புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
நண்பர்களே சமீபத்தில் ஒரே பயனர் இரு பயனர் பெயர்களை வைத்திருக்கக் கூடாது என்ற அறிவிப்பை நடத்துனர் அசுரன் வெளியிட்டது நினைவிருக்கலாம்.
அதை அடுத்து ஈகரையின் பழைய பதிவர் கலைவேந்தன் என்ற பெயரிலும் பின்னர் கபாலி என்ற பெயரிலும் இங்கே செயல்பட்ட காரணத்தினால் - அவரின் இரண்டு பயனர் பெயர்களும் முடக்கப்பட்டுள்ளன.
இந்த முடக்கம் இரண்டோ அல்லது அதற்கு மேலோ பயனர் பெயர்களை கொண்டிருக்கும் மற்றவருக்கும் இதே தான் நிர்வாகத்தின் நிலை என தெரிவிக்கவேண்டி தான் இந்த அறிவிப்பே.
பல பெயர்களில் பல மின் அஞ்சல் முகவரிகளை பயன்படுத்தி யாரும் வருவதை தடுக்க இயலாது - ஆனால் அவரின் குணாதிசியங்கள் மாறிவிடப் போவதில்லை - அதை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.
இங்கு நாம் வருவதே சிறிது அன்றாட அலுவல்களில் இருந்து விடுபட்டு மனதை இலகுவாக்கிக் கொள்ளவே - மாறாக பல பயனர் பெயர்களைக் கொண்டு இங்கு வந்து பிரச்சனைகளை கிளப்பி அதில் ஆனந்தம் அடைய சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேதனையே. அப்படி வருபவர்களில் பலர் தானே சிறந்தவன், அறிவாளி என்று பிதற்றி மற்றும் நிர்வாகத்தை குறை கூறியும் திரிகிறார்கள்.
நிர்வாகத்தில் பொறுப்பில் இருப்பவரை விமர்சிப்பது பின்னர் உன் பதவி நிலையானது அல்ல என்றெல்லாம் விமர்சனங்கள் வேறு. உயிரும் உடலுமே நிலையானது இல்லை எனும்பொழுது பதவியைப் பற்றி பேசித் திரிவது இந்த பதவி ஆசை பிடித்து திரிபவர்கள் தான்.
தற்பொழுது நிர்வாகத்தில் உள்ள எவரும் தான் தான் அறிவாளி என்றோ இப்பதவி நிலையானது என்றோ எண்ணி மேகக் கூட்டத்தில் பயணிக்கவில்லை என்பதை மகிழ்வோடு தெரிவிக்க வேண்டியதும் முக்கியமாகிறது.
நண்பர்களே நல்ல பயனர்கள் உங்களை நம்பித்தான் ஈகரை செயல்படுகிறதே தவிர எந்த ஒரு தனி மனிதனையும் நம்பி அல்ல (நிறுவனர் சிவா விதிவிலக்கு)
முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
நண்பர்களே சமீபத்தில் ஒரே பயனர் இரு பயனர் பெயர்களை வைத்திருக்கக் கூடாது என்ற அறிவிப்பை நடத்துனர் அசுரன் வெளியிட்டது நினைவிருக்கலாம்.
அதை அடுத்து ஈகரையின் பழைய பதிவர் கலைவேந்தன் என்ற பெயரிலும் பின்னர் கபாலி என்ற பெயரிலும் இங்கே செயல்பட்ட காரணத்தினால் - அவரின் இரண்டு பயனர் பெயர்களும் முடக்கப்பட்டுள்ளன.
இந்த முடக்கம் இரண்டோ அல்லது அதற்கு மேலோ பயனர் பெயர்களை கொண்டிருக்கும் மற்றவருக்கும் இதே தான் நிர்வாகத்தின் நிலை என தெரிவிக்கவேண்டி தான் இந்த அறிவிப்பே.
பல பெயர்களில் பல மின் அஞ்சல் முகவரிகளை பயன்படுத்தி யாரும் வருவதை தடுக்க இயலாது - ஆனால் அவரின் குணாதிசியங்கள் மாறிவிடப் போவதில்லை - அதை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.
இங்கு நாம் வருவதே சிறிது அன்றாட அலுவல்களில் இருந்து விடுபட்டு மனதை இலகுவாக்கிக் கொள்ளவே - மாறாக பல பயனர் பெயர்களைக் கொண்டு இங்கு வந்து பிரச்சனைகளை கிளப்பி அதில் ஆனந்தம் அடைய சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேதனையே. அப்படி வருபவர்களில் பலர் தானே சிறந்தவன், அறிவாளி என்று பிதற்றி மற்றும் நிர்வாகத்தை குறை கூறியும் திரிகிறார்கள்.
நிர்வாகத்தில் பொறுப்பில் இருப்பவரை விமர்சிப்பது பின்னர் உன் பதவி நிலையானது அல்ல என்றெல்லாம் விமர்சனங்கள் வேறு. உயிரும் உடலுமே நிலையானது இல்லை எனும்பொழுது பதவியைப் பற்றி பேசித் திரிவது இந்த பதவி ஆசை பிடித்து திரிபவர்கள் தான்.
தற்பொழுது நிர்வாகத்தில் உள்ள எவரும் தான் தான் அறிவாளி என்றோ இப்பதவி நிலையானது என்றோ எண்ணி மேகக் கூட்டத்தில் பயணிக்கவில்லை என்பதை மகிழ்வோடு தெரிவிக்க வேண்டியதும் முக்கியமாகிறது.
நண்பர்களே நல்ல பயனர்கள் உங்களை நம்பித்தான் ஈகரை செயல்படுகிறதே தவிர எந்த ஒரு தனி மனிதனையும் நம்பி அல்ல (நிறுவனர் சிவா விதிவிலக்கு)
அனைவரும் இங்கே இணைந்திருப்போம் மகிழ்வோடு
ஒரே பயனர் பெயரோடு
ஒரே பயனர் பெயரோடு
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
முக்கியமான விடயம் .இந்நிலை தொடரா வண்ணம் உறவுகள் ஒத்துழைப்பை தர வேண்டுகிறேன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ரா.ரா3275 wrote:நிர்வாகத்தில் பொறுப்பில் இருப்பவரை விமர்சிப்பது பின்னர் உன் பதவி நிலையானது அல்ல என்றெல்லாம் விமர்சனங்கள் வேறு.
அட போங்கப்பா...என்ன இது கேவலமான அரசியல் புத்தி...
பார்லிமென்ட் மைய மண்டபப் பொறுப்பிலா இருக்காங்க நம்ம ஆளுங்க...எதுக்கு இந்த அர்ச்சனை?...
இங்கு நாம் வருவதே சிறிது அன்றாட அலுவல்களில் இருந்து விடுபட்டு மனதை இலகுவாக்கிக் கொள்ளவே
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை...
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நினைவில் கொள்ள |
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இரண்டு பயனர் பெயர் வைத்திருப்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகின்றனர். அவர்களின் விருப்பம், எழுத்து அவர்கள் தேடி செல்லும் இடம் எல்லாம் பழைய பயனர் ஐடி சென்ற இடங்களாகவே இருக்கும்.. மேலும் புதியவராக இனைந்திருந்தாலும் மன்றத்தின் பிரதான வசதிகளை தெளிவாக பயன்படுத்துவார்கள். எனவே அவர்கள் மிக எளிதில் அகப்பட்டுக்கொள்வார்கள்.
அசுரன் wrote:இரண்டு பயனர் பெயர் வைத்திருப்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகின்றனர். அவர்களின் விருப்பம், எழுத்து அவர்கள் தேடி செல்லும் இடம் எல்லாம் பழைய பயனர் ஐடி சென்ற இடங்களாகவே இருக்கும்.. மேலும் புதியவராக இனைந்திருந்தாலும் மன்றத்தின் பிரதான வசதிகளை தெளிவாக பயன்படுத்துவார்கள். எனவே அவர்கள் மிக எளிதில் அகப்பட்டுக்கொள்வார்கள்.
ஆமாம் பாலாகார்த்திக் நாளையே கபாலா என்ற புதிய பயனர் பெயரில் வந்தாலும் கவிதை பக்கம் போக மாட்டார் என்பதை கப்பிதனமாக கூறிக்கொள்ள கடமைபட்டுள்ளேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விளங்கி வரவங்களுக்கு இது விளங்காமஅசுரன் wrote:இரண்டு பயனர் பெயர் வைத்திருப்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகின்றனர். அவர்களின் விருப்பம், எழுத்து அவர்கள் தேடி செல்லும் இடம் எல்லாம் பழைய பயனர் ஐடி சென்ற இடங்களாகவே இருக்கும்.. மேலும் புதியவராக இனைந்திருந்தாலும் மன்றத்தின் பிரதான வசதிகளை தெளிவாக பயன்படுத்துவார்கள். எனவே அவர்கள் மிக எளிதில் அகப்பட்டுக்கொள்வார்கள்.
விளங்காம ஏன் போறாங்கன்னு விளங்கல
யினியவன் wrote:விளங்கி வரவங்களுக்கு இது விளங்காமஅசுரன் wrote:இரண்டு பயனர் பெயர் வைத்திருப்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகின்றனர். அவர்களின் விருப்பம், எழுத்து அவர்கள் தேடி செல்லும் இடம் எல்லாம் பழைய பயனர் ஐடி சென்ற இடங்களாகவே இருக்கும்.. மேலும் புதியவராக இனைந்திருந்தாலும் மன்றத்தின் பிரதான வசதிகளை தெளிவாக பயன்படுத்துவார்கள். எனவே அவர்கள் மிக எளிதில் அகப்பட்டுக்கொள்வார்கள்.
விளங்காம ஏன் போறாங்கன்னு விளங்கல
வருபவர்கள் விலங்கினமாக இருந்தால் ஒழிங்கினமாகத்தானே இருப்பார்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- achalaபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 17/01/2013
வணக்கம் நணபர்களே!!
முதலில் மன்னிக்க வேண்டுகிறேன் ..
நான் தவறு செய்துவிட்டேன்...
குற்ற உணர்ச்சியால் அவதிபட்டுள்ளேன்..
என்னை மன்னிக்க வெண்டும்..
என் நண்பர் சொன்ன படி இரண்டவது ஐடியில் வந்தேன்..
கலைவேந்தேன் எனக்கு தந்த உதவியால் அப்படி செய்தேன்..
அவர் இப்படி ஐயா கொடுப்பார் என்று நினைக்கல..
மறுமுறை வாய்ப்பு கிடைக்குமா..
பதில் வேண்டி இப்போது இந்த புதிய ஐடியே உருவாக்கினேன்...
தவறான நண்பனினின் சகவாசத்தால் இப்படி நடந்தது..
இதுதான் உண்மை..
மனிப்பிரீகளா...
மீண்டும் இந்த பாட்டியே ஏற்ப்பிற்களா...
என்னுடைய பழிய அச்சலா ஐடியே தவிர அனைத்து ஐடியும் நீக்கிவிடுங்கள்..
முதலில் மன்னிக்க வேண்டுகிறேன் ..
நான் தவறு செய்துவிட்டேன்...
குற்ற உணர்ச்சியால் அவதிபட்டுள்ளேன்..
என்னை மன்னிக்க வெண்டும்..
என் நண்பர் சொன்ன படி இரண்டவது ஐடியில் வந்தேன்..
கலைவேந்தேன் எனக்கு தந்த உதவியால் அப்படி செய்தேன்..
அவர் இப்படி ஐயா கொடுப்பார் என்று நினைக்கல..
மறுமுறை வாய்ப்பு கிடைக்குமா..
பதில் வேண்டி இப்போது இந்த புதிய ஐடியே உருவாக்கினேன்...
தவறான நண்பனினின் சகவாசத்தால் இப்படி நடந்தது..
இதுதான் உண்மை..
மனிப்பிரீகளா...
மீண்டும் இந்த பாட்டியே ஏற்ப்பிற்களா...
என்னுடைய பழிய அச்சலா ஐடியே தவிர அனைத்து ஐடியும் நீக்கிவிடுங்கள்..
அச்சலா
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
achala wrote:வணக்கம் நணபர்களே!!
முதலில் மன்னிக்க வேண்டுகிறேன் ..
நான் தவறு செய்துவிட்டேன்...
குற்ற உணர்ச்சியால் அவதிபட்டுள்ளேன்..
என்னை மன்னிக்க வெண்டும்..
என் நண்பர் சொன்ன படி இரண்டவது ஐடியில் வந்தேன்..
கலைவேந்தேன் எனக்கு தந்த உதவியால் அப்படி செய்தேன்..
அவர் இப்படி ஐயா கொடுப்பார் என்று நினைக்கல..
மறுமுறை வாய்ப்பு கிடைக்குமா..
பதில் வேண்டி இப்போது இந்த புதிய ஐடியே உருவாக்கினேன்...
தவறான நண்பனினின் சகவாசத்தால் இப்படி நடந்தது..
இதுதான் உண்மை..
மனிப்பிரீகளா...
மீண்டும் இந்த பாட்டியே ஏற்ப்பிற்களா...
என்னுடைய பழிய அச்சலா ஐடியே தவிர அனைத்து ஐடியும் நீக்கிவிடுங்கள்..
தயவு செய்து அச்சலவை மீண்டும் இணைக்க வேண்டுகிறேன்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|