புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
by heezulia Today at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா"
Page 1 of 1 •
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா"
"கமலா, கரண்ட் போனதும் கண்டிப்பா வந்துடு. இன்னைக்கு எப்படியும் அத செஞ்சிப் பாத்துடனும்" என்று கைப்பேசியில் நான் அழைத்ததும் மறுமுனையில் கமலா "கண்டிப்பா வந்துடறேன்" என்று சொல்லி வைத்தாள்.
எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. உடம்பெல்லாம் ஒரே படபடப்பாக இருந்தது. அத நினைக்கும்போதே ஒரு பக்கம் ஆசையாகவும் மறு பக்கம் நடுக்கமாகவும் இருந்தது. இப்போ காலை எட்டு மணி. இன்னும் 13 மணிநேரம் இருக்கு. இன்னைக்கு ராத்திரி 9 மணிக்குத் தான் கரண்ட் போகும். கமலாவும் வருவாள். நினைக்கும்போதே மகிழ்ச்சி.
நான் +2 படிக்கிறேன். ஆனா இதுவரை இந்த அனுபவம் எனக்கு கிடைச்சதே இல்லை. ஏதோ கமலா புண்ணியத்திலே இது நிறைவேறப்போகிறது.
இப்போ காலை 11 மணி. ஸ்கூல்ல 3வது பீரியட். பிசிக்ஸ் பாடம் நடக்குது. எனக்கு கவனம் பாடத்துல இல்ல. கவனம் எல்லாம் கமலா மேலதான்.
மதிய உணவுகூட தொண்டையில இறங்கல. கூடப் படிக்கறவங்க ஏதோ பாடத்த பத்தி டிஸ்கஸ் செய்றாங்க. அதுவும் விளங்கல. ஒரு வழியா 3 மணி ஆயிடுச்சி. இன்னும் அரை மணி நேரத்துல ஸ்கூல் விட்டுடுவாங்க. எல்லா புக்சையும் எடுத்து பேகுல வச்சி கிளம்பத் தயாராயிட்டேன். ஸ்கூல் மணியும் அடிச்சாச்சு. நானும் மகிழ்ச்சியோட வீட்டுக்கு கிளம்பிட்டேன்.
மாலை 5.15 மணி. அம்மா கொடுத்த காப்பிய அரை மனசோட குடிச்சேன். மனம் முழுதும் கமலா நிறைந்திருந்தாள். இன்னும் மூனரை மணி நேரம் கழிஞ்சா கமலா வருவாள் என் ஆசையை தீர்க்க.
முன்னெச்சரிக்கையாக கமலாவிடம் மீண்டும் கைப்பேசி மூலமாக உறுதி செய்து கொண்டேன். அவளும் "நான் கண்டிப்பா வரேன். நீ கவலையே படாதே" என்று கூறி பேச்சை முடித்தாள். மனம் அவளையே சுற்றிச் சுற்றி வந்தது. அவள் தனக்கு ஏற்கனவே அந்த அனுபவம் இருப்பதாகவும், நன்றாக இருக்கும் என்றும் கூறியிருந்தாள். ஆனால் எனக்கு இதுதான் முதல் அனுபவம்.
மணி சரியாக இரவு 8.59. அப்பாடா, கரண்ட் போகப்போகுது. கமலா வரப்போகிறாள். இருவரும் அந்த அனுபவத்தை அனுபவிக்கப் போகிறோம். நினைத்துக்கொண்டிருக்கும் போதே கரண்ட் போனது. நானும் நாங்கள் திட்டமிட்ட மறைவான இடத்துக்கு வந்து காத்திருந்தேன். கமலாவும் வந்தாள். வந்ததும் என்னிடம் மெதுவாக "இந்தாடி, நீ கேட்ட சிகரெட்டு. பெட்டியும் கொண்டு வந்திருக்கேன். பத்தவெச்சி குடி" என்று சொல்லிக் கொண்டே அவளும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தாள்.
நாங்கள் சிகரெட் பிடிக்கக் காரணம் கமலாவின் அப்பா ஒருநாள் "சிகரெட் பிடிச்சாலே மனசுல ரிலாக்ஸ் ஆகுது" என்று சொன்ன வார்த்தைகள்தான்.
"கமலா, கரண்ட் போனதும் கண்டிப்பா வந்துடு. இன்னைக்கு எப்படியும் அத செஞ்சிப் பாத்துடனும்" என்று கைப்பேசியில் நான் அழைத்ததும் மறுமுனையில் கமலா "கண்டிப்பா வந்துடறேன்" என்று சொல்லி வைத்தாள்.
எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. உடம்பெல்லாம் ஒரே படபடப்பாக இருந்தது. அத நினைக்கும்போதே ஒரு பக்கம் ஆசையாகவும் மறு பக்கம் நடுக்கமாகவும் இருந்தது. இப்போ காலை எட்டு மணி. இன்னும் 13 மணிநேரம் இருக்கு. இன்னைக்கு ராத்திரி 9 மணிக்குத் தான் கரண்ட் போகும். கமலாவும் வருவாள். நினைக்கும்போதே மகிழ்ச்சி.
நான் +2 படிக்கிறேன். ஆனா இதுவரை இந்த அனுபவம் எனக்கு கிடைச்சதே இல்லை. ஏதோ கமலா புண்ணியத்திலே இது நிறைவேறப்போகிறது.
இப்போ காலை 11 மணி. ஸ்கூல்ல 3வது பீரியட். பிசிக்ஸ் பாடம் நடக்குது. எனக்கு கவனம் பாடத்துல இல்ல. கவனம் எல்லாம் கமலா மேலதான்.
மதிய உணவுகூட தொண்டையில இறங்கல. கூடப் படிக்கறவங்க ஏதோ பாடத்த பத்தி டிஸ்கஸ் செய்றாங்க. அதுவும் விளங்கல. ஒரு வழியா 3 மணி ஆயிடுச்சி. இன்னும் அரை மணி நேரத்துல ஸ்கூல் விட்டுடுவாங்க. எல்லா புக்சையும் எடுத்து பேகுல வச்சி கிளம்பத் தயாராயிட்டேன். ஸ்கூல் மணியும் அடிச்சாச்சு. நானும் மகிழ்ச்சியோட வீட்டுக்கு கிளம்பிட்டேன்.
மாலை 5.15 மணி. அம்மா கொடுத்த காப்பிய அரை மனசோட குடிச்சேன். மனம் முழுதும் கமலா நிறைந்திருந்தாள். இன்னும் மூனரை மணி நேரம் கழிஞ்சா கமலா வருவாள் என் ஆசையை தீர்க்க.
முன்னெச்சரிக்கையாக கமலாவிடம் மீண்டும் கைப்பேசி மூலமாக உறுதி செய்து கொண்டேன். அவளும் "நான் கண்டிப்பா வரேன். நீ கவலையே படாதே" என்று கூறி பேச்சை முடித்தாள். மனம் அவளையே சுற்றிச் சுற்றி வந்தது. அவள் தனக்கு ஏற்கனவே அந்த அனுபவம் இருப்பதாகவும், நன்றாக இருக்கும் என்றும் கூறியிருந்தாள். ஆனால் எனக்கு இதுதான் முதல் அனுபவம்.
மணி சரியாக இரவு 8.59. அப்பாடா, கரண்ட் போகப்போகுது. கமலா வரப்போகிறாள். இருவரும் அந்த அனுபவத்தை அனுபவிக்கப் போகிறோம். நினைத்துக்கொண்டிருக்கும் போதே கரண்ட் போனது. நானும் நாங்கள் திட்டமிட்ட மறைவான இடத்துக்கு வந்து காத்திருந்தேன். கமலாவும் வந்தாள். வந்ததும் என்னிடம் மெதுவாக "இந்தாடி, நீ கேட்ட சிகரெட்டு. பெட்டியும் கொண்டு வந்திருக்கேன். பத்தவெச்சி குடி" என்று சொல்லிக் கொண்டே அவளும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தாள்.
நாங்கள் சிகரெட் பிடிக்கக் காரணம் கமலாவின் அப்பா ஒருநாள் "சிகரெட் பிடிச்சாலே மனசுல ரிலாக்ஸ் ஆகுது" என்று சொன்ன வார்த்தைகள்தான்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பெரியவர்களின் தவறை உணர்த்த சிறுவர்கள் கதைக்காக பலியானது கூட ரொம்பவே உறுத்துகிறது. அதோடு சஸ்பென்சுக்காக வேறு டிரேக்கில் கதை போனதும் கஷ்டமா தான் இருக்கு.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நானும் வேற என்னமோ நடக்க போகுதுன்னு நெனச்சேன் பயங்கர த்ரில்லா இருந்தது சைவன் அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
நன்றாக உள்ளது அண்ணா. நான் கூட வேறு எதோ நடக்கும்னு நினைத்தேன்.
அகன்யா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அட போங்கப்பா........ நான் என்னமோ எதேனு நினைச்சுட்டேன்..........
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
இனியவரே, நான் இந்த கதையை முயற்சி செய்த காரணம் என்னவென்றால்,யினியவன் wrote:பெரியவர்களின் தவறை உணர்த்த சிறுவர்கள் கதைக்காக பலியானது கூட ரொம்பவே உறுத்துகிறது. அதோடு சஸ்பென்சுக்காக வேறு டிரேக்கில் கதை போனதும் கஷ்டமா தான் இருக்கு.
துப்பாக்கி பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன வார்த்தைகள்தான். அதாவது, படத்தை பார்ப்பவர்கள் வேறு ஒரு ட்ராக்கில் யோசிக்க நாம் கதையை நல்ல முறையில் கொண்டு சென்று ஒரு மேசெஜோடு முடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த பாணியில் இது முதல் முயற்சி. மற்றவர்களின் விமர்சனத்தை பொறுத்து அடுத்த கதை தொடரும்
சரிதானே.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
கதையில் வரும் இரு கதாபாத்திரங்களும் பெண்களாக இருப்பினும், உங்களை வேறுவிதமாக நினைக்க வைக்க முடியுமா? என்ற முயற்சிக்கு அநேகமாக வெற்றிதான் என நினைக்கிறேன். என்ன சொல்றீங்க றினா?றினா wrote:சிகரெட் தானா? நான் வேற என்னமோன்னு நினைச்சுக்கிட்டேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சந்திரா உங்க பதிலை பார்த்துட்டு இத சொல்ல காத்திருந்தேன்:ச. சந்திரசேகரன் wrote:இனியவரே, நான் இந்த கதையை முயற்சி செய்த காரணம் என்னவென்றால்,
துப்பாக்கி பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன வார்த்தைகள்தான். அதாவது, படத்தை பார்ப்பவர்கள் வேறு ஒரு ட்ராக்கில் யோசிக்க நாம் கதையை நல்ல முறையில் கொண்டு சென்று ஒரு மேசெஜோடு முடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த பாணியில் இது முதல் முயற்சி. மற்றவர்களின் விமர்சனத்தை பொறுத்து அடுத்த கதை தொடரும்
சரிதானே.
சஸ்பென்ஸ், கதை நடை எல்லாமே அருமை - ஆனா கதை களம் - சிறுவர்களை வைத்து செய்தது எனக்கு உறுத்துச்சு - அதிலும் இரட்டை அர்த்தம் ரொம்பவே உறுத்துச்சு.
இதே நடையில் மற்ற திரில்லர்கள் எழுதுங்கள் - நல்லாருக்கும்.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
யினியவன் wrote:இதே நடையில் மற்ற திரில்லர்கள் எழுதுங்கள் - நல்லாருக்கும்.
உங்கள் அறிவுரை சரியானதுதான். நாளைய சமுதாயம் நல்ல முறையில் அமைய நீங்கள் ஏற்றுள்ள பொறுப்புணர்ச்சி மிக நன்று.
எனது விண்ணப்பம் ஒன்று. இந்த திரியை எடுத்துவிட முடியுமானால் தயவு செய்து நீக்கிவிடுங்கள்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|