புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி - Page 3 I_vote_lcapகும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி - Page 3 I_voting_barகும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி - Page 3 I_vote_rcap 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி - Page 3 I_vote_lcapகும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி - Page 3 I_voting_barகும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி - Page 3 I_vote_rcap 
2 Posts - 18%
heezulia
கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி - Page 3 I_vote_lcapகும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி - Page 3 I_voting_barகும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி - Page 3 I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Dec 25, 2012 9:07 pm

First topic message reminder :

கும்கி !
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
இயக்கம் பிரபு சாலமன் .
நடிப்பு விக்ரம் பிரபு .

மைனா படத்தின் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வந்துள்ள தரமான படம்
.குடும்பத்துடன் தைரியமாக சென்று பார்க்கக் கூடிய படம் .நடிகர் திலகம்
சிவாஜியின் பேரன் , இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு .பணக்கார
வீட்டுப் பையனாக இருந்தபோது்ம் யானைப் பாகனாக மிக நன்றாக நடித்துள்ளார்
.அறிமுகமான முதல் படத்திலேயே முத்திரை பதித்து உள்ளார். பாராட்டுக்கள்
.கதாநாயகி லட்சுமி மேனன் அல்லி பாத்திரத்தில் நடித்து பார்பவர்களின்
உள்ளதை அள்ளி விடுகிறார் .நல்ல நடிப்பு .யானையுடன் பயமின்றி
நடித்துள்ளார் .

காடும் காடு சார்ந்த கதையுமாக மிக நன்றாக இயக்கி உள்ளார் .ஆபாசமின்றி
படம் எடுத்ததற்காக இயக்குனர் பிரபு சாலமனுக்கு பாராட்டுக்கள் .பின்னணி
இசை, பாடல் மிக நன்று . இமான் சிறப்பாக இசை அமைத்து உள்ளார். ஒளிப்பதிவு
பிரமாண்டம். வனப்பகுதியும் ,பிரமாண்ட அருவியின் உச்சியில் படம் பிடித்த
விதமும் ,இறுதிக் காட்சியில் இரண்டு யானைகளின் மோதலும் பிரமிப்பு
ஒளிப்பதிவாளர் சுகுமார் மற்றுமொரு பாலு மகிந்திரா .முத்திரை பதித்து
உள்ளார் .கதாநாயகி லட்சுமி மேனன் அல்லியின் அப்பாவாக நடித்தவர் மிக
நன்றாக நடித்துள்ளார் .

தம்பி ராமையா மனதிற்குள் பேசுவது போன்ற வசனங்கள் நகைச்சுவை சர வெடிகள்
.உண்டியல் என்ற பெயரில்தம்பி ராமையாவுடன் நடிகர் நன்றாக நடித்துள்ளார்
.படத்தில் வசனம் மிக நன்று .200 ஆண்டு கால வரலாறு உள்ள வன மக்கள் பண்பாடு
,கட்சிக் கொடிகள் இன்றி அரசாங்க இலவசங்கள் இன்றி வாழும் உயர்ந்த
வாழ்க்கை .

அறுவடை நேரத்தில் ஊருக்குள் புகுந்து அழிக்கும் காட்டு யானையை விரட்ட
கும்கி யானையை வரவழைக்கின்றனர் . கும்கி யானை செல்ல முடியாத சூழலில்
கோயில் யானையை கும்கி யானை என்ற பெயரில் அழைத்து செல்கின்றனர்
.வானவாசிகள் வரவேற்று மாலையிட்டு சந்தானம் குங்குமம் இட்டு பாத பூஜை
செய்து எங்களை காக்க வந்த சாமி என்கின்றனர் .கோயில் யானை பாகன் இரண்டு
நாட்களுக்கு மட்டும் என்ற சென்றவன் அல்லியின் அழகில் மயங்கி
காதிலிக்கிறான் .அங்கேயே தங்கி விடுகிறான். வனவாசிகளுக்கு கும்கி
யானைக்கும் கோயில் யானைக்கும் உள்ள வேறுபாடு தெரியாமலா இருக்கும் .இந்த
இடத்தில இயக்குனர் பிரபு சாலமனுக்கு சறுக்கல் .

இயற்கை வனக் காட்சிகள் கண்ணிற்கும், மனதிற்கும் குளிர்ச்சி .மாணிக்கம்
என்ற பெயரில் வரும் கோயில் யானைதான் முதல் கதாநாயகன் .விக்ரம் பிரபு
இரண்டாம் கதாநாயகன் என்று சொல்லும் அளவிற்கு மாணிக்கம் யானையின் நடிப்பு
மிக நன்று .உருவத்திலும் நடிப்பிலும் பிரமாண்டம் . யானையை ராம நாராயணன்
அளவிற்கு பயன்படுத்தாதற்கு நன்றி சொல்ல வேண்டும் .

இறுதிக் காட்சியில் யானைக்கு மதம் பிடிக்கவில்லை எனக்குதான் மதம்
பிடித்து விட்டது .என்னால்தான் மாணிக்கம் யானையும் மாமா தம்பி
ராமையாவும் .உண்டியல் நண்பனும் இறக்க காரணம் ஆகி விட்டேன் என்று அழும்
காட்சி நன்று .

கடைசியில் ஜோடிகளை இணைத்து வைக்கும் வழக்கமான எதிர்ப்பார்த்த முடிவை
தராதது இயக்குனர் பிரபு சாலமன் பதித்துள்ள தனி முத்திரை .



அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Wed Dec 26, 2012 11:47 am

eraeravi wrote:கும்கி !
கடைசியில் ஜோடிகளை இணைத்து வைக்கும் வழக்கமான எதிர்ப்பார்த்த முடிவை
தராதது இயக்குனர் பிரபு சாலமன் பதித்துள்ள தனி முத்திரை .
வித்யாசமான படத்தை தருவதாய் நினைத்துக் கொண்டு, ஹீரோவின் காதலையும், அவனையும், அவனை சார்ந்த்வர்களையும் படம் பார்க்கும் ரசிகர்களையும் அம்போவென விட்டுவிட்டு எ பிலிம் பை பிரபு சாலமன் என்று போடுவது ரெம்ப மோசம்...



கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி - Page 3 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 26, 2012 2:29 pm

divyabi wrote:
eraeravi wrote:கும்கி !
கடைசியில் ஜோடிகளை இணைத்து வைக்கும் வழக்கமான எதிர்ப்பார்த்த முடிவை
தராதது இயக்குனர் பிரபு சாலமன் பதித்துள்ள தனி முத்திரை .
வித்யாசமான படத்தை தருவதாய் நினைத்துக் கொண்டு, ஹீரோவின் காதலையும், அவனையும், அவனை சார்ந்த்வர்களையும் படம் பார்க்கும் ரசிகர்களையும் அம்போவென விட்டுவிட்டு எ பிலிம் பை பிரபு சாலமன் என்று போடுவது ரெம்ப மோசம்...

அதற்கு முன்பு ஒரு காட்சியில் கதாநாயகன் " உன் தந்தை என்னை கடவுளாக பார்க்கின்றார் , எனவே காதலை தியாகம் செய்வது போல ஒரு காட்சி வருமே "



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Dec 26, 2012 2:33 pm

பாலாஜி wrote:
divyabi wrote:
eraeravi wrote:கும்கி !
கடைசியில் ஜோடிகளை இணைத்து வைக்கும் வழக்கமான எதிர்ப்பார்த்த முடிவை
தராதது இயக்குனர் பிரபு சாலமன் பதித்துள்ள தனி முத்திரை .
வித்யாசமான படத்தை தருவதாய் நினைத்துக் கொண்டு, ஹீரோவின் காதலையும், அவனையும், அவனை சார்ந்த்வர்களையும் படம் பார்க்கும் ரசிகர்களையும் அம்போவென விட்டுவிட்டு எ பிலிம் பை பிரபு சாலமன் என்று போடுவது ரெம்ப மோசம்...

அதற்கு முன்பு ஒரு காட்சியில் கதாநாயகன் " உன் தந்தை என்னை கடவுளாக பார்க்கின்றார் , எனவே காதலை தியாகம் செய்வது போல ஒரு காட்சி வருமே "

அந்த சீனுல அவரு தம்மடிக்க போயிருப்பார் தல



ஈகரை தமிழ் களஞ்சியம் கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Wed Dec 26, 2012 3:09 pm

balakarthik wrote:
பாலாஜி wrote:
divyabi wrote:
eraeravi wrote:கும்கி !
கடைசியில் ஜோடிகளை இணைத்து வைக்கும் வழக்கமான எதிர்ப்பார்த்த முடிவை
தராதது இயக்குனர் பிரபு சாலமன் பதித்துள்ள தனி முத்திரை .
வித்யாசமான படத்தை தருவதாய் நினைத்துக் கொண்டு, ஹீரோவின் காதலையும், அவனையும், அவனை சார்ந்த்வர்களையும் படம் பார்க்கும் ரசிகர்களையும் அம்போவென விட்டுவிட்டு எ பிலிம் பை பிரபு சாலமன் என்று போடுவது ரெம்ப மோசம்...

அதற்கு முன்பு ஒரு காட்சியில் கதாநாயகன் " உன் தந்தை என்னை கடவுளாக பார்க்கின்றார் , எனவே காதலை தியாகம் செய்வது போல ஒரு காட்சி வருமே "

அந்த சீனுல அவரு தம்மடிக்க போயிருப்பார் தல
எப்படி பாஸ் உங்களால மட்டும் இப்படி.....



கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி - Page 3 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக