புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_m10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10 
34 Posts - 43%
heezulia
சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_m10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10 
33 Posts - 41%
Balaurushya
சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_m10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_m10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10 
2 Posts - 3%
prajai
சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_m10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_m10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_m10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10 
2 Posts - 3%
jothi64
சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_m10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_m10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_m10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_m10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10 
398 Posts - 49%
heezulia
சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_m10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_m10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_m10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_m10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10 
26 Posts - 3%
prajai
சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_m10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_m10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_m10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_m10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_m10சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 26, 2012 12:50 am

ஜி.யூ.போப் என்பார் பிறந்த நாட்டால் இங்கிலாந்தைச் சார்ந்தவர். பேசும் மொழியால் ஆங்கிலேயர். பின்பற்றிய மதத்தால் கிறிஸ்தவர். இந்தியாவில், தமிழகத்தில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப எண்ணினார். தமிழக மக்களிடம் கிறீஸ்தவ மதத்தைப் பரப்ப என்ன வழி என எண்ணினார். அவர் தம் கூர்த்த மதி நம் செந்தமிழைக் கற்க தூண்டியது. போப் தமிழ் கற்றார். தமிழ் இலக்கியம் பயின்றார். பக்தி நூல்களை ஓதினார். அப்போது அவர் கையில் கிடைத்தது ஒரு ஞானப்பனுவல் அதைப் பயின்றார். படித்தார். அதில் சிந்தையைப் பறி கொடுத்தார். சொந்த மதத்தைப் பரப்பும் பணியை விட்டார். வந்த வேலையை துறந்தார். சிந்தையில் கற்ற ஞானநூலுக்கே இடம் கொடுத்தார். அதனைத் தம் தாய் மொழியில் மொழி பெயர்த்தார்.

அந்த நூல்தான் நம் மாணிக்கவாசகரின் திருவாசகம்!

போப் திருவாசகத்தின் பக்தர் ஆனார். ஏன்! வெறியர் ஆனார் என்றே சொல்லலாம். அவர் திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்றார். கல்லானதன் மனம் கனியும் காட்சியை உணர்ந்தார். கண்களிலே பெருகி வரும் நீரைக் கண்டார். கவிதையின் மாட்சியைக் கண்டார். இனி அவரின் கண்ணீர்க் கதையைக் காண்போம்.

ஜி.யூ போப் அவர்கள் தம்முடைய சென்னை உயர்நீதிமன்ற நடுவரான நண்பருக்குக் கடிதம் எழுதினார். அஞ்சல் பெட்டியில் அதனைச் சேர்த்தார். மறுநாள் நண்பரின் கைக்குக் கடிதம் கிடைத்தது. பிரித்துப்பார்த்தார். எழுதியது போப் என்று அறிந்தார். என்ன எழுதினார் என்று தெரியவில்லை. காரணம் அந்தக் கடிதம் கலங்கி இருந்தது. பேசாமல் வைத்து விட்டார். தொடர்ந்து இரண்டு மூன்று கடிதங்கள் போப் இடம் இருந்து வந்தது. எல்லாக் கடிதமும் கலங்கி இருப்பதைக் கண்டு நண்பர் வியப்புற்றார். நண்பர் என்ன விளையாடுகிறாரா? என எண்ணினார்.

நேரே அவரிடமே சென்று கடிதங்களைக் காண்பித்து “நண்பரே, இஃது என்ன விளையாட்டு? கடிதம் எழுதித் தண்ணீரைத் தெளித்து அனுப்பியுள்ளீர்” என்று கேட்டார். அதற்கு ஜி.யூ.போப், நண்பரே நான் விளையாடும் பருவத்தைக்கடந்தவன். நான் எப்போதும் கடிதம் எழுதும் போது “வெள்ளம் தாழ் சடையாய்” எனத் தொடங்கும் திருவாசகப் பாடலை எழுதிய பின்பே கடிதம் எழுதுவது வழக்கம். அந்தப் பாடலை எழுதிவிட்டு உங்களுக்கு எழுதிய கடிதத்தை முடிக்கும் முன்பே என் கண்களில் கண்ணீர் வழிகிறது. முற்றுப் பெறாத கடிதத்தில் கலங்கலுக்குத் தண்ணீர் காரணம் அல்ல. காரணம் என் கண்ணீரே!” என்றார். ஆம்! திருவாசகம் போப்பின் சிந்தையைக் கரைத்து சிவமாக்கியது. கண்ணீரை வரவழைத்தது.

(ஈரோடு தங்க.விசுவநாதன் எழுதிய “திருமுறை ஆசிரியர்கள் 27 பேர் அருள் வரலாறு” புத்தகத்தில் இருந்து)


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Dec 26, 2012 12:58 am

உலகிற்கு உதாரணம் நாமும் நம் தமிழர் பண்பாடும். குறிப்பிட்ட ஆண்டுகளாக நமது இலக்கியங்கள் வேறு கில காரணிகளால் மூடிமறைக்கப்பட்டு ஆசாரம் இறைவழிபாடு இவற்றையெல்லாம் வேறு ஒரு மாயை கொள்ளை கொண்டதே இதற்கெல்லாம் காரணம்.

அருமையான பதிவு சாமி சூப்பருங்க

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Dec 26, 2012 10:53 am

தமிழர்கழாய் பிறந்தும் தமிழ் தெரிந்தும் இதுபோன்ற நுல்களை இன்னும் படிக்காமல் இருகிறோமே அழுகை அழுகை அழுகை

அவர் கடிததில் எழுதிய திருவாசக பாடல்

வெள்ளம் தாழ் விரி சடையாய்! விடையாய்!
விண்ணோர் பெருமானே!' எனக் கேட்டு வேட்ட நெஞ்சாய்,
பள்ளம் தாழ் உறு புனலில், கீழ் மேலாக,
பதைத்து உருகும் அவர் நிற்க, என்னைஆண்டாய்க்கு,
உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால்; உடம்பு எல்லாம் கண்ணாய், அண்ணா!
வெள்ளம் தான் பாயாதால்; நெஞ்சம் கல் ஆம்;
கண் இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே.




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! 1357389சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! 59010615சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Images3ijfசிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! Images4px
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 26, 2012 11:55 am

பாடலும் விளக்கமும் :-
வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மே லாகப்
பதைத்துருகும் அவர்நிற்க என்னை யாண்டாய்க்
குள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாங் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்
கண்ணிணையு மரமாம் தீ வினையி னேற்கே.

எட்டாம் திருமுறை : திருவாசகம் > 5. திருச்சதகம் > பாடல் எண்: 21

பொழிப்புரை :-
கங்கை நீர்ப் பெருக்குத் தங்கிய, விரிந்த சடையினை யுடையாய்! எருதினை ஊர்தியாக உடையாய்! தேவர் தலைவனே! என்று அன்பர் சொல்லக் கேட்டவுடன், ஆர்வம் மிகுந்த மனத்தினராய், பள்ளத்தில் விழுகின்ற மிகுந்த நீர் போல, மேல் கீழாக விழுந்து, வணங்கி நெஞ்சம் துடிக்கும் அடியார் பலர் நிற்க, என்னைப் பெருங்கருணையால் ஆண்டு கொண்ட உன் பொருட்டு என் உள்ளங்கால் முதல் உச்சி வரையுள்ள உடம்பின் பகுதிமுற்றும், மனத்தின் இயல்புடையதாய் உருகாது, உடம்பு எல்லாம், கண்ணின் இயல்புடையதாய் நீர்ப்பெருக்குப் பாயவில்லை; ஆகையால் கொடிய வினையை உடையேனுக்கு நெஞ்சானது கல்லினால் அமைந்ததே யாம். இருகண்களும் மரத்தினால் ஆனவையாம்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Dec 27, 2012 12:24 am

அசுரன் wrote:உலகிற்கு உதாரணம் நாமும் நம் தமிழர் பண்பாடும். குறிப்பிட்ட ஆண்டுகளாக நமது இலக்கியங்கள் வேறு கில காரணிகளால் மூடிமறைக்கப்பட்டு ஆசாரம் இறைவழிபாடு இவற்றையெல்லாம் வேறு ஒரு மாயை கொள்ளை கொண்டதே இதற்கெல்லாம் காரணம்.

கொள்ளை கொண்டால் என்ன...?
விவரம் தெரிந்த நாம் அதை மீட்டெடுக்க முடியுமே!
நம் வீட்டில் திருவாசகமும், தேவாரமும், திருமந்திரமும் (இதைப்போல பலப்பல தமிழ் வேதங்களை ) ஒலிக்கச் செய்யலாமே அசுரன்!
நம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கலாம்!

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Dec 27, 2012 4:55 am

எனக்கு இளையராஜா அவர்களின் "திருவாசகம்" ஒலிச்சுட்டு கிடைக்க யாராவது உதவுவீரா?



சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்! 425716_444270338969161_1637635055_n
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 27, 2012 1:30 pm

அருமையான ஆன்மீக பதிவு. சாமி அவர்களுக்கு நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Fri Dec 28, 2012 4:27 pm

அருமை !

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக