரத்தை முற்றிலும் தடுக்க தண்ணி அடிப்பவர்களையும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தவறு செய்வதற்கு முன் தூக்கில் போட வேண்டும் என்று சொன்னாலும் சொல்லுவாங்க.
ஆ ஊ என்றால் அரபு நாடுகளின் தண்டனைக்கு வக்காளத்து வாங்கும் நம்மூரு மக்கள், தண்ணி அடிப்பவனுக்கு கசையடி உண்டு..கணவனும் மனைவியும் கைகோர்த்து நடந்தாலும் தண்டனை உண்டு என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். பலரும் தண்ணி அடிப்பதால் தவறு சரியாகி விடாது.
சமீபத்தில் நடந்த டெல்லி நிகழ்வில் அனைவரும் தண்ணி அடித்து இருந்தனர். போராட்டம் நடைபெறுவதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களை சிறையில் அடைக்கிறார்களே அதைப்போல். பலாத்காரத்தை முற்றிலும் தடுக்க தண்ணி அடிப்பவர்களையும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தவறு செய்வதற்கு முன் தூக்கில் போட வேண்டும் என்று சொன்னாலும் சொல்லுவாங்க.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- GuestGuest
சதாசிவம் wrote:பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனை சரி என்றால், தண்ணி அடிப்பவனுக்கு, பெண்ணை பார்த்து ரசிப்பவனுக்கு...
ஆ ஊ என்றால் அரபு நாடுகளின் தண்டனைக்கு வக்காளத்து வாங்கும் நம்மூரு மக்கள், தண்ணி அடிப்பவனுக்கு கசையடி உண்டு..கணவனும் மனைவியும் கைகோர்த்து நடந்தாலும் தண்டனை உண்டு என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். பலரும் தண்ணி அடிப்பதால் தவறு சரியாகி விடாது.
சமீபத்தில் நடந்த டெல்லி நிகழ்வில் அனைவரும் தண்ணி அடித்து இருந்தனர். போராட்டம் நடைபெறுவதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களை சிறையில் அடைக்கிறார்களே அதைப்போல். பலாத்காரத்தை முற்றிலும் தடுக்க தண்ணி அடிப்பவர்களையும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தவறு செய்வதற்கு முன் தூக்கில் போட வேண்டும் என்று சொன்னாலும் சொல்லுவாங்க.
முட்டாள்தனமா வாதம்...
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
புரட்சி wrote:சதாசிவம் wrote:பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனை சரி என்றால், தண்ணி அடிப்பவனுக்கு, பெண்ணை பார்த்து ரசிப்பவனுக்கு...
ஆ ஊ என்றால் அரபு நாடுகளின் தண்டனைக்கு வக்காளத்து வாங்கும் நம்மூரு மக்கள், தண்ணி அடிப்பவனுக்கு கசையடி உண்டு..கணவனும் மனைவியும் கைகோர்த்து நடந்தாலும் தண்டனை உண்டு என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். பலரும் தண்ணி அடிப்பதால் தவறு சரியாகி விடாது.
சமீபத்தில் நடந்த டெல்லி நிகழ்வில் அனைவரும் தண்ணி அடித்து இருந்தனர். போராட்டம் நடைபெறுவதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களை சிறையில் அடைக்கிறார்களே அதைப்போல். பலாத்காரத்தை முற்றிலும் தடுக்க தண்ணி அடிப்பவர்களையும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தவறு செய்வதற்கு முன் தூக்கில் போட வேண்டும் என்று சொன்னாலும் சொல்லுவாங்க.
முட்டாள்தனமா வாதம்...
என்ன செய்ய நண்பரே, முட்டாள்களுடன் வாதிடும் பொழுது அவர்கள் பாணியிலே பேச வேண்டிய சூழல் நேர்கிறது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சதாசிவம் wrote:பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனை சரி என்றால், தண்ணி அடிப்பவனுக்கு, பெண்ணை பார்த்து ரசிப்பவனுக்கு...
ஆ ஊ என்றால் அரபு நாடுகளின் தண்டனைக்கு வக்காளத்து வாங்கும் நம்மூரு மக்கள், தண்ணி அடிப்பவனுக்கு கசையடி உண்டு..கணவனும் மனைவியும் கைகோர்த்து நடந்தாலும் தண்டனை உண்டு என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். பலரும் தண்ணி அடிப்பதால் தவறு சரியாகி விடாது.
சமீபத்தில் நடந்த டெல்லி நிகழ்வில் அனைவரும் தண்ணி அடித்து இருந்தனர். போராட்டம் நடைபெறுவதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களை சிறையில் அடைக்கிறார்களே அதைப்போல். பலாத்காரத்தை முற்றிலும் தடுக்க தண்ணி அடிப்பவர்களையும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தவறு செய்வதற்கு முன் தூக்கில் போட வேண்டும் என்று சொன்னாலும் சொல்லுவாங்க.
சரி அப்ப என்ன தண்டனை தந்தா இந்த மாதிரி பாலியல் பலாத்காரம் நடக்காதுன்னு சொல்லுங்க.அந்த மிருகங்களை ஜெயிலில் வைத்து கறி சோறு போட்டால் இந்த மாதிரி நடக்காது என்று சொல்ல வறீங்களா?
நம்ம ஜன நாயக நாட்டு சட்டப்படி இவனுகளுக்கு மிஞ்சி போனா ஒரு வருசமோ, 3 வருசமோ அதிக பட்சமா 14 வருசமோ கிடைக்கும்.இப்படி கேவலமா தீர்ப்பு இருந்தா எவனுக்கு பயம் வரும்?
இந்த குற்றம் செய்தால் இந்த தண்டனை கிடைக்கும் என்று பயப்படணும்.அந்த மாதிரி சட்டம் இருக்கனும்.
என்னை பொறுத்த வரை இந்த மாதிரி பாலியல் பலாத்காரம் பண்ற மிருகங்களை சுட்டு கொல்லணும் இல்லை என்றால்
கல்லால் அடித்தெ கொல்லணும்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
"என்னை பொறுத்த வரை இந்த மாதிரி பாலியல் பலாத்காரம் பண்ற மிருகங்களை சுட்டு கொல்லணும் இல்லை என்றால்
கல்லால் அடித்தெ கொல்லணும்."
அப்போ பேசாமே, இந்தியாவை ஒரு முஸ்லிம் நாடாக அறிவித்து அவர்களின் சட்ட திட்டங்களையே இங்கும் கொண்டு வந்துவிடலாமா ...உதயசுதா அவர்களே ?
கல்லால் அடித்தெ கொல்லணும்."
அப்போ பேசாமே, இந்தியாவை ஒரு முஸ்லிம் நாடாக அறிவித்து அவர்களின் சட்ட திட்டங்களையே இங்கும் கொண்டு வந்துவிடலாமா ...உதயசுதா அவர்களே ?
- GuestGuest
சதாசிவம் wrote:புரட்சி wrote:சதாசிவம் wrote:பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனை சரி என்றால், தண்ணி அடிப்பவனுக்கு, பெண்ணை பார்த்து ரசிப்பவனுக்கு...
ஆ ஊ என்றால் அரபு நாடுகளின் தண்டனைக்கு வக்காளத்து வாங்கும் நம்மூரு மக்கள், தண்ணி அடிப்பவனுக்கு கசையடி உண்டு..கணவனும் மனைவியும் கைகோர்த்து நடந்தாலும் தண்டனை உண்டு என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். பலரும் தண்ணி அடிப்பதால் தவறு சரியாகி விடாது.
சமீபத்தில் நடந்த டெல்லி நிகழ்வில் அனைவரும் தண்ணி அடித்து இருந்தனர். போராட்டம் நடைபெறுவதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களை சிறையில் அடைக்கிறார்களே அதைப்போல். பலாத்காரத்தை முற்றிலும் தடுக்க தண்ணி அடிப்பவர்களையும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தவறு செய்வதற்கு முன் தூக்கில் போட வேண்டும் என்று சொன்னாலும் சொல்லுவாங்க.
முட்டாள்தனமா வாதம்...
என்ன செய்ய நண்பரே, முட்டாள்களுடன் வாதிடும் பொழுது அவர்கள் பாணியிலே பேச வேண்டிய சூழல் நேர்கிறது.
வித்தியாசமாக பேசினால் தம்மை அறிவாளி என்று சொல்வார்கள் என்று நினைத்து கொண்டு திரியும் சில மூடர்கள் தன்னை தவிர மற்றவர்களை முட்டாள்கள் என்று நினைத்து கொள்வார்களாம் ...ஐயோ பாவம்
- GuestGuest
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:"என்னை பொறுத்த வரை இந்த மாதிரி பாலியல் பலாத்காரம் பண்ற மிருகங்களை சுட்டு கொல்லணும் இல்லை என்றால்
கல்லால் அடித்தெ கொல்லணும்."
அப்போ பேசாமே, இந்தியாவை ஒரு முஸ்லிம் நாடாக அறிவித்து அவர்களின் சட்ட திட்டங்களையே இங்கும் கொண்டு வந்துவிடலாமா ...உதயசுதா அவர்களே ?
கொண்டு வந்தால் என்ன தப்பு அய்யா ? மரணம் தண்டனை என்றால் தானே குற்றங்கள் குறையும் ... அகிம்சை , காந்தியம் எல்லாம் எப்போதே முடிவுக்கு வந்து விட்டது
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|