புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
40 Posts - 63%
heezulia
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
2 Posts - 3%
viyasan
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
232 Posts - 42%
heezulia
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தீக்குறளை ஓதோம்! Poll_c10தீக்குறளை ஓதோம்! Poll_m10தீக்குறளை ஓதோம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீக்குறளை ஓதோம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Dec 24, 2012 11:58 am

...தீக்குறளை சென்றோதோம்...

இது ஆண்டாள் அருளிய 'திருப்பாவையில்' வருகிற ஒரு வரி.
இதற்கு விளக்கம் சொன்ன ஒருவர் மார்கழி மாதத்தில் திருக்குறளை ஓதக்கூடாது ... அது பாவம்! ஆண்டாளே சொல்லியிருக்கா! என்று அறிவுரை (?) சொன்னாராம்!

இதைப் போல் தமிழ் தெரியாமல் அல்லது தமிழை தங்களுக்கு வசதியாக திரித்துக் கொள்பவர் பலர். தமிழன் ஒழுங்காக தமிழை படிக்க மாட்டான் என்று நம்பிக்கை அவர்களுக்கு. அல்லது தமிழின் அருமையை உணர அவர்களுக்கு திருவருள் கிட்டவில்லை என்றும் கொள்ளலாம்.

தமிழில் 'குறளை' என்றால் "கோள் மூட்டுதல்" என்று பொருள்.

அந்தப் பாடலும் அதன் விளக்கமும்.

"வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்,
செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி,
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி,
மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்,
செய்யா தனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி,
உய்யுமா றெண்ணி யுகந்தேலோ ரொம்பாவாய்"


பொருள்: திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 24, 2012 12:00 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி சாமி சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 24, 2012 3:33 pm

தகவலுக்கு நன்றி



[You must be registered and logged in to see this link.]


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Dec 24, 2012 3:37 pm

பகிர்வுக்கு நன்றி சாமி,

பெரும்பாலான தமிழருக்கு அழுத்தமாக ஒன்றைச் சொன்னால், பலரும் சேர்ந்து சொன்னால் அதை நம்பி விடும் குணம் இருக்கிறது.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Dec 24, 2012 3:40 pm

இது போன்று நம் மக்கள் பிழை செய்வார்கள் என்று அறிந்திருந்தால் , அந்த காலத்தில் பாடல் இயற்றியோர் அதற்கான முழு உரையையும் அளித்திருப்பார்கள் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 24, 2013 12:20 pm

நல்ல விளக்கம் நண்பரே ! புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

PostTHIYAAGOOHOOL Thu Jan 24, 2013 12:53 pm

தமிழில் 'குறளை' என்றால் "கோள் மூட்டுதல்" என்று பொருள்.

{சிறந்த தகவல் நன்றி அய்யா.}

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 24, 2013 5:32 pm

நன்றி



[You must be registered and logged in to see this image.] அகன்யா
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri May 01, 2015 3:24 pm

மார்கழி மாதத்தில் திருக்குறளை ஓதக்கூடாது ; அது பாவம் என்று சொன்னவர் யார் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri May 01, 2015 3:47 pm

மிகவும் நன்றி சாமி தீக்குறளை ஓதோம்! 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக