புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 3 I_vote_lcapவிவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 3 I_voting_barவிவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 3 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 3 I_vote_lcapவிவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 3 I_voting_barவிவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 3 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 3 I_vote_lcapவிவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 3 I_voting_barவிவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 3 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 22, 2012 8:48 am

First topic message reminder :

நண்பர்களே

இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.

இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்

இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.

இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)


இன்றைய தலைப்பு

இன்றைய காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது?

மன நிறைவாகவா ? அல்லது மன உளைச்சலாகவா ?






[You must be registered and logged in to see this link.]



Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Dec 24, 2012 12:47 pm

நீங்கள் சொல்வது சரிதான் ஜெனி அக்கா. ஆனால் நாம் எல்லாவற்றையும் பொறுத்து அனுசரித்து செல்கின்றோம் என்றே வைத்துக்கொள்வோம்.
நமக்கு எப்படி அந்த மணவாழ்க்கை மன நிறைவை கொடுக்கும்? ஏதோ ஒரு விதத்தில் மன உளைச்சலாக தானே இருக்கும்.



[You must be registered and logged in to see this image.] அகன்யா
avatar
சக்திவேல்பாண்டியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 23/12/2012

Postசக்திவேல்பாண்டியன் Mon Dec 24, 2012 1:00 pm

Ahanya wrote:நாம் எல்லாவற்றையும் பொறுத்து அனுசரித்து செல்கின்றோம் என்றே வைத்துக்கொள்வோம்.நமக்கு எப்படி அந்த மணவாழ்க்கை மன நிறைவை கொடுக்கும்? ஏதோ ஒரு விதத்தில் மன உளைச்சலாக தானே இருக்கும்.

கண்டிப்பாக மன நிறைவை தராது .விட்டுக்கொடுப்பதை கணவனோ அல்லது மணைவியோ நான்கு பேர் முன்நிலையில் பாராட்டும் போது ,அதை விட ஒரு ஆனந்தம் வேறு எங்கும் கிடைக்காது ,எனவே தம்பதிகள் விட்டுக்கொடுப்பதையும் அதை ஊக்கப்படுத்துவதையும்
வளர்த்துக்கொண்டால் அந்த மன வாழ்கை சந்தோஷமாதான் இருக்கும்.



காக்கும் பணி !! எங்கள் பணி !!
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை
[You must be registered and logged in to see this image.]
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Dec 24, 2012 1:45 pm

சக்திவேல்பாண்டியன் wrote:
Ahanya wrote:நாம் எல்லாவற்றையும் பொறுத்து அனுசரித்து செல்கின்றோம் என்றே வைத்துக்கொள்வோம்.நமக்கு எப்படி அந்த மணவாழ்க்கை மன நிறைவை கொடுக்கும்? ஏதோ ஒரு விதத்தில் மன உளைச்சலாக தானே இருக்கும்.

கண்டிப்பாக மன நிறைவை தராது .விட்டுக்கொடுப்பதை கணவனோ அல்லது மணைவியோ நான்கு பேர் முன்நிலையில் பாராட்டும் போது ,அதை விட ஒரு ஆனந்தம் வேறு எங்கும் கிடைக்காது ,எனவே தம்பதிகள் விட்டுக்கொடுப்பதையும் அதை ஊக்கப்படுத்துவதையும்
வளர்த்துக்கொண்டால் அந்த மன வாழ்கை சந்தோஷமாதான் இருக்கும்.
நீங்க எந்த பக்கமுன்னு தெரியலியே

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 24, 2012 4:07 pm

உண்மைதான் ஜெனி அவர்களே.இருப்பினும் தாய்க்கும் மகனுக்கும் உள்ள பந்தத்தில் எது நடப்பினும் தாயானவள் பொறுமையே காக்கிறாள்.ஆனால் இல்லற வாழ்க்கையில் பெரும்பாலான தருணங்களில் புரிதலின்றி பொறுமையானது எல்லை கடக்கத்தானே செய்கிறது பல்வேறு வேளைகளில்.

துன்பங்களை பரிசாக தருகிறாரே என எண்ண நினைக்க்ம் போதிலிருந்துதானே மன உளைச்சல் இல்லறத்தில் ஏற்படுகிறது



[You must be registered and logged in to see this link.]


jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Dec 24, 2012 5:35 pm

கரூர் கவியன்பன் wrote:உண்மைதான் ஜெனி அவர்களே.இருப்பினும் தாய்க்கும் மகனுக்கும் உள்ள பந்தத்தில் எது நடப்பினும் தாயானவள் பொறுமையே காக்கிறாள்.ஆனால் இல்லற வாழ்க்கையில் பெரும்பாலான தருணங்களில் புரிதலின்றி பொறுமையானது எல்லை கடக்கத்தானே செய்கிறது பல்வேறு வேளைகளில்.

துன்பங்களை பரிசாக தருகிறாரே என எண்ண நினைக்க்ம் போதிலிருந்துதானே மன உளைச்சல் இல்லறத்தில் ஏற்படுகிறது

இங்கு நீங்கள் சொல்வதிலும் புரிதலும் ,பொறுமையும் தான் குறைகிறது .
ஆனால் மன நிறைவுக்கு குறை இல்லை. இந்த துணை எனக்கு பொருத்தம் இல்லை வேண்டாம் என்று சொல்லி பாருங்கள் .....சொல்ல கூட வேண்டாம் நினைத்து பாருங்கள் ..
உங்கள் மனம் ஏதோ சூனியமாய் உணர்ந்தது என்றால் அங்கு நீங்கள் மன நிறைவை பெறுவீர்கள் .

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 25, 2012 6:36 pm

Ahanya wrote:நீங்கள் சொல்வது சரிதான் ஜெனி அக்கா. ஆனால் நாம் எல்லாவற்றையும் பொறுத்து அனுசரித்து செல்கின்றோம் என்றே வைத்துக்கொள்வோம்.
நமக்கு எப்படி அந்த மணவாழ்க்கை மன நிறைவை கொடுக்கும்? ஏதோ ஒரு விதத்தில் மன உளைச்சலாக தானே இருக்கும்.

பெண்கள் பொறுமை சாலிகள் தானே அனுசரித்து செல்வதில் தவறில்லையே




[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Dec 25, 2012 9:16 pm

அருமையான திரி. பாராட்டுக்கள்

இன்றைய திருமண வாழ்வு : மனம் நிறைந்த உளைச்சல்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 25, 2012 9:32 pm

அசுரன் wrote:அருமையான திரி. பாராட்டுக்கள்

இன்றைய திருமண வாழ்வு : சிரி

தங்களின் எளிமையான பின்னூட்டத்தில் பல்வேறு கருத்துகளை குறிப்பாக உணர்த்தியதற்கு நன்றி



[You must be registered and logged in to see this link.]


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Dec 25, 2012 9:39 pm

கரூர் கவியன்பன் wrote:
அசுரன் wrote:அருமையான திரி. பாராட்டுக்கள்

இன்றைய திருமண வாழ்வு : சிரி

தங்களின் எளிமையான பின்னூட்டத்தில் பல்வேறு கருத்துகளை குறிப்பாக உணர்த்தியதற்கு நன்றி
நான் பதிந்தது இங்கு இல்லையே?
மனம் நிறைந்த உளைச்சல் என்று போட்டிருந்தேன்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Dec 25, 2012 11:08 pm

இன்றைய திருமண வாழ்க்கை
இருமன வாழ்க்கைதானே தவிர
ஒருமன வாழ்க்கை இல்லை



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக