புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கண்ணிருந்தும் குருடா! Poll_c10கண்ணிருந்தும் குருடா! Poll_m10கண்ணிருந்தும் குருடா! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணிருந்தும் குருடா!


   
   
ponneeinselvan1@gmail.com
ponneeinselvan1@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 12/10/2012

Postponneeinselvan1@gmail.com Sun Dec 23, 2012 4:19 pm

பெண்ணை தெய்வமாக மதிக்கும் போதிக்கும் நாடு நாடு .அது.காரைக்குடியாய் இருந்தாலும் சரி,கல்கத்தாவா இருந்தாலும் சரி ,தலைநகராய் இருந்தாலும் சரி .
பெண் தெய்வம் ....

பெண்ணுக்கு ஒரு கொடுமை நடந்தால் ,அங்கம் துடி துடிக்க ,பங்கப் படுத்தியவனை ,கண்டம் துண்டமாக வெட்டிப் போடனும் .அதை விட்டுப் போட்டு ,அவனை கட்டிப்போட்டு ஆலமரத்தடியில் குந்திண்டு,நீயும்,நானும்,அவஸ்தைப் படக் கூடாது .

ஆனால்-

தலை நகரில் நடந்த கொடுமைக்கு கோடி பிடித்த ஊடகமும்,அமைப்புகளும் , எங்கள் பெண்களுக்கு ,நடந்த கொடுமைக்கு,நடந்து கொண்டுருக்கும் கொடுமைக்கு எந்த ஊடகமாவது,ஒரு கண்டனம் ,எதிர்ப்பு குரல் கொடுத்ததுண்டா!

ஊடகம் பூடகமாத்தானே இருக்கிறது .

ஏன்?விவரம் போதாதா? இல்லை ,கண்ணிருந்தும் குருடா!

நாங்கள் ஈழம் கண்ட ,உங்களை பின் தான் இறப்போம்,தமிழ் எங்கள் தாய் மொழி என்போம் ,துடுப்பாட்டத்திற்கு தலைமை ஏற்க்க ,வேற்று மொழிக்காரனைஅழைப்போம் ...

விவரம் கெட்டவர்களே! எத்தனை நாள் ஏமாற்றுவீர்கள் ..அரசியல் சாக்கடைகளில் (ஒரு சில தலைவர்களை தவிர்த்து) மனிதர்களை ,உங்களை மதித்த மனிதர்களை ,புழுக்களாக நினைக்க வேண்டாம் ..

அவர்கள் புலிகளாக இருக்கக் கூடும் ,மாறக் கூடும் ...

மதுவை ஒழிக்க வேண்டும் என்பாய் ,மதுக் கடையை திறந்து வைத்துக் கொண்டு .

பெண்ணை கண்ணாய் மதிக்கிற இந்நாடு ,மாநிலம் மாநிலம் ,மாறுபடுகிறதா? எங்கு கொடுமை நடந்தாலும்,குரல் கொடு,கெடுத்தவனை தண்டனை கொடு. கால அவகாசம் தேவை இல்லை ..அதற்கும் சிலவு ஆயிரம் கோடி ...

உண்மைகள் உறங்காது .
எத்தனையோ எரிச்சல்களில் சின்ன சொரிச்சல் ,விளைச்சல் செய்ய ,தண்ணிர் நாடிப் போனால்,மோடி வித்தை காட்டுகிறார்கள் ..மொத்துப் பட்டு வருகிறார்கள் .
ஒருமைப் பாடு எங்கே இருக்கிறது? நீ சாவு ,நான் பார்க்கிறேன் என்ற கதையாக இருக்கிறது ...ஒருமைப்பாடான தேசம் உரக்க சொல்லாதிர்கள் .சொன்னால் ,நீங்களும் ,நானும் சேது ..

மோசம் போவது உன் தலையெழுத்து என்றால்,நாசமாப் போ .

எவ்வளவு வேடதாரிகள் அலைகிறார்கள் ,நீயும்,நானும்,நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு ,முதுகில் குத்த .

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 23, 2012 4:32 pm

என்ன பன்றது சார் இது ஜனநாயக நாடு இங்கே பேச்சு சுதந்திரம் இருக்கு அதான் எல்லோருமே பேசிகிட்டே மட்டும் இருக்காங்க போலிருக்கு பேசாம பாகிஸ்தாணுல பொறந்து தொலச்சிருக்கலாம் ஒரே ஒரு விரோதியோட போயிருக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணிருந்தும் குருடா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 23, 2012 8:22 pm

இது கவிதையா நண்பரே ,அதற்க்கான இலக்கணம் இருப்பது போன்று தெரியாவில்லையே

ponneeinselvan1@gmail.com
ponneeinselvan1@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 12/10/2012

Postponneeinselvan1@gmail.com Fri Jan 04, 2013 12:51 am

வணக்கம்ஆதங்கத்தில் எழுதிய ,ஒரு குற்றப் பத்திரிகை .சட்டம் என்ன செய்யப்போகிறது?பத்துத்தோடு பதினொன்று ,அத்தோடு இது ஓன்று .இருக்குமோ! இல்லை ,சட்டத்தை இறுக்குமோ!

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Jan 04, 2013 10:31 am

கரூர் கவியன்பன் wrote:இது கவிதையா நண்பரே ,அதற்க்கான இலக்கணம் இருப்பது போன்று தெரியாவில்லையே

அவர் புதியவர் . பதிவை மாற்றி பதிந்துவிட்டார் என நினைக்கிறேன் ........



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 04, 2013 10:46 am

V.BABU wrote:
கரூர் கவியன்பன் wrote:இது கவிதையா நண்பரே ,அதற்க்கான இலக்கணம் இருப்பது போன்று தெரியாவில்லையே
அவர் புதியவர் . பதிவை மாற்றி பதிந்துவிட்டார் என நினைக்கிறேன் ........
நன்றி பதிவை சரியான பகுதியில் பதியுங்கள் நண்பரே
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக