புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடைமுறை நியாயம்!
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நடைமுறை நியாயம்!
எந்தவொரு காவல் நிலையம் என்றாலும் பல மோட்டார் சைக்கிள்கள் ஒன்றின் மேல் ஒன்றாகக் குவிக்கப்பட்டிருப்பதையும் சில கார்கள் டயர் இல்லாமலும் இன்ஜின் இல்லாமலும், செடிகொடிகள் படர்ந்து, துருவேறி எதற்கும் லாயக்கற்றதாக நின்று கொண்டிருப்பதையும் காண முடியும். எந்த வழக்குக்கும் இவை பயன்படப் போவதில்லை. வெறும் அடைசல் என்பதாக வளாகத்தை நிரப்பிக்கொண்டிருக்கும் இந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்படாமல், காலம்காலமாக அதே நிலைமையில் தொடர்ந்துகொண்டிருப்பது அப்பகுதியில் சுகாதாரக்கேட்டை உருவாக்க மட்டுமே உதவியாக இருப்பதையும் காணலாம்.
கடத்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சிக்கும் வாகனங்களை, வழக்கு முடியும்வரை அதன் உரிமையாளருக்குத் தாற்காலிகமாக திருப்பிக் கொடுக்கலாம் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்துள்ள தீர்ப்பு, இத்தகைய விவகாரங்களில் எதார்த்த நிலையை அனுசரித்து நடந்துகொள்வதால் எல்லோருக்கும் எத்தகைய நன்மை ஏற்படும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.
இந்த வழக்கைப் பொருத்தவரையில், ரேஷன் அரிசிக் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை அரிசியோடு பிடித்த குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுப் போலீஸôர், வழக்குப் பதிவுக்குப் பிறகு லாரியை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க மறுத்தனர். வழக்கு முடியும்வரை தாற்காலிகப் பொறுப்பில் தனக்கு லாரியை வழங்க வேண்டும் என்று அந்த மனுதாரர் வழக்கு தொடுத்திருந்தார்.
"இவ்வாறு அதிகாரிகள் கைப்பற்றும் வாகனங்கள் அந்த வழக்கு முடியும்வரை பயன்படுத்தப்படாமல் வீணாகப் போவதைக் காட்டிலும் உரியவரிடம் தாற்காலிகமாக ஒப்படைக்கலாம். இதனால், அந்த வாகனங்களைத் தங்கள் வளாகத்தில் பாதுகாக்க வேண்டிய பொறுப்புச் சுமை காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் இருக்காது' என்று தெரிவித்துள்ளார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எம். வேணுகோபால். அவர் தெரிவித்துள்ள இந்த ஆலோசனை அனைத்து வழக்குகளுக்கும் பொருந்தும்.
கடத்தல் வழக்குகளில் ஈடுபடும் வாகனங்களை மூன்றாக வகைப்படுத்தலாம். ஏற்கெனவே திருடப்பட்ட, விபத்துகளில் சிக்கிச் சேதமடைந்த வாகனங்களிலிருந்து எடுக்கப்பட்ட பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு எண் பெறாத வாகனங்கள் முதல் வகை.
இத்தகைய வாகனங்கள் பெரும்பாலும் திருட்டு, கொள்ளை வழக்குகளில் மட்டுமே பயன்படுத்தப்படுவன. இவை பெரும்பாலும் கைவிடப்பட்ட நிலையில் கிடக்கும். ஆனால் இவற்றைக் கொண்டு எந்த வழக்கையும் நடத்தவோ, சாட்சிப்படுத்தவோ முடியாது. இத்தகைய வாகனங்களை அப்போதே எடை போட்டு விற்றுவிடுவதைத் தவிர சிறந்த முடிவு ஏதுமில்லை.
இரண்டாவது வகை, "திருடுபோனதாக'ப் போலியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆனால் கடத்தலில் ஈடுபடுத்தப்படும் நல்ல நிலையில் உள்ள பதிவு எண் கொண்ட வாகனங்கள். கடத்தலில் இந்த வாகனங்கள் சிக்கும்போது, அதன் உரிமையாளர் மீது எந்த வழக்கும் பதிவு செய்ய முடியாதபடி, அவரைக் காப்பாற்றும் இந்த முன்னேற்பாடு செய்துகொண்டு வாகனத்தைக் கடத்தலில் ஈடுபடுத்துவார்கள்.
மூன்றாவது வகை வாகனங்கள், வாடகைக்குக் கிடைக்கும் லாரிகள் மற்றும் கார்கள். பெரும்பாலும் ரேஷன் அரிசி, சர்க்கரை, எரிசாராயம் போன்ற கடத்தலுக்கு வாடகைக்குக் கொண்டு செல்லப்படும் லாரிகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. கடத்தலில் சிக்கினால் லாரி பறிமுதல் செய்யப்படும். லாரி, அல்லது கார் சும்மா இருப்பதைக் காட்டிலும் ஏதாவது வாடகை கிடைக்கட்டுமே என்ற எண்ணத்தில் வாடகைக்கு விட்டுவிட்டு இந்த வழக்குகளில் சிக்கிக்கொள்பவர்களே அதிகம். இவர்களில் பெரும்பாலோர் தங்கள் வாகனம் கடத்தலுக்கும், சமூகவிரோதச் செயல்களுக்கும் பயன்படுத்தப்படுவதைக்கூட அறியாதவர்கள்.
இத்தகைய நிகழ்வுகளில் தங்கள் வாகனங்களுக்கு உரிமை கோரவும், வழக்கு முடியும் வரை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறும் கேட்டு வரும் மனுக்கள் மிகச் சிலவாகத்தான் இருக்கும்.
இந்த மனுக்களை ஏற்று, அந்த வாகனத்தின் அப்போதைய காப்பீட்டு மதிப்பில் உள்ள தொகையைக் கருவூலத்தில் கட்டி எடுத்துச் செல்ல வகை செய்யலாம். இதனால் வாகனத்தைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும். அதன் உரிமையாளர் தேவையில்லாமல் நஷ்டம் அடையமாட்டார்.
"திருடுபோனதாக' போலி வழக்குப் பதிவு செய்யும் வாகனங்களையும்கூட, அதன் உரிமையாளர்கள் கோரினால், கருவூலத்தில் அந்த வாகனத்தின் காப்பீட்டு மதிப்புத் தொகையை செலுத்தச் செய்து தாற்காலிகப் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பதில் தவறில்லை. வழக்கு முடிவுற்று, பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் அவர்களிடம் மீண்டும் வாகனத்தைத் திரும்பக் கோரிப் பெறுவதைக் காட்டிலும், அவர்கள் செலுத்திய பிணைத்தொகையை அரசே எடுத்துக்கொள்வது பல நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும்.
தற்போதைய நடைமுறைப்படி, தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. ஆனால் அதன் நல்ல பாகங்கள் பலவும் கழற்றப்பட்டுவிட்ட நிலையில், அதற்குக் கிடைக்கும் விலை மிகமிகக் குறைவு. இத்தகைய வாகனங்களின் நல்ல பாகங்களான டயர்கள், ரிம், ஷாக் அப்சர்வர், ரேடியோ மற்றும் பாடும்பெட்டி, மினி டி.வி. எல்லாமும் பறிமுதல் செய்யப்பட்ட அடுத்த நாளே மாயமாய் மறைந்துவிடும். அடுத்த சில நாள்களில் இன்ஜின் உள்ளிட்ட முக்கியமான பாகங்களும்!
இதைக் காட்டிலும், வழக்கு முடியும்வரை இதில் தொடர்புடைய வாகனத்தின் காப்பீட்டுத் தொகை என்னவோ அதை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு செல்ல அனுமதிப்பதே சிறந்ததாக இருக்கும். நடைமுறைக்கு ஏற்ற தீர்ப்பு; இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்ப்பு!
தினமணி
எந்தவொரு காவல் நிலையம் என்றாலும் பல மோட்டார் சைக்கிள்கள் ஒன்றின் மேல் ஒன்றாகக் குவிக்கப்பட்டிருப்பதையும் சில கார்கள் டயர் இல்லாமலும் இன்ஜின் இல்லாமலும், செடிகொடிகள் படர்ந்து, துருவேறி எதற்கும் லாயக்கற்றதாக நின்று கொண்டிருப்பதையும் காண முடியும். எந்த வழக்குக்கும் இவை பயன்படப் போவதில்லை. வெறும் அடைசல் என்பதாக வளாகத்தை நிரப்பிக்கொண்டிருக்கும் இந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்படாமல், காலம்காலமாக அதே நிலைமையில் தொடர்ந்துகொண்டிருப்பது அப்பகுதியில் சுகாதாரக்கேட்டை உருவாக்க மட்டுமே உதவியாக இருப்பதையும் காணலாம்.
கடத்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சிக்கும் வாகனங்களை, வழக்கு முடியும்வரை அதன் உரிமையாளருக்குத் தாற்காலிகமாக திருப்பிக் கொடுக்கலாம் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்துள்ள தீர்ப்பு, இத்தகைய விவகாரங்களில் எதார்த்த நிலையை அனுசரித்து நடந்துகொள்வதால் எல்லோருக்கும் எத்தகைய நன்மை ஏற்படும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.
இந்த வழக்கைப் பொருத்தவரையில், ரேஷன் அரிசிக் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை அரிசியோடு பிடித்த குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுப் போலீஸôர், வழக்குப் பதிவுக்குப் பிறகு லாரியை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க மறுத்தனர். வழக்கு முடியும்வரை தாற்காலிகப் பொறுப்பில் தனக்கு லாரியை வழங்க வேண்டும் என்று அந்த மனுதாரர் வழக்கு தொடுத்திருந்தார்.
"இவ்வாறு அதிகாரிகள் கைப்பற்றும் வாகனங்கள் அந்த வழக்கு முடியும்வரை பயன்படுத்தப்படாமல் வீணாகப் போவதைக் காட்டிலும் உரியவரிடம் தாற்காலிகமாக ஒப்படைக்கலாம். இதனால், அந்த வாகனங்களைத் தங்கள் வளாகத்தில் பாதுகாக்க வேண்டிய பொறுப்புச் சுமை காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் இருக்காது' என்று தெரிவித்துள்ளார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எம். வேணுகோபால். அவர் தெரிவித்துள்ள இந்த ஆலோசனை அனைத்து வழக்குகளுக்கும் பொருந்தும்.
கடத்தல் வழக்குகளில் ஈடுபடும் வாகனங்களை மூன்றாக வகைப்படுத்தலாம். ஏற்கெனவே திருடப்பட்ட, விபத்துகளில் சிக்கிச் சேதமடைந்த வாகனங்களிலிருந்து எடுக்கப்பட்ட பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு எண் பெறாத வாகனங்கள் முதல் வகை.
இத்தகைய வாகனங்கள் பெரும்பாலும் திருட்டு, கொள்ளை வழக்குகளில் மட்டுமே பயன்படுத்தப்படுவன. இவை பெரும்பாலும் கைவிடப்பட்ட நிலையில் கிடக்கும். ஆனால் இவற்றைக் கொண்டு எந்த வழக்கையும் நடத்தவோ, சாட்சிப்படுத்தவோ முடியாது. இத்தகைய வாகனங்களை அப்போதே எடை போட்டு விற்றுவிடுவதைத் தவிர சிறந்த முடிவு ஏதுமில்லை.
இரண்டாவது வகை, "திருடுபோனதாக'ப் போலியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆனால் கடத்தலில் ஈடுபடுத்தப்படும் நல்ல நிலையில் உள்ள பதிவு எண் கொண்ட வாகனங்கள். கடத்தலில் இந்த வாகனங்கள் சிக்கும்போது, அதன் உரிமையாளர் மீது எந்த வழக்கும் பதிவு செய்ய முடியாதபடி, அவரைக் காப்பாற்றும் இந்த முன்னேற்பாடு செய்துகொண்டு வாகனத்தைக் கடத்தலில் ஈடுபடுத்துவார்கள்.
மூன்றாவது வகை வாகனங்கள், வாடகைக்குக் கிடைக்கும் லாரிகள் மற்றும் கார்கள். பெரும்பாலும் ரேஷன் அரிசி, சர்க்கரை, எரிசாராயம் போன்ற கடத்தலுக்கு வாடகைக்குக் கொண்டு செல்லப்படும் லாரிகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. கடத்தலில் சிக்கினால் லாரி பறிமுதல் செய்யப்படும். லாரி, அல்லது கார் சும்மா இருப்பதைக் காட்டிலும் ஏதாவது வாடகை கிடைக்கட்டுமே என்ற எண்ணத்தில் வாடகைக்கு விட்டுவிட்டு இந்த வழக்குகளில் சிக்கிக்கொள்பவர்களே அதிகம். இவர்களில் பெரும்பாலோர் தங்கள் வாகனம் கடத்தலுக்கும், சமூகவிரோதச் செயல்களுக்கும் பயன்படுத்தப்படுவதைக்கூட அறியாதவர்கள்.
இத்தகைய நிகழ்வுகளில் தங்கள் வாகனங்களுக்கு உரிமை கோரவும், வழக்கு முடியும் வரை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறும் கேட்டு வரும் மனுக்கள் மிகச் சிலவாகத்தான் இருக்கும்.
இந்த மனுக்களை ஏற்று, அந்த வாகனத்தின் அப்போதைய காப்பீட்டு மதிப்பில் உள்ள தொகையைக் கருவூலத்தில் கட்டி எடுத்துச் செல்ல வகை செய்யலாம். இதனால் வாகனத்தைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும். அதன் உரிமையாளர் தேவையில்லாமல் நஷ்டம் அடையமாட்டார்.
"திருடுபோனதாக' போலி வழக்குப் பதிவு செய்யும் வாகனங்களையும்கூட, அதன் உரிமையாளர்கள் கோரினால், கருவூலத்தில் அந்த வாகனத்தின் காப்பீட்டு மதிப்புத் தொகையை செலுத்தச் செய்து தாற்காலிகப் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பதில் தவறில்லை. வழக்கு முடிவுற்று, பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் அவர்களிடம் மீண்டும் வாகனத்தைத் திரும்பக் கோரிப் பெறுவதைக் காட்டிலும், அவர்கள் செலுத்திய பிணைத்தொகையை அரசே எடுத்துக்கொள்வது பல நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும்.
தற்போதைய நடைமுறைப்படி, தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. ஆனால் அதன் நல்ல பாகங்கள் பலவும் கழற்றப்பட்டுவிட்ட நிலையில், அதற்குக் கிடைக்கும் விலை மிகமிகக் குறைவு. இத்தகைய வாகனங்களின் நல்ல பாகங்களான டயர்கள், ரிம், ஷாக் அப்சர்வர், ரேடியோ மற்றும் பாடும்பெட்டி, மினி டி.வி. எல்லாமும் பறிமுதல் செய்யப்பட்ட அடுத்த நாளே மாயமாய் மறைந்துவிடும். அடுத்த சில நாள்களில் இன்ஜின் உள்ளிட்ட முக்கியமான பாகங்களும்!
இதைக் காட்டிலும், வழக்கு முடியும்வரை இதில் தொடர்புடைய வாகனத்தின் காப்பீட்டுத் தொகை என்னவோ அதை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு செல்ல அனுமதிப்பதே சிறந்ததாக இருக்கும். நடைமுறைக்கு ஏற்ற தீர்ப்பு; இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்ப்பு!
தினமணி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நடைமுறை நியாயம்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நடைமுறை நியாயம்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நடைமுறை நியாயம்! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![நடைமுறை நியாயம்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நடைமுறை நியாயம்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நடைமுறை நியாயம்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நடைமுறை நியாயம்! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![நடைமுறை நியாயம்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நடைமுறை நியாயம்! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![நடைமுறை நியாயம்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நடைமுறை நியாயம்! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![நடைமுறை நியாயம்! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வண்டி மாயமாய் மறைவது இருக்கட்டும்
வழக்கில் சிக்கினவரே மாயமாய் மறைந்துவிட்டார்ன்னு
சொல்லி தேடிக் கொண்டே இருக்கும் நிலையும் உண்டு
மாயமாய் மறைந்தவர் போலீசுடன்
உண்டு உறவாடும் மாயமும் உண்டு
வழக்கில் சிக்கினவரே மாயமாய் மறைந்துவிட்டார்ன்னு
சொல்லி தேடிக் கொண்டே இருக்கும் நிலையும் உண்டு
மாயமாய் மறைந்தவர் போலீசுடன்
உண்டு உறவாடும் மாயமும் உண்டு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:வண்டி மாயமாய் மறைவது இருக்கட்டும்
வழக்கில் சிக்கினவரே மாயமாய் மறைந்துவிட்டார்ன்னு
சொல்லி தேடிக் கொண்டே இருக்கும் நிலையும் உண்டு
மாயமாய் மறைந்தவர் போலீசுடன்
உண்டு உறவாடும் மாயமும் உண்டு
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நடைமுறை நியாயம்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நடைமுறை நியாயம்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நடைமுறை நியாயம்! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![நடைமுறை நியாயம்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நடைமுறை நியாயம்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நடைமுறை நியாயம்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நடைமுறை நியாயம்! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![நடைமுறை நியாயம்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நடைமுறை நியாயம்! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![நடைமுறை நியாயம்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நடைமுறை நியாயம்! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![நடைமுறை நியாயம்! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|