புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
81 Posts - 67%
heezulia
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
1 Post - 1%
viyasan
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
273 Posts - 45%
heezulia
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
18 Posts - 3%
prajai
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிவு!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 20, 2012 1:12 pm

ஒருமுறை கடல் தன்னிடம் என்னென்ன மரங்கள்
வந்து சேர்கின்றன என்று யோசித்துக் கொண்டிருந்தது.
“ஆறுகள் வெள்ளப் பெருக்கெடுத்து வரும்போது
எல்லா வகையான மரங்களையும் இழுத்து வருகின்றன.
பெரிய பெரிய ஆல மரங்களும், அரச மரங்களும்
அவற்றிடம் தப்பிப்பது இல்லை. இதுவரை எந்த
ஆறும் நீர் நொச்சி மரத்தை என்னிடம் கொண்டு
வந்தது இல்லை. என்ன காரணமாக இருக்கும்?’
என்று சிந்தித்தது.
-
அதனால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
எல்லா ஆறுகளையும் அழைத்தது அது.
-
“நீங்கள் எல்லா வகையான மரங்களையும் இழுத்து
வந்து என்னிடம் சேர்க்கிறீர்கள். அந்த மரங்களில்
நீர் நொச்சி மரத்தை மட்டும் நான் பார்த்தது இல்லை.
அந்த மரம் சிறிய மரம். உங்களை எதிர்த்து நிற்கும்
ஆற்றல் அதற்கு இல்லை. நீங்கள் ஏன் அந்த
மரங்களைக் கொண்டு வருவது இல்லை? அவை
உங்களுக்கு ஏதேனும் உதவி செய்து உள்ளனவா?
நன்றியாக நீங்கள் அவற்றைப் பிடுங்குவது
இல்லையா? காரணம் தெரிந்து கொள்ளவே உங்களை
அழைத்தேன்!” என்றது.
-
அதற்கு கங்கை ஆறு, “”கடல் அரசே! நாங்கள்
இழுத்து வந்த மரங்கள் எல்லாம் தற்பெருமை
கொண்டவை. தங்கள் வலிமையால் எங்களை
எதிர்த்து நின்றவை. அதனால் அவற்றை வேரோடு
பிடுங்கி இழுத்து வந்தோம். நீர் நொச்சி மரங்களோ
நாங்கள் வெள்ளப் பெருக்காக வருவதைப் பார்த்து,
எங்களைப் பணிவாக வணங்குகின்றன. பிறகு தலை
நிமிர்ந்து நிற்கின்றன. பணிவு உடையவர்கள் என்றும்
அழிவது இல்லை; அவமானப்படுவதும் இல்லை.
இது உங்களுக்குத் தெரியாதா?” என்றது.

“நீ சொல்வது உண்மைதான். பணிவு உடையவர்களை
யாராலும் அழிக்கமுடியாது!” என்றது கடல்.

ராம் மலர்




பணிவு! Mபணிவு! Uபணிவு! Tபணிவு! Hபணிவு! Uபணிவு! Mபணிவு! Oபணிவு! Hபணிவு! Aபணிவு! Mபணிவு! Eபணிவு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
gnsenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012

Postgnsenthil Thu Dec 20, 2012 1:45 pm

எங்கிருந்து புடிகிறீங்க இந்த மாதிரி கதையெல்லாம் ..... ரொம்ப நல்லாருக்கு ... நன்றி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 20, 2012 2:59 pm

சிறுவர் மலர் புத்தகத்தில் இடம் பெற்றது




பணிவு! Mபணிவு! Uபணிவு! Tபணிவு! Hபணிவு! Uபணிவு! Mபணிவு! Oபணிவு! Hபணிவு! Aபணிவு! Mபணிவு! Eபணிவு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Dec 20, 2012 3:07 pm

கதை நன்றாக உள்ளது முத்து அண்ணா. சூப்பருங்க



பணிவு! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 20, 2012 6:59 pm

அற்புதம் .நன்றி முஹமத்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 20, 2012 7:18 pm

வெகு சிறப்பு. பகிர்வுக்கு நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக