புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by manikavi Today at 9:22 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
manikavi | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
manikavi | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்....
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
நீங்கள் எம்.எஸ். வேர்ட்பயன்படுத்துகிறீர்களா?
:-
தொடர்ந்து எம்.எஸ்.வேர்ட் பயன்படுத்தி வேலைசெய்யும்போது வெள்ளைநிறப் பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்களைப் பார்த்து கண்கள் சோர்வடைந்து போகலாம்.
வருடக்கணக்காக எம்.எஸ். வேர்ட் (MS-Word) பயன்படுத்தி வேலை செய்பவர்களுக்கு இது ஒரு பெரும் பிரச்னையாகவும், கண்ணொளி குறைபாடு ஏற்படுவதற்கும் காரணமாகஅமைகிறதாம்.
:-
இதற்கு ஒரு மாற்றுவழி Microsoft கொடுத்திருக்கிறது.
மாற்றுவழியை செயல்படுத்தி உங்கள் MS-Word -ன் பின்னணி நிறத்தை மாற்றிப் பயன்படுத்த முடியும். Background Color மட்டமல்ல..
எழுத்துகளின் நிறத்தையும் மாற்றிப் பயன்படுத்த முடியும். இம்மாற்றங்களினால் கண்களில் ஏற்படும் சோர்வை குறைக்கலாம்.
செயல்படுத்தும் முறை:
:-
1. இதைச் செயல்படுத்த MS-Word திறந்துகொள்ளுங்கள்.
அதில் Tools Menu செல்லுங்கள். தோன்றும் Drop Down Menu-வில் Options தேர்ந்தெடுக்கவும்.
Options-ல் General டேபை கிளிக் செய்யுங்கள்.
:-
2.General Tab கிளிக் செய்து திறக்கும் பெட்டியில் "blue background with white text" என்பதில் டிக் மார்க் (Tick Mark) ஏற்படுத்தி வெளியேறுங்கள்.
பிறகு நீங்கள் ஒவ்வொரு முறையும் Word Documentதிறக்கும்போது நீல நிற பின்னணியில் வெள்ளை நிறஎழுத்துகளுடன் தெரியும்.
:-
இந்த மாற்றம் உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் முன்பு செய்த படிமுறைகளிலேயே சென்று blue background with white text என்பதில் உள்ளடிக் மார்க்கை எடுத்துவிடுங்கள். வேர்ட் டாக்குமெண்ட்டானது முன்பு இருந்தபடியே வெள்ளை நிற பின்னணியில்கருப்பு நிற எழுத்துக்களோடு (White background and black text)இருக்கும்..
:-
மேலும் ஒரு MS-Word tips
நீங்கள் வேர்ட் டாக்குமென்ட்டில் Bullet Point உருவாக்க shortcut உள்ளது.
:-
Shift+Ctrl+L அழுத்துங்கள். கர்சர் இருக்கும் வரியில் BulletPoint தோன்றியிருக்கும்.
ஏற்படுத்திய Bullet Point நீங்க Ctrl+Shift+N அழுத்துங்கள். புல்லட் பாய்ண்ட் நீங்கிவிடும்.
:-
தினமலர்
:-
தொடர்ந்து எம்.எஸ்.வேர்ட் பயன்படுத்தி வேலைசெய்யும்போது வெள்ளைநிறப் பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்களைப் பார்த்து கண்கள் சோர்வடைந்து போகலாம்.
வருடக்கணக்காக எம்.எஸ். வேர்ட் (MS-Word) பயன்படுத்தி வேலை செய்பவர்களுக்கு இது ஒரு பெரும் பிரச்னையாகவும், கண்ணொளி குறைபாடு ஏற்படுவதற்கும் காரணமாகஅமைகிறதாம்.
:-
இதற்கு ஒரு மாற்றுவழி Microsoft கொடுத்திருக்கிறது.
மாற்றுவழியை செயல்படுத்தி உங்கள் MS-Word -ன் பின்னணி நிறத்தை மாற்றிப் பயன்படுத்த முடியும். Background Color மட்டமல்ல..
எழுத்துகளின் நிறத்தையும் மாற்றிப் பயன்படுத்த முடியும். இம்மாற்றங்களினால் கண்களில் ஏற்படும் சோர்வை குறைக்கலாம்.
செயல்படுத்தும் முறை:
:-
1. இதைச் செயல்படுத்த MS-Word திறந்துகொள்ளுங்கள்.
அதில் Tools Menu செல்லுங்கள். தோன்றும் Drop Down Menu-வில் Options தேர்ந்தெடுக்கவும்.
Options-ல் General டேபை கிளிக் செய்யுங்கள்.
:-
2.General Tab கிளிக் செய்து திறக்கும் பெட்டியில் "blue background with white text" என்பதில் டிக் மார்க் (Tick Mark) ஏற்படுத்தி வெளியேறுங்கள்.
பிறகு நீங்கள் ஒவ்வொரு முறையும் Word Documentதிறக்கும்போது நீல நிற பின்னணியில் வெள்ளை நிறஎழுத்துகளுடன் தெரியும்.
:-
இந்த மாற்றம் உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் முன்பு செய்த படிமுறைகளிலேயே சென்று blue background with white text என்பதில் உள்ளடிக் மார்க்கை எடுத்துவிடுங்கள். வேர்ட் டாக்குமெண்ட்டானது முன்பு இருந்தபடியே வெள்ளை நிற பின்னணியில்கருப்பு நிற எழுத்துக்களோடு (White background and black text)இருக்கும்..
:-
மேலும் ஒரு MS-Word tips
நீங்கள் வேர்ட் டாக்குமென்ட்டில் Bullet Point உருவாக்க shortcut உள்ளது.
:-
Shift+Ctrl+L அழுத்துங்கள். கர்சர் இருக்கும் வரியில் BulletPoint தோன்றியிருக்கும்.
ஏற்படுத்திய Bullet Point நீங்க Ctrl+Shift+N அழுத்துங்கள். புல்லட் பாய்ண்ட் நீங்கிவிடும்.
:-
தினமலர்
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
கணினி என்பது என்ன?
கணினி என்பது பல எலக்ட்ரானிக் பொருட்களினால் உருவாக்கப்பட்டதாகும். இதில் transistors, capacitors, diodes, resistors இவைகள் அடங்கிய மதர்போர்டு, இவற்றிற்கு மின்சாரத்தைசரியானபடி பகிர்ந்தளிக்கும் SMPS போன்ற சில துணைப்பொருட்களின் தொகுப்பு கணினி. இவ்வாறுபல உறுப்புகளும் இணைந்து உருவானவையே கணினி ஆகும். இவற்றின் மூலம் ஒரு வேலையை தானாகவே, மிக துல்லியமாக செய்து முடிக்கலாம்.
:-
கணினிகளில் எத்தகை வகை உண்டு? கணினியில் உள்ள உறுப்புகள் என்னென்ன? அவை எப்படி செயல்படுகின்றன? என்பதைதொடர்ந்து வரும் இடுகைகளின் ஊடாக அறிந்துகொள்வோம்.
:-
Operating System:
இந்த இயந்திரத்தை சரியான முறையில் இயங்கச் செய்வதற்கு உதவுபவைதான் ஆபரேட்டிங்சிஸ்டம். கணினியின் மிக அடிப்படையான ஒன்றாகும். இது கணினியில் அமையப்பெற்ற அனைத்து உறுப்புகளையும் ஒன்றிணைத்து இயக்குகின்றது. நாம் Application Software களை பயன்படுத்தும்போது அதனோடு ஒன்றிணைந்து அந்த Application Software இயங்குவதற்கு ஒரு மேடையாக இருந்து அவற்றிற்குத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுக்கிறது. இதன் அமைப்பில் உள்ள கட்டளைகளுக்கு ஏற்ப, கட்டளைகளையும், அறிவுறுதல்களையும் CPU க்கு வழங்குவது Operating System.
:-
கணினிகள் எத்தனை வகை இருக்கிறது?
கணினிகளில் நான்கு வகை கணினிகள் இருக்கிறது. அவை:
1. Personal Computers, 2. Mini Computers, 3. Mainfram Computers, மற்றும் 4. Super computers
:-
1. பர்சனல் கம்ப்யூட்டர்
இதில் Destop, Tower, Laptop, hand Held, Network என்ற வகைகளில் கம்ப்யூட்டர்கள் இருக்கின்றன.
:-
2. மினி கம்ப்யூட்டர்
இது ஒரு டிபார்ட்மெண்ட்இல் பயன்படுத்தவது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான கணினிகளை ஒன்றிணைத்து ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்தி ஒரே நேரத்தில் அக்கணினிகளை இயக்க முடியும்.
:-
3. மெயின் பிரேம் கம்ப்யூட்டர்
பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தும் கணினிகள்இவ்வகையைச் சேரும். இவ்வகை கணினிகள் பல ஆயிரம் கணினிக்களை ஒன்றிணைத்து ஒன்றுடன் ஒன்று தொடர்படுபடுத்தி ஒரே நேரத்தில் இயக்க முடியும்.
:-
4. சூப்பர் கம்ப்யூட்டர்:
நாசா போன்ற பெரிய ஆராய்ச்சி நிலையங்களில்பயன்படுத்தப்படுவது. வேகத்தில் அதிவேகமாகவும், மில்லியன் கணக்கான வேலைகளை ஒரே செகண்டில் செய்யக்கூடியதும் இந்த வகை கம்ப்யூட்டர்கள் ஆகும்.
:-
இந்த எலக்ட்ரானிக் இயந்திரத்தை(ஆங்கிலத்தில் system unit) உடம்பு எனவும், அதை இயக்குகிற Operating System -ஐ உயிர் எனவும் கணினி வல்லுநர்கள் அழைக்கிறார்கள். Operating System System இல்லை என்றால் System unit இயங்காது. இவ்வியந்திரத்தினுள் உள்ள உறுப்புகளை Hard Ware எனவும், அதை இயக்குகிற Operating System, அதனுடன் தொடர்புடைய மற்ற Application Software களை மென்பொருள் எனவும் அழைக்கிறோம்.
:-
அதாவது CPU என்றழைக்கப்படுகிற பெட்டியினுள் உள்ள பாகங்கள், கீபோர்ட், மௌஸ், கணினித் திரை ஆகியஅனைத்தையும் Hardware என்கிறோம். அந்த HARDWARE சாதனங்களை கட்டளைகளால் இயக்குகிற கண்ணுக்குத் தெரியாத மென்பொருள்களை Software என்கிறோம்.
:-
நன்றி தங்கம்பழனி தளம்
கணினி என்பது பல எலக்ட்ரானிக் பொருட்களினால் உருவாக்கப்பட்டதாகும். இதில் transistors, capacitors, diodes, resistors இவைகள் அடங்கிய மதர்போர்டு, இவற்றிற்கு மின்சாரத்தைசரியானபடி பகிர்ந்தளிக்கும் SMPS போன்ற சில துணைப்பொருட்களின் தொகுப்பு கணினி. இவ்வாறுபல உறுப்புகளும் இணைந்து உருவானவையே கணினி ஆகும். இவற்றின் மூலம் ஒரு வேலையை தானாகவே, மிக துல்லியமாக செய்து முடிக்கலாம்.
:-
கணினிகளில் எத்தகை வகை உண்டு? கணினியில் உள்ள உறுப்புகள் என்னென்ன? அவை எப்படி செயல்படுகின்றன? என்பதைதொடர்ந்து வரும் இடுகைகளின் ஊடாக அறிந்துகொள்வோம்.
:-
Operating System:
இந்த இயந்திரத்தை சரியான முறையில் இயங்கச் செய்வதற்கு உதவுபவைதான் ஆபரேட்டிங்சிஸ்டம். கணினியின் மிக அடிப்படையான ஒன்றாகும். இது கணினியில் அமையப்பெற்ற அனைத்து உறுப்புகளையும் ஒன்றிணைத்து இயக்குகின்றது. நாம் Application Software களை பயன்படுத்தும்போது அதனோடு ஒன்றிணைந்து அந்த Application Software இயங்குவதற்கு ஒரு மேடையாக இருந்து அவற்றிற்குத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுக்கிறது. இதன் அமைப்பில் உள்ள கட்டளைகளுக்கு ஏற்ப, கட்டளைகளையும், அறிவுறுதல்களையும் CPU க்கு வழங்குவது Operating System.
:-
கணினிகள் எத்தனை வகை இருக்கிறது?
கணினிகளில் நான்கு வகை கணினிகள் இருக்கிறது. அவை:
1. Personal Computers, 2. Mini Computers, 3. Mainfram Computers, மற்றும் 4. Super computers
:-
1. பர்சனல் கம்ப்யூட்டர்
இதில் Destop, Tower, Laptop, hand Held, Network என்ற வகைகளில் கம்ப்யூட்டர்கள் இருக்கின்றன.
:-
2. மினி கம்ப்யூட்டர்
இது ஒரு டிபார்ட்மெண்ட்இல் பயன்படுத்தவது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான கணினிகளை ஒன்றிணைத்து ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்தி ஒரே நேரத்தில் அக்கணினிகளை இயக்க முடியும்.
:-
3. மெயின் பிரேம் கம்ப்யூட்டர்
பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தும் கணினிகள்இவ்வகையைச் சேரும். இவ்வகை கணினிகள் பல ஆயிரம் கணினிக்களை ஒன்றிணைத்து ஒன்றுடன் ஒன்று தொடர்படுபடுத்தி ஒரே நேரத்தில் இயக்க முடியும்.
:-
4. சூப்பர் கம்ப்யூட்டர்:
நாசா போன்ற பெரிய ஆராய்ச்சி நிலையங்களில்பயன்படுத்தப்படுவது. வேகத்தில் அதிவேகமாகவும், மில்லியன் கணக்கான வேலைகளை ஒரே செகண்டில் செய்யக்கூடியதும் இந்த வகை கம்ப்யூட்டர்கள் ஆகும்.
:-
இந்த எலக்ட்ரானிக் இயந்திரத்தை(ஆங்கிலத்தில் system unit) உடம்பு எனவும், அதை இயக்குகிற Operating System -ஐ உயிர் எனவும் கணினி வல்லுநர்கள் அழைக்கிறார்கள். Operating System System இல்லை என்றால் System unit இயங்காது. இவ்வியந்திரத்தினுள் உள்ள உறுப்புகளை Hard Ware எனவும், அதை இயக்குகிற Operating System, அதனுடன் தொடர்புடைய மற்ற Application Software களை மென்பொருள் எனவும் அழைக்கிறோம்.
:-
அதாவது CPU என்றழைக்கப்படுகிற பெட்டியினுள் உள்ள பாகங்கள், கீபோர்ட், மௌஸ், கணினித் திரை ஆகியஅனைத்தையும் Hardware என்கிறோம். அந்த HARDWARE சாதனங்களை கட்டளைகளால் இயக்குகிற கண்ணுக்குத் தெரியாத மென்பொருள்களை Software என்கிறோம்.
:-
நன்றி தங்கம்பழனி தளம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|