புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
3 Posts - 4%
Guna.D
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
1 Post - 1%
mruthun
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
2 Posts - 1%
manikavi
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
2 Posts - 1%
mruthun
நவயுக காந்தாரி Poll_c10நவயுக காந்தாரி Poll_m10நவயுக காந்தாரி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவயுக காந்தாரி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Fri Dec 21, 2012 12:17 pm

காதல் காம வெறிபிடித்து
கண்களை துணியால் கட்டிவிட்டு
கைகளில் வாள் எடுத்து
தென்றலாய் வருணிக்கபட்டவள்
புயலாய் வீசினாள்

புல் தரையில் விழ்ந்தன
பல ஆண்களின் தலைகள்

அப்போதும் கண்கட்டியே இருந்தாள்
நீதி தேவதை
அவளும் பெண்ணல்லவா!!!!!!!!!



நவயுக காந்தாரி Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 2:15 pm

என்னால் சரியாக உணர முடியவில்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 21, 2012 2:17 pm

எனக்கும் என்ன சொல்வதுன்னு தெரியல கவி - அதான் முன்பே இங்கு ஒன்றும் எழுதவில்லை.

அபி கொஞ்சம் விளக்குங்களேன் சொன்னதை.




அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Fri Dec 21, 2012 3:16 pm

காதல் என்னும் ஆயுதம் எடுத்து பெண்கள் பல ஆண்களின் வாழ்கையில் விளையாடுகிறார்கள்
"ஆண்கள் அதற்காக நீதி மன்றம் சென்றால் கூட நீதி கிடைப்பது இல்லை ஏன் எனில் நீதி தேவதை யும் பெண் அல்லவா
(ஷாகான என்னற பெண் பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவத்தை வைத்து எழுதிய கவிதை)



நவயுக காந்தாரி Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Dec 21, 2012 3:24 pm

சரிதான் எனக்கும் முதலில் வரிகளை வைத்து புரிந்து கொள்ள முடியவில்லை அதான் பின்னூட்டம் இடவில்லை. விளக்கிய பின் தெளிந்தது.

## ஒரு போனஸ் ஆறுதல்... பசங்களுக்கு சப்போர்ட் பண்ண சில பெண்களும் இருக்காங்க..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 21, 2012 3:45 pm

எனக்கென்னவோ இந்த கவிதையில் உடன்பாடில்லை.
அபி நினைத்தது ஒன்று. கவிதையாக சொன்னது வேறு.
மீண்டும் முயற்சி செய்யவும் ஒரு நல்ல வடிவமைப்புக்கு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Dec 21, 2012 3:49 pm

விளக்கத்திற்கு பிறகு எனக்கு சற்று சரியாகப் பட்டது ஐயா.. ஆனால் நீங்கள் கூறியது போல் வரிகளையும் வார்த்தைகளையும் கொஞ்சம் தெளிவாக கையாண்டிருந்தால் விளக்கம் தேவைப்பட்டிருக்காது. கருத்தும் தெளிவாக இருந்திற்கும் என்று நினைக்கிறேன்.



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 21, 2012 3:49 pm

நன்றி அபி விளக்கத்துக்கு

இதுபோல் வரிகளுக்கு அந்த சூழலையும் விவரித்தால் தான் என்னை மாதிரி மர மண்டைகளுக்கு புரியும் புன்னகை

நன்று வரிகள்




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 21, 2012 3:51 pm

யினியவன் wrote:நன்றி அபி விளக்கத்துக்கு

இதுபோல் வரிகளுக்கு அந்த சூழலையும் விவரித்தால் தான் என்னை மாதிரி மர மண்டைகளுக்கு புரியும் புன்னகை

நன்று வரிகள்

ஆமாம் சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Dec 21, 2012 3:52 pm

யினியவன் wrote:நன்றி அபி விளக்கத்துக்கு

இதுபோல் வரிகளுக்கு அந்த சூழலையும் விவரித்தால் தான் என்னை மாதிரி மர மண்டைகளுக்கு புரியும் புன்னகை

நன்று வரிகள்
அப்ப நானும் மர மண்டையோ ஒன்னும் புரியல



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக