புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி பாலியல் பலாத்காரம், தூத்துக்குடியில் 13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை, மத்திய பிரதேசத்தில் 13 வயது சிறுமி கடத்தி கற்பழிப்பு. இவை தான் இன்று நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் செய்திகள்.
:-
வெளியில் தெரிந்த சம்பவங்கள் இவை, தெரியாமல் இன்னும் எத்னையோ? பெண்களுக்கு எதிராக தொடரும்வன்கொடுமைகள், பெண்கள் பாதுகாப்பு குறித்து ஒரு பெரிய கேள்விக்குறியை முன்னிறுத்துகிறது.
:-
மத்திய பிரதேசத்தில் 13 வயது சிறுமியை, கும்பல் ஒன்று கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. மத்திய பிரதேசத்தின் காட்னி மாவட்டத்தில் ஆறாம் வகுப்புபடித்து வரும் பழங்குடியின சிறுமியை, அவரது வீட்டின் அருகே வைத்து, சங்கர் பேடியோ, பராதி கவுல் ஆகியோர் கடந்த திங்கள்கிழமைகடத்திச் சென்றுள்ளனர். அருகில் உள்ள வனப்பகுதிக்குசிறுமியை கொண்டு சென்ற இவர்கள், அங்கு வைத்து மூன்று நாட்களாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி வந்த சிறுமி, தனது உறவினர்களிடம், தனக்குநேர்ந்த கொடுமை பற்றி விவரித்துள்ளார். இதையடுத்து, போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
:-
சிறுமியின் சடலம் கண்டெடுப்பு : தூத்துக்குடிஅருகே, புதரில் 13 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தையே அதிர வைத்துள்ளஇந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கிஉள்ளனர்.
:-
புதரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடல், ஸ்ரீ வைகுண்டம் வட்டம் தாதன்குளத்தைச் சேர்ந்த புனிதா என்பவரது உடல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை தாதன்குளம் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு முட்புதரில் புனிதாவின்சடலம் கண்டெடுக்கப் பட்டது. அதன் பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக புனிதாவின் உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. புனிதாவுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தாதன்குளத்தை சேர்ந்த புனிதா, பக்கத்து ஊரான செய்துங்கநல்லூரில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். புனிதாவும் அவருடன் படிக்கும் வேறு நான்கு சிறுமிகளும் எப்போதும் ஒன்றாகவே நடந்து பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற புனிதா, வீடு திரும்பாததால் புனிதாவின் பெற்றோர் அவளது தோழிகளிடம் விசாரித்தனர். தான் ரயில்வே கிராசிங் வழியாக வருவதாகக் கூறி புனிதா தங்களை போகச் சொல்லிவிட்டதாக தோழிகள் தெரிவித்தனர். இதனையடுத்து செய்துங்க நல்லூர் காவல் நிலையத்தில் புனிதாவின் பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர்.
:-
இன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்: இதற்கிடையில் நாட்டையே உலுக்கிய டெல்லி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு, ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில், பேருந்து ஓட்டுநர், அவரது சகோதரர் மற்றும் கூட்டாளிகள் இருவர்ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குற்றச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் மேலும் ஒருவர் டெல்லி காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளார். இந்த வழக்கில் ஐந்தாவதாக சிக்கியுள்ள இவரை உத்தரபிரதேசத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரை தனியிடத்தில் வைத்து விசாரித்துவரும் காவல்துறையினர், பிடிபட்டவர் குறித்த விவரங்களை வெளியிட மறுத்துவிட்டனர். இதனிடையே மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான அறிக்கையை டெல்லி உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் இன்று தாக்கல் செய்கின்றனர்.
:-
புதிய தலைமுறை
:-
வெளியில் தெரிந்த சம்பவங்கள் இவை, தெரியாமல் இன்னும் எத்னையோ? பெண்களுக்கு எதிராக தொடரும்வன்கொடுமைகள், பெண்கள் பாதுகாப்பு குறித்து ஒரு பெரிய கேள்விக்குறியை முன்னிறுத்துகிறது.
:-
மத்திய பிரதேசத்தில் 13 வயது சிறுமியை, கும்பல் ஒன்று கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. மத்திய பிரதேசத்தின் காட்னி மாவட்டத்தில் ஆறாம் வகுப்புபடித்து வரும் பழங்குடியின சிறுமியை, அவரது வீட்டின் அருகே வைத்து, சங்கர் பேடியோ, பராதி கவுல் ஆகியோர் கடந்த திங்கள்கிழமைகடத்திச் சென்றுள்ளனர். அருகில் உள்ள வனப்பகுதிக்குசிறுமியை கொண்டு சென்ற இவர்கள், அங்கு வைத்து மூன்று நாட்களாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி வந்த சிறுமி, தனது உறவினர்களிடம், தனக்குநேர்ந்த கொடுமை பற்றி விவரித்துள்ளார். இதையடுத்து, போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
:-
சிறுமியின் சடலம் கண்டெடுப்பு : தூத்துக்குடிஅருகே, புதரில் 13 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தையே அதிர வைத்துள்ளஇந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கிஉள்ளனர்.
:-
புதரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடல், ஸ்ரீ வைகுண்டம் வட்டம் தாதன்குளத்தைச் சேர்ந்த புனிதா என்பவரது உடல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை தாதன்குளம் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு முட்புதரில் புனிதாவின்சடலம் கண்டெடுக்கப் பட்டது. அதன் பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக புனிதாவின் உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. புனிதாவுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தாதன்குளத்தை சேர்ந்த புனிதா, பக்கத்து ஊரான செய்துங்கநல்லூரில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். புனிதாவும் அவருடன் படிக்கும் வேறு நான்கு சிறுமிகளும் எப்போதும் ஒன்றாகவே நடந்து பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற புனிதா, வீடு திரும்பாததால் புனிதாவின் பெற்றோர் அவளது தோழிகளிடம் விசாரித்தனர். தான் ரயில்வே கிராசிங் வழியாக வருவதாகக் கூறி புனிதா தங்களை போகச் சொல்லிவிட்டதாக தோழிகள் தெரிவித்தனர். இதனையடுத்து செய்துங்க நல்லூர் காவல் நிலையத்தில் புனிதாவின் பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர்.
:-
இன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்: இதற்கிடையில் நாட்டையே உலுக்கிய டெல்லி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு, ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில், பேருந்து ஓட்டுநர், அவரது சகோதரர் மற்றும் கூட்டாளிகள் இருவர்ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குற்றச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் மேலும் ஒருவர் டெல்லி காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளார். இந்த வழக்கில் ஐந்தாவதாக சிக்கியுள்ள இவரை உத்தரபிரதேசத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரை தனியிடத்தில் வைத்து விசாரித்துவரும் காவல்துறையினர், பிடிபட்டவர் குறித்த விவரங்களை வெளியிட மறுத்துவிட்டனர். இதனிடையே மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான அறிக்கையை டெல்லி உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் இன்று தாக்கல் செய்கின்றனர்.
:-
புதிய தலைமுறை
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தற்போது தூத்துக்குடி அருகே பன்னிரண்டு வயதுள்ள சிறுமி கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளால்
நாடு எங்கு செல்கிறது?
நாடு எங்கு செல்கிறது?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கொடுமைகள் தலை விரித்தாடுவதை , களை பறிக்க வேண்டும் ....
வீணர்களை வேரோடு சாய்த்திட வேண்டும் .....
வீணர்களை வேரோடு சாய்த்திட வேண்டும் .....
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கரூர் கவியன்பன் wrote:தற்போது தூத்துக்குடி அருகே பன்னிரண்டு வயதுள்ள சிறுமி கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளால்
நாடு எங்கு செல்கிறது?
வருத்தத்துடன் சொல்கிறேன் அதாள பாதாளம் செல்கிறது என நினைக்கிறேன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|