புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் அணியும் ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு காரணமா?
தங்களின் கருத்துகளை இங்கே பகிருங்கள்
[You must be registered and logged in to see this image.]
நன்றி.........
நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் அணியும் ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு காரணமா?
தங்களின் கருத்துகளை இங்கே பகிருங்கள்
[You must be registered and logged in to see this image.]
நன்றி.........
[You must be registered and logged in to see this image.]
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:லைபுல நாம எல்லோருமே ஒரு பாசெஞ்சர்த்தான் அதுல எதுக்கு ஆகணும் பஞ்சர் அப்புறம் எதுக்கு தடவனும் டிஞ்சர் இதுத்தான் இன்றைய மெசெஞ்சர்
பாசஞ்சர் ரயில் வேகத்தில் வந்து மெசெஞ்சர் சொன்ன உங்களுக்கு
விவாத மேடையில் அரட்டை அடிக்க கூடாது னு பாலா அண்ணா சொல்லி இருகங்கதன உங்க எல்லாரையும் பாலா அண்ணா ta மாட்டி விடுறேன்.....
[You must be registered and logged in to see this image.]
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஆடைகள் பாலியல் வன்முறைக்கு காரணம் என்று பலராலும் நம்பப்படுகிறது.
ஒரு சிறுமி அணியும் ஆடை என்னத்த செய்கிறது. ...அவர்களுக்கு எதிராகவும் பாலியல் வன்முறை நடக்கிறது. சென்னையில் அணியும் உடை, தென் மாவட்ட கிராமங்களில் இருந்து வந்தவர்களுக்கு ஆபாசமாக தெரிகிறது. சென்னையில் இருப்பவருக்கு பெங்களுரு, டெல்லி போன்ற நகரங்களில் அணியும் ஆடை ஆபாசமாகத் தெரிகிறது. இவர்களுக்கு வெளிநாடுகளில் அணியும் உடை ஆபாசமாகத் தெரிகிறது. வெளிநாட்டில் உள்ளவருக்கு ஆடை இல்லாமல் இருப்பது தான் ஆபாசம் என்று நினைக்கின்றனர். ஆடை இல்லாமல் இருக்கும் அமெரிக்க virgin பீச்சில் எதுவுமே ஆபாசமாகத் தெரியவில்லை. இதனால் தான் ஆபாசக் காட்சிகளை கட் செய்யும் சென்சார் போர்டும் மாநிலத்துக்கு மாநிலம், நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது.
சேலையில் இருக்கும் ஆபாசம்/கவர்ச்சி, மாடர்ன் உடைகளை விட அதிகம் தான்.
பல மாநில கிராமங்களில் இன்றும் குளித்து விட்டு ஈரச் சேலையுடன் நடக்கும் பெண்களை பார்க்கலாம். தினசரி நடக்கும் நிகழ்வுகள் சாதாரணமாகத் தான் கண்ணில் படுகிறது. தவறானவனுக்கு சாதாரண விஷயமும் தவறாகத் தான் படுகிறது.
பாலியில் குற்றங்கள் இப்போது தான் முதலில் நடப்பது போல், மத்தியில் சிலர் அரசியல் ஆக்குகிறார்கள், சிலர் மதப் பிரச்சாரம் செய்கிறார்கள். இன்றைக்கு இணைய தளங்களில் இதுவே தலையான பிரச்சனையாக அலசப்படுகிறது.
பெண்கள் எங்கேயும் வெளியில் வரக்கூடாது, வீட்டிலேயே இருக்க வேண்டும். அது தான் சரி என்று சொன்னாலும் சொல்வார்கள்.
ஒரு சிறுமி அணியும் ஆடை என்னத்த செய்கிறது. ...அவர்களுக்கு எதிராகவும் பாலியல் வன்முறை நடக்கிறது. சென்னையில் அணியும் உடை, தென் மாவட்ட கிராமங்களில் இருந்து வந்தவர்களுக்கு ஆபாசமாக தெரிகிறது. சென்னையில் இருப்பவருக்கு பெங்களுரு, டெல்லி போன்ற நகரங்களில் அணியும் ஆடை ஆபாசமாகத் தெரிகிறது. இவர்களுக்கு வெளிநாடுகளில் அணியும் உடை ஆபாசமாகத் தெரிகிறது. வெளிநாட்டில் உள்ளவருக்கு ஆடை இல்லாமல் இருப்பது தான் ஆபாசம் என்று நினைக்கின்றனர். ஆடை இல்லாமல் இருக்கும் அமெரிக்க virgin பீச்சில் எதுவுமே ஆபாசமாகத் தெரியவில்லை. இதனால் தான் ஆபாசக் காட்சிகளை கட் செய்யும் சென்சார் போர்டும் மாநிலத்துக்கு மாநிலம், நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது.
சேலையில் இருக்கும் ஆபாசம்/கவர்ச்சி, மாடர்ன் உடைகளை விட அதிகம் தான்.
பல மாநில கிராமங்களில் இன்றும் குளித்து விட்டு ஈரச் சேலையுடன் நடக்கும் பெண்களை பார்க்கலாம். தினசரி நடக்கும் நிகழ்வுகள் சாதாரணமாகத் தான் கண்ணில் படுகிறது. தவறானவனுக்கு சாதாரண விஷயமும் தவறாகத் தான் படுகிறது.
பாலியில் குற்றங்கள் இப்போது தான் முதலில் நடப்பது போல், மத்தியில் சிலர் அரசியல் ஆக்குகிறார்கள், சிலர் மதப் பிரச்சாரம் செய்கிறார்கள். இன்றைக்கு இணைய தளங்களில் இதுவே தலையான பிரச்சனையாக அலசப்படுகிறது.
பெண்கள் எங்கேயும் வெளியில் வரக்கூடாது, வீட்டிலேயே இருக்க வேண்டும். அது தான் சரி என்று சொன்னாலும் சொல்வார்கள்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முழு ஆழாக்கா வளந்துட்டு கால் ஆழாக்கு அரை ஆழாக்கு
உடை உடுத்தி திரிந்தால் கால் ஆளாக்கா திரியற ஆளு
காவாலித்தனம்தான் செய்வான் - ஏன்னா நம்ம சட்டமும்
தண்டனையும் தர்மம் காக்க வேண்டி காலம் கடந்தே
செயல்படுகிறது - மனிதம் குறைந்த சமூகத்தில்
உடை உடுத்தி திரிந்தால் கால் ஆளாக்கா திரியற ஆளு
காவாலித்தனம்தான் செய்வான் - ஏன்னா நம்ம சட்டமும்
தண்டனையும் தர்மம் காக்க வேண்டி காலம் கடந்தே
செயல்படுகிறது - மனிதம் குறைந்த சமூகத்தில்
ஆண்களால் பெண்கள்மீது பாலியல் வன்முறைகள் செய்யப்படுகின்றன உண்மைதான். ஆனால் ஆண்கள் சொல்லியோ , கட்டாயப்படுத்தியோ பெண்களை ஆபாச ஆடைஅணிய வைப்பதில்லை. பெண்கள் தாங்களாக விரும்பியே ஆடைகளை தெரிவுசெய்கிறார்கள். ஆண்கள் தங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள்.ஆண்களும் பார்த்து ரசிக்கிறார்கள். இதில் ஒன்றும் தவறில்லை. பெண்கள்மீதான வன்முறைகள் தடுக்கப்பட வேண்டுமென்றால் பெண்களைப்பாதுகாக்கக்கூடிய சட்டங்கள் ஆக்கப்பட வேண்டும் அவை சரியானமுறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மனோரீதியாக இது உண்மை இல்லை! அப்படி ஆபாச ஆடைகள் தான் பாலியல் வன்கொடுமைகளுக்கு முதல் படி என்றால் தங்கை ஆபாச ஆடை அணிந்தால் கூட காமம் வருமா? இதுவரை கற்பழிக்க பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆபாச ஆடைகள் அணியாதவர்கள் எனவும் ஒரு சர்வே கூறுகிறது.
நாகரீக ஆடைகளுக்கும் பாலியலுக்கும் தொடர்பு படுத்துபவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள்
நாகரீக ஆடைகளுக்கும் பாலியலுக்கும் தொடர்பு படுத்துபவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள்
அசுரன் wrote:நாகரீக ஆடைகளுக்கும் பாலியலுக்கும் தொடர்பு படுத்துபவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள்
அண்ணே பாலியலுக்கு நாகரிக ஆடைகளை தொடர்பு படுத்துகிறார்கள் போலிருக்கு
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆபாச ஆடைகள்ன்னு சொல்ல வந்தேன்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
ஒரு பெண்ணின் உடையை பார்த்து ஊரில் உள்ள அனைத்து மக்களும் தவறு செய்ய ஆரம்பிர்தார்கள் என்றால் நீங்க சொல்வது. பெரும்பான்மையான மக்கள் அதன் தாக்கத்தால் பாதிக்கபடாமல் தனது அன்றைய கடமைகளை செய்துகொண்டும் ஒரு சில புரம்போக்கிகள் அதன் பால் புணர்ச்சியாகி மானம் இழந்து மதி கேட்டு போன திசை தெரியாமல் இருந்தால் அதற்க்கு பெயர் என்ன.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன் wrote:மனோரீதியாக இது உண்மை இல்லை! அப்படி ஆபாச ஆடைகள் தான் பாலியல் வன்கொடுமைகளுக்கு முதல் படி என்றால் தங்கை ஆபாச ஆடை அணிந்தால் கூட காமம் வருமா? இதுவரை கற்பழிக்க பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆபாச ஆடைகள் அணியாதவர்கள் எனவும் ஒரு சர்வே கூறுகிறது.
அதானே இதே ஆம்பளை ஆப் ட்ரவுசர் போட்டு சட்டைகூட இல்லாம வெளியில் வந்தா எந்த பெண்களாவது நம்ம மேல விழுந்து நம்மளை கற்பழிக்கிறார்களா இதே பொம்பளைங்க மட்டும் நைட்டியோட வெளியே வந்தா நாம என்ன செய்யுறோம் - குட்டையை குழப்பும் குட் பாயிஸ் சங்கம் ஓமன் கிளை
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|