புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_m10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10 
48 Posts - 60%
heezulia
போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_m10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_m10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_m10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_m10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_m10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_m10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_m10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_m10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_m10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10 
43 Posts - 60%
heezulia
போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_m10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_m10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_m10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_m10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_m10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_m10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_m10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_m10போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதையில் ஓர் கடிதம்


   
   

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Fri Dec 21, 2012 9:20 pm

First topic message reminder :

பாட்டிலில் குடிஇருந்தேன்
பருகினாய் என்னை
பாசத்தை மறந்தாய்-நாட்டின்
பண்பை கசக்கி எறிந்தாய்
பாலுட்டிய அன்னையே அறைந்தாய்
பாம்பாய் கொத்தினாய் உன் நண்பர்களையும்

நண்பா!!!!!!!!!

பாசகையிறு தூக்கி வருகிறான் எமன்
பாடைக்கு சொல்லிவை

இப்படிக்கு உன் அன்பு நண்பன்
பிராந்தி மற்றும் சாராயம்





போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Fri Dec 21, 2012 10:49 pm

மன்னிகவும் நான் சொன்னது ஒரே ஒரு பொய் நான் பெண் என்று சொன்னது மட்டுமே மத்தபடி கவிதைகள் அனைத்தும் என் சொந்த கவிதைகளே (நான் வேண்டும் எண்டு பொய் சொல்லவில்லை பெரிய பெரிய எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களின் தானே எழுதுகிறர்கள்
அதனால் தான் நானும் இவ்வாறு செய்து விட்டேன் மன்னிக்கவும்)



போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 21, 2012 10:54 pm

divyabi wrote:மன்னிகவும் நான் சொன்னது ஒரே ஒரு பொய் நான் பெண் என்று சொன்னது மட்டுமே மத்தபடி கவிதைகள் அனைத்தும் என் சொந்த கவிதைகளே (நான் வேண்டும் எண்டு பொய் சொல்லவில்லை பெரிய பெரிய எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களின் தானே எழுதுகிறர்கள்
அதனால் தான் நானும் இவ்வாறு செய்து விட்டேன் மன்னிக்கவும்)
நண்பரே நன்றி விளக்கியதற்கு.

பெரிய பெரிய எழுத்தாளர்கள் பெண்களின் பெயரை புனைப் பெயரை கொண்டிருந்தது மறுப்பதற்கில்லை.

ஆனால் அவர்கள் தங்களை பெண் என்று சொல்லிக் கொண்டதில்லை - நீங்கள் ப்ரொபைலில் சொல்லி இருப்பதுபோல்.

மாற்றுங்கள் ப்ரொபைலில் தங்கள் தகவல்களை.

ஈகரையில் அடுத்தவர்களின் பதிப்புகளுக்கு சொந்தம் கொண்டாடுவதை ஆதரிப்பதில்லை - அதனால் தான் இத்தனை கெடுபிடி. எழுதியவருக்கே புகழ் உரித்தாகும் என்பதை நம்புகிறோம்.

இனி ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறோம்.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Dec 21, 2012 10:57 pm

யினியவன் wrote:
divyabi wrote:மன்னிகவும் நான் சொன்னது ஒரே ஒரு பொய் நான் பெண் என்று சொன்னது மட்டுமே மத்தபடி கவிதைகள் அனைத்தும் என் சொந்த கவிதைகளே (நான் வேண்டும் எண்டு பொய் சொல்லவில்லை பெரிய பெரிய எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களின் தானே எழுதுகிறர்கள்
அதனால் தான் நானும் இவ்வாறு செய்து விட்டேன் மன்னிக்கவும்)
நண்பரே நன்றி விளக்கியதற்கு.

பெரிய பெரிய எழுத்தாளர்கள் பெண்களின் பெயரை புனைப் பெயரை கொண்டிருந்தது மறுப்பதற்கில்லை.

ஆனால் அவர்கள் தங்களை பெண் என்று சொல்லிக் கொண்டதில்லை - நீங்கள் ப்ரொபைலில் சொல்லி இருப்பதுபோல்.

மாற்றுங்கள் ப்ரொபைலில் தங்கள் தகவல்களை.

ஈகரையில் அடுத்தவர்களின் பதிப்புகளுக்கு சொந்தம் கொண்டாடுவதை ஆதரிப்பதில்லை - அதனால் தான் இத்தனை கெடுபிடி. எழுதியவருக்கே புகழ் உரித்தாகும் என்பதை நம்புகிறோம்.

இனி ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறோம்.
சூப்பருங்க சூப்பருங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Dec 21, 2012 10:59 pm

போதை ஒருவழியா தெளிந்து விட்டது .....

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Fri Dec 21, 2012 10:59 pm

தீட்டுவீர்கள் எட்டு பயந்தேன் இனி கண்டிப்பாக ஒத்துழைக்கிறேன் "மனிக்கவும்" ஆனால் கவிதைகள் அனைத்தும் என் கவிதையே



போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Dec 21, 2012 11:00 pm

யினியவன் wrote:
divyabi wrote:மன்னிகவும் நான் சொன்னது ஒரே ஒரு பொய் நான் பெண் என்று சொன்னது மட்டுமே மத்தபடி கவிதைகள் அனைத்தும் என் சொந்த கவிதைகளே (நான் வேண்டும் எண்டு பொய் சொல்லவில்லை பெரிய பெரிய எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களின் தானே எழுதுகிறர்கள்
அதனால் தான் நானும் இவ்வாறு செய்து விட்டேன் மன்னிக்கவும்)
நண்பரே நன்றி விளக்கியதற்கு.

பெரிய பெரிய எழுத்தாளர்கள் பெண்களின் பெயரை புனைப் பெயரை கொண்டிருந்தது மறுப்பதற்கில்லை.

ஆனால் அவர்கள் தங்களை பெண் என்று சொல்லிக் கொண்டதில்லை - நீங்கள் ப்ரொபைலில் சொல்லி இருப்பதுபோல்.

மாற்றுங்கள் ப்ரொபைலில் தங்கள் தகவல்களை.

ஈகரையில் அடுத்தவர்களின் பதிப்புகளுக்கு சொந்தம் கொண்டாடுவதை ஆதரிப்பதில்லை - அதனால் தான் இத்தனை கெடுபிடி. எழுதியவருக்கே புகழ் உரித்தாகும் என்பதை நம்புகிறோம்.
ஆமோதித்தல்
இனி ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறோம்.
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி :suspect: :suspect: சியர்ஸ் 🐰



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 21, 2012 11:05 pm

divyabi wrote:தீட்டுவீர்கள் எட்டு பயந்தேன் இனி கண்டிப்பாக ஒத்துழைக்கிறேன் "மனிக்கவும்" ஆனால் கவிதைகள் அனைத்தும் என் கவிதையே
நன்றி அபிரூபன்.

படைப்பாளிக்கு எழுத்திலும் எண்ணத்திலும்
நம்பகத்தன்மை என்றுமே இருக்கவேண்டும்
அப்பொழுதான் சிறக்க முடியும்
படைப்பிலும் வாழ்விலும்

தொடருங்கள் உங்கள் படைப்புகளை இங்கே...
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Dec 21, 2012 11:07 pm

இந்த நண்பரை ஈகரை புரிந்துகொண்டதற்கு நன்றி...
இவரும் ஈகரையைப் புரிந்துகொள்ளட்டும்...
நிர்வாகத்திற்கு நன்றி...



போதையில்  ஓர் கடிதம்  - Page 4 224747944

போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Rபோதையில்  ஓர் கடிதம்  - Page 4 Aபோதையில்  ஓர் கடிதம்  - Page 4 Emptyபோதையில்  ஓர் கடிதம்  - Page 4 Rபோதையில்  ஓர் கடிதம்  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Dec 21, 2012 11:08 pm

யினியவன் wrote:
divyabi wrote:தீட்டுவீர்கள் எட்டு பயந்தேன் இனி கண்டிப்பாக ஒத்துழைக்கிறேன் "மனிக்கவும்" ஆனால் கவிதைகள் அனைத்தும் என் கவிதையே
நன்றி அபிரூபன்.

படைப்பாளிக்கு எழுத்திலும் எண்ணத்திலும்
நம்பகத்தன்மை என்றுமே இருக்கவேண்டும்
அப்பொழுதான் சிறக்க முடியும்
படைப்பிலும் வாழ்விலும்

தொடருங்கள் உங்கள் படைப்புகளை இங்கே...
நம்ம அண்ணா என்னைக்குமே தன்னை தாழ்த்தித்தான் பேசுவர்.. ஆனா மிக உயர்ந்தவர்... நான் பேசலைங்கோ.. அனுபவமாக்கும்..




எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Fri Dec 21, 2012 11:09 pm

யினியவன் wrote:
divyabi wrote:தீட்டுவீர்கள் எட்டு பயந்தேன் இனி கண்டிப்பாக ஒத்துழைக்கிறேன் "மனிக்கவும்" ஆனால் கவிதைகள் அனைத்தும் என் கவிதையே
நன்றி அபிரூபன்.

படைப்பாளிக்கு எழுத்திலும் எண்ணத்திலும்
நம்பகத்தன்மை என்றுமே இருக்கவேண்டும்
அப்பொழுதான் சிறக்க முடியும்
படைப்பிலும் வாழ்விலும்

தொடருங்கள் உங்கள் படைப்புகளை இங்கே...
என்னுடைய பயனர் பெயரை எவ்வாறு மாத்துவது நண்பரே



போதையில்  ஓர் கடிதம்  - Page 4 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Sponsored content

PostSponsored content



Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக