புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக கதைகள் Poll_c10ஆன்மிக கதைகள் Poll_m10ஆன்மிக கதைகள் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
ஆன்மிக கதைகள் Poll_c10ஆன்மிக கதைகள் Poll_m10ஆன்மிக கதைகள் Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
ஆன்மிக கதைகள் Poll_c10ஆன்மிக கதைகள் Poll_m10ஆன்மிக கதைகள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஆன்மிக கதைகள் Poll_c10ஆன்மிக கதைகள் Poll_m10ஆன்மிக கதைகள் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
ஆன்மிக கதைகள் Poll_c10ஆன்மிக கதைகள் Poll_m10ஆன்மிக கதைகள் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆன்மிக கதைகள் Poll_c10ஆன்மிக கதைகள் Poll_m10ஆன்மிக கதைகள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஆன்மிக கதைகள் Poll_c10ஆன்மிக கதைகள் Poll_m10ஆன்மிக கதைகள் Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆன்மிக கதைகள் Poll_c10ஆன்மிக கதைகள் Poll_m10ஆன்மிக கதைகள் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஆன்மிக கதைகள் Poll_c10ஆன்மிக கதைகள் Poll_m10ஆன்மிக கதைகள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஆன்மிக கதைகள் Poll_c10ஆன்மிக கதைகள் Poll_m10ஆன்மிக கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக கதைகள் Poll_c10ஆன்மிக கதைகள் Poll_m10ஆன்மிக கதைகள் Poll_c10 
401 Posts - 48%
heezulia
ஆன்மிக கதைகள் Poll_c10ஆன்மிக கதைகள் Poll_m10ஆன்மிக கதைகள் Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஆன்மிக கதைகள் Poll_c10ஆன்மிக கதைகள் Poll_m10ஆன்மிக கதைகள் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஆன்மிக கதைகள் Poll_c10ஆன்மிக கதைகள் Poll_m10ஆன்மிக கதைகள் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஆன்மிக கதைகள் Poll_c10ஆன்மிக கதைகள் Poll_m10ஆன்மிக கதைகள் Poll_c10 
28 Posts - 3%
prajai
ஆன்மிக கதைகள் Poll_c10ஆன்மிக கதைகள் Poll_m10ஆன்மிக கதைகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆன்மிக கதைகள் Poll_c10ஆன்மிக கதைகள் Poll_m10ஆன்மிக கதைகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆன்மிக கதைகள் Poll_c10ஆன்மிக கதைகள் Poll_m10ஆன்மிக கதைகள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஆன்மிக கதைகள் Poll_c10ஆன்மிக கதைகள் Poll_m10ஆன்மிக கதைகள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஆன்மிக கதைகள் Poll_c10ஆன்மிக கதைகள் Poll_m10ஆன்மிக கதைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக கதைகள்


   
   
jeyanthip
jeyanthip
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 17/08/2012

Postjeyanthip Wed Dec 19, 2012 8:31 pm

ஆன்மிக கதைகள் சதாசிவ பிரமேந்திரர்

சதாசிவ பிரமேந்திரர் என்ற ஞானி கோயில் நகராம் மதுரையில் 18ம் நூற்றாண்டில் அவதரித்தவர். பெற்றோர் இட்ட பெயர் சிவராமகிருஷ்ணன். இளமை முதலே வீடு, வாசல், சொந்தம், பந்தம் என்ற பற்றில்லாமல் இருந்தார். படிப்பில் திறமைசாலியான இவர், மொழியியல், கலைகள் மற்றும் தத்துவஞான வித்தகராகத் திகழ்ந்தார். அக்காலத்தில், குழந்தை திருமணம் செய்து வைப்பது வழக்கம்.
பிரம்மேந்திரருக்கும் அவ்வாறே செய்து வைக்கப்பட்டது. திருமணமான குழந்தைகள் பருவமடையும் வரை பெற்றோர் வீட்டிலேயே இருப்பது வழக்கம். பிரம்மேந்திரரின் மனைவியும் அவ்வாறே இருந்தாள். பிரம்மேந்திரர் குருகுலம் சென்று விட்டு திரும்பியதும், அம்மா வாசலில் நின்று எதிர்பார்த்துக் காத்திருப்பார். வந்ததும் அவருக்கு உணவு தருவாள். ஒருநாள், அம்மாவை வாசலில் காணவில்லை. வீட்டிற்கு, மனைவியின் தந்தையும், உறவினர்கள் சிலரும் வந்திருந்தனர். எல்லார் முகத்திலும் ஆனந்தம். உணவு தயாராகிக் கொண்டிருந்தது. பிரம்மேந்திரர் 13 வயது பாலகன் தானே!
பசியோடு வந்தார். அம்மாவைக் காணததால் ஏமாற்றம். வீட்டுக் குள் சென்று, உறவினர்கள் வருகைக்கான காரணத்தை அறிந்து கொண்டார். அம்மாவிடம் சாப்பாடு கேட்டார்.
""கொஞ்சம் பொறுத்துக் கொள். மாமாவும் உ<றவினர்களும் வந்துள்ளார்கள் இல்லையா? சாப்பாடு தயாராகிறது. அவர்களுடன் சேர்ந்து சாப்பிடலாம். அதுவரை பசியைப் பொறுத்துக் கொள்ளடா குழந்தை!'' என்று அமைதிப்படுத்தினாள். இது எல்லா தாய்மார்களும் சொல்வது தானே! ஆனால், சிறுவனான பிரம்மேந்திரர் மனதில் இது பெரிய அலைகளைக் கிளப்பியது.
""ஆஹா...குடும்ப வாழ்க்கை துவங்கும் முன்னரே இப்படி ஒரு நிலையா? இன்று சாப்பாடு இல்லை என்கிறாள் அம்மா. நாளை என்ன இல்லை என்று சொல்வாளோ? இப்படி எத்தனை 'இல்லை' களை நாம் சமாளிக்க வேண்டியிருக்குமோ! வேண்டாம் இந்த குடும்ப வாழ்க்கை,'' என்று யோசித்தவர் வீட்டை விட்டுப் போய்விட்டார். துறவறம் பூண்டார். ஒரு கவுபீனம் (கோவணம்) கூட உடலில் இல்லாமல் நிர்வாண நிலையில் இருந்தார். பல ஊர்களில் சுற்றித்திரிந்தார். ஒருநாள் ஈரோடு அருகிலுள்ள கொடுமுடியில் காவிரி நதியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். திடீரென வெள்ளம் வர, மணல் அதிகமாக அடித்து வரப்பட்டு அவரை மூடிவிட்டது. வெள்ளம் வற்றியதும், மணலைத் தோண்டிப் பார்த்தால், தலையில் மண்வெட்டி காயத்துடன் ரத்தம் வழிய அவர் தன் வழியில் சென்றார்.
ஒருமுறை இவர் குறுநிலமன்னன் ஒருவனது அந்தப்புரத்துக்குள் நுழைந்து விட்டார். நிர்வாணநிலையில் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்ததால் கோபமடைந்த மன்னன், அவரது கையை வெட்டிவிட்டான். வெட்டுப்பட்டது கூட தெரியாமல் அவர் தன்போக்கில் நடந்தார். வியப்படைந்த மன்னன், அவரிடம் மன்னிப்பு கேட்ட போது தான் கை போனதே அவருக்கு தெரிய வந்தத. பிறகு வெட்டுப்பட்ட தன் கையுடன் நடந்து சென்ற போது, ஆச்சரியப்பட்ட மன்னன் அவரிடம் மன்னிப்பு கேட்டான். உணர்வு நிலைக்கு திரும்பிய பிரம்மேந்திரர், துண்டான கையை ஒட்ட வைத்துக் கொண்டார்.
இவர் பல நூல்களை எழுதியுள்ளார். கீர்த்தனைகள் பாடியுள்ளார். அத்வைத ரசமஞ்சரி, யோக சுகதாரம், ஆத்ம வித்யா விலாசம், சித்தாந்த கல்பவல்லி ஆகியவை இவரது நூல்கள். இப்படி பல அதிசயங்கள் செய்த அவர் கரூர் அருகிலுள்ள நெரூரில் சமாதியானதாக தகவல் உண்டு.

நன்றி : ஆன்மிகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Dec 19, 2012 8:38 pm

ஆன்மீகக் கதைகளை ஏன் விளையாட்டு பகுதியில் பதிகிறீர்கள் புதியவரே!... இந்த கதையை எடுத்த இடம் ஆன்மீகமா? அப்படி ஒரு தளமா?



jeyanthip
jeyanthip
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 17/08/2012

Postjeyanthip Wed Dec 19, 2012 8:42 pm

மனிக்கவும் இது எனது முதல் பதிவு என்பதால் எங்கு பதிய வேண்டும் என்று தெரியவில்லை. வழி நடத்தவும். ஆம் ஆன்மிகம் என்பது தளம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Dec 19, 2012 8:48 pm

jeyanthip wrote:மனிக்கவும் இது எனது முதல் பதிவு என்பதால் எங்கு பதிய வேண்டும் என்று தெரியவில்லை. வழி நடத்தவும். ஆம் ஆன்மிகம் என்பது தளம்
எழுத்துப்பிழையில் கவனம் செலுத்துங்கள். இரண்டாவது பதிவே கதை வேறு இடத்தில் இருந்து எடுத்து இங்கு வந்து பதியவேன்டிய அவசியம் இல்லையே! முதலில் மற்றவர்கள் பதிவுகளை படித்து பின்னூட்டமிடுங்கள். நான் சரியான இடத்திற்கு மாற்றியுள்ளேன்.

jeyanthip
jeyanthip
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 17/08/2012

Postjeyanthip Wed Dec 19, 2012 8:53 pm

வேறு தளத்தில் நல்ல விஷயங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்வது தவறா நண்பரே?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Dec 19, 2012 8:57 pm

jeyanthip wrote:வேறு தளத்தில் நல்ல விஷயங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்வது தவறா நண்பரே?
முதலில் எந்த எந்த பகுதியில் எந்த தலைப்புகள் இருக்கிறது என்று பாருங்கள். சரியான இடத்தில் பதியாமல் கண்ட இடங்களில் பதிவதால் நிர்வாக உறுப்பினர்களுக்கு வேலை தருகிறீர்கள். முதலில் பின்னுட்டங்கள் இட்டு பகுதிகளை தெரிந்துக்கொள்ள சொன்னால் என்னையே கேள்வி கேட்கிறீர்கள்.

jeyanthip
jeyanthip
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 17/08/2012

Postjeyanthip Wed Dec 19, 2012 8:58 pm

மிகவும் அன்பாக வழி நடத்துகிறீர்கள் மிக்க நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Dec 19, 2012 9:00 pm

jeyanthip wrote:மிகவும் அன்பாக வழி நடத்துகிறீர்கள் மிக்க நன்றி
இருக்கட்டும். தொடருங்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக