புதிய பதிவுகள்
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாதாவின் மகிமை
Page 1 of 1 •
இறை இயேசுவின் தாயாகிய தேவமாதா குறித்த விவிலிய குறிப்பு களைவிட வேத சத்திய பாரம்பரியத்திற்கும், நம்பகத்தன்மைக்கும் உட்பட்ட மாதவின் பிறப்பு, கல்வி, மண முடிப்பு, குடும்ப வாழ்வு, மீட்பரின் பிறப்பு, மீட்பரின் பாடுகளின் பயணம் என்பவற்றில் உள்ள தவசிறப்பு நல்ல குடும்ப வாழ்விற்கும், தாய் அன்பிற்கும், கட்டியம் காண்பதாகும்.
தேவ மாதாவின் தாயார் புனித அன்னம்மாள். தந்தை புனித சுக்கீன். தேவமாதா மூன்று வயது நிரம்பியவுடன், மாதா மரபுப்படி தேவாலாயத்தில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்படுகிறார். தேவா லாயபடிகளில் இருந்து சிமியோனம் வரவேற்கிறார். அன்னாள் உடன் இருந்து தேவ மாதாவை வணங்கி வாழ்த்துகிறார்.
தேவமாதாவை ஒப்புக்கொடுத்த தேவாலயத்தில் பதினைந்து படிகள், ஜெபமாலை தேவ ரகசியங்களை குறிக்கிறது என்பது ஐதீகம். அதற்கே அப் படிகளில் கூட ரோஜா மலர்கள் இதழ் விரித்து வரவேற்பு கூறுகிறது.
தேவ மாதா தனது குழந்தைப் பருவத்தில் தன் தாய் தந்தையை வணங்கி மகிழ்ந்ததோடு மட்டுமன்று. கல்வி கற்பதிலும் இறையருள் பெற பிரார்த்தனை செய்வதிலும், தூய வாழ்வு வாழ்வதிலும்,நிலைத்து இறைவனுக்கு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்கிறாள்.
தேவ மாதாவின் தாயார் புனித அன்னம்மாள். தந்தை புனித சுக்கீன். தேவமாதா மூன்று வயது நிரம்பியவுடன், மாதா மரபுப்படி தேவாலாயத்தில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்படுகிறார். தேவா லாயபடிகளில் இருந்து சிமியோனம் வரவேற்கிறார். அன்னாள் உடன் இருந்து தேவ மாதாவை வணங்கி வாழ்த்துகிறார்.
தேவமாதாவை ஒப்புக்கொடுத்த தேவாலயத்தில் பதினைந்து படிகள், ஜெபமாலை தேவ ரகசியங்களை குறிக்கிறது என்பது ஐதீகம். அதற்கே அப் படிகளில் கூட ரோஜா மலர்கள் இதழ் விரித்து வரவேற்பு கூறுகிறது.
தேவ மாதா தனது குழந்தைப் பருவத்தில் தன் தாய் தந்தையை வணங்கி மகிழ்ந்ததோடு மட்டுமன்று. கல்வி கற்பதிலும் இறையருள் பெற பிரார்த்தனை செய்வதிலும், தூய வாழ்வு வாழ்வதிலும்,நிலைத்து இறைவனுக்கு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்கிறாள்.
தேவ மாதாவின் திருமணம்
இறையருள் பெற்றே திருமணங்கள் நிகழ்ந்தன. ஆலய குரு மந்திரித்த செடி கிளைகளை வாலிபர்களுக்கு வழங்குவார். அவர்கள் அதில் தங்கள் பெயரை எழுதி ஆலய பீடத்தில் வைப்பர். தேவ மாதாவின் திருமணமும் இவ்வாறே நிகழ்ந்தது.
ஆலய பெரிய குரு தாவீது குலு வாலிபர்களை அழைக்கிறார். கிளை களை கொடுத்து பெயரெழுதி பீடத்தின் மீது வைக்கிறார். சூசையின் கிளையில் லீலி மலர் பூக்கிறது.
இது பரிசுத்த கற்பின் அடையாளம். எந்தக் கிளையில் பூ பூக்கிறதோ, அந்தக் கிளையில் யார் பெயர் எழுதியுள்ளதோ, அவரே கணவர். அந்தக் கிளையில் சூசையின் பெயரெழுதிய கிளை பூத்ததால் சூசை தேவமாதாவின் கணவராக இறைவனால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆலய பெரிய குரு தேவ அன்னை மற்றும் சூசையப்பரின் திருமணத்தை நடத்துகிறார். தேவ மாதா பரிசுத்தம் என்ற ஆடையை பூண்டவளாக, தூய கற்பு நெறியின் அடையாளமாக லீலி புஷபத்தை கையில் ஏந்தியவராகவும். இருதயத்தில் தூய ஆவியினால் நிரப்பப்பட்டவராகவும் காட்சி தருகிறார்.
அவருடைய உள்ளம் பரிசுத்த தேவ ஆலயமாகவும், ஆவியானவர் குடியிருக்கும் இடமாகவும் ஆசிர் வதிக்கபட்டது.
இறைவன் மனுக்குல மீட்பிற்காக கன்னிவழி பிறப்பு என்பது தீர்க்க தரிசனங்கள். வேத வாக்குகள். சத்திய போதனைகள்.
கபிசூரியேல தூதர் மரியாவை வாழ்த்துகிறார். அருள்மிகுப் பெற்றவரே வாழ்க. ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். ஆம். சுதனாகிய தேவன் இறைமகன் இயேசு முப்பது ஆண்டுகள் தேவ அன்னையின் பராமரிப்பில் கண்ணின் இமைபோல் காத்து வளர்க்கப்படுகிறார்.
தனது உறவினரான வயது முதிர்ந்த எலிசபெத் அம்மாளுக்குக் கர்ப்ப கால உதவிக்காக நீண்ட தொலைவு நடந்து செல்லும் தேவ மாதாவின் பிறருக்காக உதவும் கருணை உள்ளம் இறைவனுக்கு ஏற்புடையது.
தேவமாதா இறந்த பின் விண்ணரசியாக முடிசூடப்பட்டு இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டார் என்பதே தேவமாதாவின் மகிமையை முழுவதும் விளக்குவதாகும்.
இறையருள் பெற்றே திருமணங்கள் நிகழ்ந்தன. ஆலய குரு மந்திரித்த செடி கிளைகளை வாலிபர்களுக்கு வழங்குவார். அவர்கள் அதில் தங்கள் பெயரை எழுதி ஆலய பீடத்தில் வைப்பர். தேவ மாதாவின் திருமணமும் இவ்வாறே நிகழ்ந்தது.
ஆலய பெரிய குரு தாவீது குலு வாலிபர்களை அழைக்கிறார். கிளை களை கொடுத்து பெயரெழுதி பீடத்தின் மீது வைக்கிறார். சூசையின் கிளையில் லீலி மலர் பூக்கிறது.
இது பரிசுத்த கற்பின் அடையாளம். எந்தக் கிளையில் பூ பூக்கிறதோ, அந்தக் கிளையில் யார் பெயர் எழுதியுள்ளதோ, அவரே கணவர். அந்தக் கிளையில் சூசையின் பெயரெழுதிய கிளை பூத்ததால் சூசை தேவமாதாவின் கணவராக இறைவனால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆலய பெரிய குரு தேவ அன்னை மற்றும் சூசையப்பரின் திருமணத்தை நடத்துகிறார். தேவ மாதா பரிசுத்தம் என்ற ஆடையை பூண்டவளாக, தூய கற்பு நெறியின் அடையாளமாக லீலி புஷபத்தை கையில் ஏந்தியவராகவும். இருதயத்தில் தூய ஆவியினால் நிரப்பப்பட்டவராகவும் காட்சி தருகிறார்.
அவருடைய உள்ளம் பரிசுத்த தேவ ஆலயமாகவும், ஆவியானவர் குடியிருக்கும் இடமாகவும் ஆசிர் வதிக்கபட்டது.
இறைவன் மனுக்குல மீட்பிற்காக கன்னிவழி பிறப்பு என்பது தீர்க்க தரிசனங்கள். வேத வாக்குகள். சத்திய போதனைகள்.
கபிசூரியேல தூதர் மரியாவை வாழ்த்துகிறார். அருள்மிகுப் பெற்றவரே வாழ்க. ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். ஆம். சுதனாகிய தேவன் இறைமகன் இயேசு முப்பது ஆண்டுகள் தேவ அன்னையின் பராமரிப்பில் கண்ணின் இமைபோல் காத்து வளர்க்கப்படுகிறார்.
தனது உறவினரான வயது முதிர்ந்த எலிசபெத் அம்மாளுக்குக் கர்ப்ப கால உதவிக்காக நீண்ட தொலைவு நடந்து செல்லும் தேவ மாதாவின் பிறருக்காக உதவும் கருணை உள்ளம் இறைவனுக்கு ஏற்புடையது.
தேவமாதா இறந்த பின் விண்ணரசியாக முடிசூடப்பட்டு இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டார் என்பதே தேவமாதாவின் மகிமையை முழுவதும் விளக்குவதாகும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|