புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_m10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10 
7 Posts - 58%
heezulia
மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_m10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_m10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_m10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_m10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_m10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_m10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_m10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_m10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_m10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_m10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_m10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_m10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10 
4 Posts - 1%
mruthun
மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_m10மரணிக்கவில்லை..!  - Page 6 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணிக்கவில்லை..!


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 22, 2012 3:24 pm

First topic message reminder :

மரணிக்கவில்லை..!  - Page 6 Cryingf

மனதால் கொன்றாலும்
என் மைவிழி நீர்கள்
மரணிக்கவில்லை

ஒரு வேளை மரணித்திருந்தால்
அழுகிய நாற்றத்தில் என்
ஆருயிர் வேறொரு
காதலைத் தேடியிருக்காது !




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 24, 2012 10:10 am

பூவன் wrote:
இதில் என்ன கோவம் அக்கா நல்லது யாரு சொன்னாலும் அதை அன்பாக கேட்பது என்னுடைய கடமை அக்கா

சூப்பருங்க

நன்றி காலை வணக்கம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 10:42 am

காலை வணக்கம் ஹிஷாலி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Dec 24, 2012 2:02 pm

ஹிஷாலீ wrote:மரணிக்கவில்லை..!  - Page 6 Cryingf

மனதால் கொன்றாலும்
என் மைவிழி நீர்கள்
மரணிக்கவில்லை

ஒரு வேளை மரணித்திருந்தால்
அழுகிய நாற்றத்தில் என்
ஆருயிர் வேறொரு
காதலைத் தேடியிருக்காது !


மனம் எப்போதும் ஒன்றை தான் விரும்பும்..
அந்த ஒன்றும் கொன்றுப்போடும் குரூரமாக இருந்துவிட்டால்
அதற்காக மற்றொன்றை நாடாது. தன்னை அழித்துக்கொள்ள தான் விரும்பும்...

அருமையான வரிகள் ஹிஷாலீ....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மரணிக்கவில்லை..!  - Page 6 47
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 24, 2012 2:08 pm

மஞ்சு அக்கா வந்துட்டிங்களா... ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 24, 2012 2:15 pm

மனதால் கொன்றாலும்
என் மைவிழி நீர்கள்
மரணிக்கவில்லை

ஒரு வேளை மரணித்திருந்தால்
அழுகிய நாற்றத்தில் என்
ஆருயிர் வேறொரு
காதலைத் தேடியிருக்காது !


................இந்தக் கவிதையில் ஒரு சொல்லை நாம் புகுத்தி பார்த்தோமேயானால் மஞ்சுபாஷினி அவர்களின் விளக்கம் சரியாகப் பொருந்தும்!

"ஒரு வேளை மரணித்திருந்தால்" ---- ஒருவேளை நான் மரணித்திருந்தால் என கொண்டால் கவிதையின் ஆத்மார்த்தமான உணர்வுகள் வெளிப்படுகின்றன.
மைவிழி நீர்கள் மரணித்தல் போல் எடுத்துக்கொண்டால் கவிதைக் கரு முரண்படும்.





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 24, 2012 2:20 pm

மஞ்சுபாஷிணி wrote:
ஹிஷாலீ wrote:மரணிக்கவில்லை..!  - Page 6 Cryingf

மனதால் கொன்றாலும்
என் மைவிழி நீர்கள்
மரணிக்கவில்லை

ஒரு வேளை மரணித்திருந்தால்
அழுகிய நாற்றத்தில் என்
ஆருயிர் வேறொரு
காதலைத் தேடியிருக்காது !


மனம் எப்போதும் ஒன்றை தான் விரும்பும்..
அந்த ஒன்றும் கொன்றுப்போடும் குரூரமாக இருந்துவிட்டால்
அதற்காக மற்றொன்றை நாடாது. தன்னை அழித்துக்கொள்ள தான் விரும்பும்...

அருமையான வரிகள் ஹிஷாலீ....

வாருங்கள் அக்கா நலமா நலம் அறிய ஆவல்
தங்கள் பாராட்டுக்கு அன்பு நன்றிகள் அக்கா

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 24, 2012 2:23 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:மனதால் கொன்றாலும்
என் மைவிழி நீர்கள்
மரணிக்கவில்லை

ஒரு வேளை மரணித்திருந்தால்
அழுகிய நாற்றத்தில் என்
ஆருயிர் வேறொரு
காதலைத் தேடியிருக்காது !


................இந்தக் கவிதையில் ஒரு சொல்லை நாம் புகுத்தி பார்த்தோமேயானால் மஞ்சுபாஷினி அவர்களின் விளக்கம் சரியாகப் பொருந்தும்!

"ஒரு வேளை மரணித்திருந்தால்" ---- ஒருவேளை நான் மரணித்திருந்தால் என கொண்டால் கவிதையின் ஆத்மார்த்தமான உணர்வுகள் வெளிப்படுகின்றன.
மைவிழி நீர்கள் மரணித்தல் போல் எடுத்துக்கொண்டால் கவிதைக் கரு முரண்படும்.



நிஜம் தான் ஐயா ஒரு வேளை மரணத்திருந்தால் என்பது பொதுப்படையாக ஆணோ அல்லது பொண்ணோ மிகைப்படுத்தலாம் நான் என்பது அங்கு மறைந்து பொருள் தருகிறது ஐயா
மற்றபடி தாங்கள் கூறுவதும் சரிதான் தவறாக இருந்தால் மன்னிக்கவும்
நன்றிகள் ஐயா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 24, 2012 2:27 pm

தவறு என்று எதையுமே எடுத்துக்கொள்ளுதல் கூடாது. கவிதையின் கண்ணோட்டம் என்ன என்பதை பல்வேரி நிலைகளில் இருந்து புரிந்துகொள்ளலாம். மஞ்சுபாஷினி வந்து விட்டார்கள். சிறப்பாக வழி நடுத்துவார்கள். கருத்தும் அளிப்பார்கள். உங்கள் கவிதைப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 24, 2012 2:33 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:தவறு என்று எதையுமே எடுத்துக்கொள்ளுதல் கூடாது. கவிதையின் கண்ணோட்டம் என்ன என்பதை பல்வேரி நிலைகளில் இருந்து புரிந்துகொள்ளலாம். மஞ்சுபாஷினி வந்து விட்டார்கள். சிறப்பாக வழி நடுத்துவார்கள். கருத்தும் அளிப்பார்கள். உங்கள் கவிதைப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

மிக்க நன்றிகள் ஐயா அதற்காக நீங்கள் கருத்து தெரிவிக்காமல் இருந்து விடாதீர்கள் ஐயா


jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Dec 24, 2012 6:15 pm

ஹிஷாலீ wrote:
jenisiva wrote:
ஹிஷாலீ wrote:மரணிக்கவில்லை..!  - Page 6 Cryingf

மனதால் கொன்றாலும்
என் மைவிழி நீர்கள்
மரணிக்கவில்லை

ஒரு வேளை மரணித்திருந்தால்
அழுகிய நாற்றத்தில் என்
ஆருயிர் வேறொரு
காதலைத் தேடியிருக்காது !

இஷாலி மன்னிக்கவும் . என் அறிவுக்கு நீங்கள் சொல்ல வந்த கருத்து புரியவில்லை . விளக்கினால் நன்றாக இருக்கும்

நேரம் இல்லாததால் சுருக்கமாக கூறுகிறேன்

ஒரு காதல் ஏமாற்றியதும் அழுது புலம்புகிறோம் அதே நேரத்தில் காலங்கள் கடக்கையில் வேறொரு காதல் அதாவது திருமணம் என்ற பந்தத்தில் பெண்கள் மாட்டிக்கொள்கிறார்கள் என்ற காரணத்தின் அடிப்படையில் எழுதியது,
முக்கியமாக எத்தனை தோல்விகள் வந்தாலும் அழுகிறோம் அந்த கண்ணீர் என்ன அழுகிய நாற்றமாகவா இருக்கிறது அப்படியெரு வாய்ப்புகள் இருந்தால் ஒரு காதல் மறுக் காதலை தேடிக்கொல்லாது.

இதே போல் பல அர்த்தங்கள் இக்கவிதையில் எடுத்துக்கொள்ளலாம் நண்பரே இப்போது புரிந்ததா இல்லையா என்று கூறுங்கள்

நான் பின்னுட்டத்திற்கு மதிப்பு தருகிறேன் அதனால் தான் கிடைத்த நேரத்தில் தவறாமல் பதில் தந்துவிட்டேன்.

நன்றிகள்

உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி விளக்கியதற்கு நன்றி . இப்போது புரிந்துவிட்டது . நீங்கள் சொன்னது உண்மைதான் .
ஆனால் எனக்கு என்னவோ
ஏமாற்றம் கண்ணீரை வற்ற விட்டது .
நினைத்தாலும் சரி முயற்ச்சித்தாலும் சரி
கண்ணிலிரிந்து கண்ணீர் வருவதில்லை .
அதனால் தான் என்னவோ ஏமாற்றமும்
என்னிடம் ஏமாந்து போனது

Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக