புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 3:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:45 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 12:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:30 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_m10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_m10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 
60 Posts - 40%
T.N.Balasubramanian
 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_m10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_m10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_m10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 
4 Posts - 3%
prajai
 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_m10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_m10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_m10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_m10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_m10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_m10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 
426 Posts - 48%
heezulia
 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_m10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_m10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_m10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_m10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 
29 Posts - 3%
prajai
 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_m10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_m10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_m10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_m10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_m10 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொர்க்கத்தின் திறப்பு விழா!!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 3:11 pm

சொர்க்கத்தின் திறப்பு விழா!!
பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தர்மன் வனவாச காலத்தின் போது. ஒரு காட்டுப் பாதை வழியாக நடந்து சென்றாராம்.

அப்போது அவரை தாண்டி ஒரு குதிரை விரைந்து செல்கிறது. அந்த குதிரையின் மேல் ஒரு இளம் வயது வாலிபனும், அவனுக்கு அருகில் இளம்வயது பெண்ணும் இருப்பதை தருமன் பார்க்கிறான்.

அவனுக்கு வேறுபாடாக எதுவும் தோன்றவில்லை. காட்டுப்பாதை வழியே நடந்து கொண்டிருந்தான்.

கொஞ்ச தூரம் சென்றதும், ஒரு வயதான மூதாட்டி தட்டு தடுமாறி, தலையில் சிறு மூட்டை முடிச்சுகளுடன் நடந்து வந்தாள்.

இயற்கையாகவே இளகிய மனம் கொண்ட தருமன், அந்த மூதாட்டியை அணுகி தாயே.... இந்த தள்ளாத வயதில் தனித்து வருவதின் காரணம் என்ன? உங்களுக்கு பிள்ளைகள் இல்லையா? இருந்தால் அவர்களை துணைக்கு அழைத்துக்கொண்டு வந்திருக்கலாமே...என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டாராம்.

அதற்கு அந்த மூதாட்டி ஐயா... நான் பக்கத்து கிராமத்தில் இருந்து வருகிறேன். அங்கு கடும் பஞ்சம். அதனால் பிழைப்பு தேடி அயலூர் சென்றுக் கொண்டிருக்கிறோம்.

எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனும் அவன் துணையாலும் சற்று முன்னர்தான் இதே பாதையில் குதிரையில் சென்று விட்டார்கள். நான் நடந்து போகிறேன் என்றாள்.

அடக் கடவுளே ...அந்திம காலத்தில் இப்படி நடக்க விட்டுவிட்டு குதிரையில் போய் விட்டானா....என்ன கொடுமை என்று யோசிக்கும் போது, வானத்தில் இருந்து அசரீதி கேட்டதாம் தருமா...கலியுகம் பிறந்து விட்டது. இது செவி வழி செய்திதான்.

 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Thirmaal

இது இருக்கட்டும் இதே நேரத்தில் அல்லது கலியுக காலகட்டத்தில் வைகுண்டத்தில் என்ன நடந்தது தெரியுமா? வைகுண்டத்தின் கதவை இழுத்து மூடினார்கள்.

ஏன்...என்ன காரணம்? வைகுண்ட கதவை மூடும் அளவிற்கு தைரியசாலிகள் யார்?

ஜெயா.. விஜயர்கள்தான் அவர்கள். அவர்களை தைரியசாலிகள் என்று சொல்வதை விட, காவல் பணியில் இருந்தவர்கள் தங்கள் கடமையை செய்தார்கள் என்று சொல்லலாம்.

வைகுண்டம் என்பது பாவங்கள் இல்லாமல் பரிசுத்தமாக வாழ்பவர்கள் மட்டுமே இருக்கக்கூடிய இடம்.

ஒரு சந்தேகம்?

என்னவோ?

சிவலோகம் என்றும், அங்கு செல்பவர்கள் சிவோலோக பதவி எய்கிறார்கள் என்றும், வைகுண்டம் என்றும் அங்கு செல்பவர்கள் வைகுண்ட பதவி எய்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். இது இரண்டும் இல்லாமல் சொர்க்கம் நரகம் என்றும் சொல்கிறார்களே என்ன அது?

சிவன் வழி செல்பவர்களை சைவம் என்கிறோம். பெருமாளை துதிப்பவர்களை வைணவர் என்கிறோம்.

இதில் எந்த பிரிவில் ஆழமான நம்பிக்கை இருக்கிறதோ, அதன் அடிப்படையில், இறப்புக்கு பிறகு சிவலோகம் செல்வார் என்றும், வைகுண்டம் செல்வார் என்றும் சொல்வது வழக்கமாகி விட்டது.

சொற்கள் வேறாக இருந்தாலும் சொர்க்கம் என்பது ஒன்றுதான். அவர் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் சிவன் அல்லது பெருமாளின் திவ்ய தரிசனம் பெற்ற பிறகு செல்லும் இடம் சொர்க்கம்.

 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Jothidasudaroli

சரி நாம் விஷயத்திற்கு வருவோம். ஜெய விஜயர்கள் வைகுண்ட கதவை மூடினார்கள் இல்லையா? அதை கவனித்த திருமால் திருவாய் மலர்ந்து ஜெய விஜயர்களே... வைகுண்ட கதவை மூடியதின் காரணம் என்ன என்றார்.


ஐயனே.. கலியுகம் பிறந்து விட்டது. இனி புண்ணிய ஆத்மாக்களின் எண்ணிக்கை பூலோகத்தில் குறைந்து விடும். பாவாத்மாக்களின் எண்ணிக்கை பல்கி பெருகி விடும்.

பொய்யும் களவும், பூசலும் துவேசமும், ஏய்த்து பிழைப்பவர்களுமாய் மானிடர்கள் இருப்பார்கள். பதி தர்ம வழியில் இருந்து ஆணும் பெண்ணும் மாறுவார்கள். கொலை, கொள்ளை கூடிப்போகும்.

மக்களை நல்வழிப் படுத்த வேண்டிய அரச தர்மங்கள் அழியும். சட்ட திட்டங்கள் மீறப்படும். எனவே இங்கு யாரும் வரப்போவதில்லை. அதனால் வைகுண்ட கதவை மூடினோம்.

ஜெயவிஜயர்களே.. கலியுகத்தில் சுயநலம் பெருகும் என்றாலும் பக்தியும் பெருகும்.

வாழ்க்கையில் விரக்தி கொண்டோருக்கு பற்றிக்கொள்ள பக்தி ஒன்றே வழி. அப்படி பக்தி செலுத்துவோருக்கு முக்தி கிடைக்க மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று என்னை சேவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வைகுண்ட பதவி நிச்சயம் உண்டு என்றார்.

வைணவ புராணங்கள் வேறு சில தகவல்களையும் சொல்கிறது.

 சொர்க்கத்தின் திறப்பு விழா!! Nammaazhvar

கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டம் செல்வோர் யாரும் இல்லாததால் கதவுகள் மூடி கிடந்ததாகவும், நம்மாழ்வாருக்காக கதவு திறக்கப்பட... எனக்கு மட்டும் திறந்தால் பத்தாது. என்னை தொடர்ந்து தங்கள் மீது பக்தி செலுத்தும் அனைவருக்கும் இந்த கதவு திறக்கப் பட வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டினார் என்றும், அப்படி வேண்டிய நாள்தான் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி திதி என்றும், அன்று தான் வைகுண்ட எகாதசியாக சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது என்றும் சொல்வார்கள்.

மாதத்தில் இரண்டு, வருடத்தில் 24 முதல் 25 ஏகாதசிகள் வரும். அதில் ஆனி மாதம் வரும் ஏகாதசியை சயன ஏகாதசி என்றும், அக்காலத்தில் திருமால் படுத்த நிலையிலும், கார்த்திகை மாதம் வரும் ஏகாதசியை உத்தான ஏகாதசி என்றும், அக்காலத்தில் பெருமாள் உட்கார்ந்த நிலையிலும், மார்க்கழி மாதம் வரும் ஏகாதசியில் நின்ற நிலையிலும் பெருமாள் அருள் புரிவார், அதற்கு வைகுண்ட ஏகாதசி என்றும் பெயர்.

இந்நாளில் விரதம் இருந்து பெருமாளை சேவிப்பவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு இடம் நிச்சயம் உண்டு.

ஜோதிட சுடரொளி




 சொர்க்கத்தின் திறப்பு விழா!! M சொர்க்கத்தின் திறப்பு விழா!! U சொர்க்கத்தின் திறப்பு விழா!! T சொர்க்கத்தின் திறப்பு விழா!! H சொர்க்கத்தின் திறப்பு விழா!! U சொர்க்கத்தின் திறப்பு விழா!! M சொர்க்கத்தின் திறப்பு விழா!! O சொர்க்கத்தின் திறப்பு விழா!! H சொர்க்கத்தின் திறப்பு விழா!! A சொர்க்கத்தின் திறப்பு விழா!! M சொர்க்கத்தின் திறப்பு விழா!! E சொர்க்கத்தின் திறப்பு விழா!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Dec 26, 2012 3:16 pm

பதிவுக்கு நன்றி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக