புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"சாப்பிடாம இருந்துடுவேன்; செய்தி படிக்காம இருக்க முடியாது'
Page 1 of 1 •
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
"சாப்பிடாம இருந்துடுவேன்; செய்தி படிக்காம இருக்க முடியாது'
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்ற சொலவடை உண்டு. சாப்பிட பணம் இல்லேன்னாலும், படிக்க செய்தி தாள் வேணும். உலக நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய லெட்சுமி, 80, என்ற மூதாட்டியை பார்க்க, சற்று ஆச்சர்யமாகவே இருந்தது. இன்றைய நிலையில், அவர் இருப்பது நடைபாதையில் தான். ஆனாலும் அவர் செய்தி தாள் படிக்கும் பழக்கத்தை விடவில்லை. அவருடன் உரையாடியதிலிருந்து...
உங்களுக்கு படிக்க தெரியுமா?
(கேட்டது தான் தாமதம், உதட்டோடு வந்தது ஒரு நமட்டு சிரிப்பு). நான் அந்த காலத்துலயே, எட்டாவது வரை படிச்சிருக்கேன். துண்டு பேப்பரை விட மாட்டேன். படிப்புல படு சுட்டி. குடும்ப கஷ்டம் காரணமா, என் ராசாவை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதாயிடுச்சி.
உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?
எட்டு பேர். பேர குழந்தைகள் 20 பேர். எங்க குடும்பம் கூட்டு குடும்பங்கறதால, எப்பவும் சிரிப்பும், கூத்துமா தான் இருக்கும்.
நீங்க ஏன் பிளாட்பார்ம்ல இருக்கீங்க?
(அவரது கண்களில் கண்ணீர் பொங்கி வந்தது) என் ராசா போயிட்டாரு. உடம்புல தெம்பு இருந்த வரைக்கும் உழைச்சேன். இப்போ, பிள்ளைகளுக்கு பாரமாகிட்டேன். வீட்டை விட்டு துரத்திட்டாங்க. நான் சின்ன புள்ளயில இருந்தே, கடுஞ்சொல் தாங்காதவ. வயசாயிட்டா உடம்பு தான் தளர்ந்துடும். மனசும், கொள்கையும் கூடவா செத்து போயிடணும்? புள்ளங்க கிட்ட கையேந்தறதை விட மத்தவங்க கிட்ட கையேந்தலாம்ன்னு வீட்டை விட்டு வந்துட்டேன்.
எப்போ இருந்து செய்தித்தாள் வாசிக்கிறீங்க?
எட்டாவது படிச்சதால, வாசிக்கிற, எழுதுற பழக்கம் விட்டு போக கூடாதுன்னு, அவுங்க (கணவர்) தான், கடிதம் எழுதுறது, செய்தி தாள் வாசிக்கிறதுன்னு எல்லாத்தையும் தொடர்ந்து செய்ய பழக்கப்படுத்துனாங்க. எங்களுக்குள்ள சண்டை வந்துச்சுன்னா கடிதம் தான். அவுங்களும் ஐந்தாவது வரை படிச்சிருந்தாங்க. நான் மூணு கிளாஸ் அதிகமா படிச்சதால, எல்லார்கிட்டயும் பெருமையா என்ன பத்தி பேசுவாரு. என்கிட்ட குடும்பத்துல எடுக்குற எல்லா முடிவுக்கும், கருத்து கேட்பாரு.
தினமும் படிக்கிறீங்களா?
அவரு பழக்கி விட்டது, மாத்த முடியலை. சாப்பிட காசு இல்லேன்னாலும் பரவாயில்ல, செய்தி தாள் வாங்கிடுவேன். எங்கயாவது நிழலா உக்காந்து வாசிப்பேன். அரசியல்ல, இப்போ நடக்க இருக்கற குஜராத் தேர்தல் முதல், பொது அறிவு, நாட்டு நடப்புன்னு எல்லாமே தெரியும். சில நாள், செய்தி தாள் வாங்க காசு இருக்காது. பழைய செய்தி தாள் வச்சிகிட்டு படிப்பேன். இப்போ எல்லாம் பசிக்கறதே இல்லை. உடம்புல இருக்கற எலும்பெல்லாம் அரிச்சிடுச்சி. தற்கொலை பண்ணிக்கிறதுல விருப்பம் இல்லை. என் உடம்புல, பேரு மட்டும் தான் எனக்கு சொந்தம். படைச்சவனுக்கு தெரியும் எப்போ என்னை அழைச்சிக்கணும்னு. செய்தி தாளுல, நிறைய தற்கொலை படிப்பேன். வாழ வேண்டிய வயசுல, சாக நினைக்கறது அர்த்தமில்லாத ஒண்ணு. வீட்டை விட்டு வந்து, 15 வருஷமாகியும், எந்த பிடிப்பும் இல்லாம, வயசான நானே உயிர் வாழுறேன்.
உங்க பிள்ளைகளிடம் இருந்து, உங்க எதிர்பார்ப்பு?
ஒரே ஒரு நாள், என் பேர குழந்தைகளோட சந்தோஷமா விளையாடணும். அது போதும், எப்போவாவது, பள்ளிக்கூட வாசலுல நின்னு, கையில இருக்கற காசை கொடுத்துட்டு, வந்துடுவேன். வயசான எனக்கு இதை விட வேறென்ன எதிர்பார்ப்பு இருக்க முடியும்?
உங்க கணவர் பேரென்ன?
(சிரித்த முகத்தோடு) அவுங்க பேரை எப்படி சொல்றது. அவுங்க பேரு மெதுவாக ( குப்புசாமி). எப்போவாவது சாமின்னு கூப்பிடுவேன். நிம்மதிக்காக கோவில் தேடி போறதை விட, பெத்தவங்களை பாத்துக்கோங்க. புள்ள என்ன செஞ்சாலும், நல்லாயிருக்கணும்னு நினைக்கற பெத்தவங்களுக்கு, இதை விட வேறென்ன செய்ய முடியும்? இதை என் புள்ள உணர்ந்திருந்தா, நான் தெருவோரம் வரவேண்டிய அவசியமில்லாம போயிருக்கும். என்னை மாதிரி எந்த தாயும் வேதனைப்படக்கூடாது.
-தினமலர்
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்ற சொலவடை உண்டு. சாப்பிட பணம் இல்லேன்னாலும், படிக்க செய்தி தாள் வேணும். உலக நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய லெட்சுமி, 80, என்ற மூதாட்டியை பார்க்க, சற்று ஆச்சர்யமாகவே இருந்தது. இன்றைய நிலையில், அவர் இருப்பது நடைபாதையில் தான். ஆனாலும் அவர் செய்தி தாள் படிக்கும் பழக்கத்தை விடவில்லை. அவருடன் உரையாடியதிலிருந்து...
உங்களுக்கு படிக்க தெரியுமா?
(கேட்டது தான் தாமதம், உதட்டோடு வந்தது ஒரு நமட்டு சிரிப்பு). நான் அந்த காலத்துலயே, எட்டாவது வரை படிச்சிருக்கேன். துண்டு பேப்பரை விட மாட்டேன். படிப்புல படு சுட்டி. குடும்ப கஷ்டம் காரணமா, என் ராசாவை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதாயிடுச்சி.
உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?
எட்டு பேர். பேர குழந்தைகள் 20 பேர். எங்க குடும்பம் கூட்டு குடும்பங்கறதால, எப்பவும் சிரிப்பும், கூத்துமா தான் இருக்கும்.
நீங்க ஏன் பிளாட்பார்ம்ல இருக்கீங்க?
(அவரது கண்களில் கண்ணீர் பொங்கி வந்தது) என் ராசா போயிட்டாரு. உடம்புல தெம்பு இருந்த வரைக்கும் உழைச்சேன். இப்போ, பிள்ளைகளுக்கு பாரமாகிட்டேன். வீட்டை விட்டு துரத்திட்டாங்க. நான் சின்ன புள்ளயில இருந்தே, கடுஞ்சொல் தாங்காதவ. வயசாயிட்டா உடம்பு தான் தளர்ந்துடும். மனசும், கொள்கையும் கூடவா செத்து போயிடணும்? புள்ளங்க கிட்ட கையேந்தறதை விட மத்தவங்க கிட்ட கையேந்தலாம்ன்னு வீட்டை விட்டு வந்துட்டேன்.
எப்போ இருந்து செய்தித்தாள் வாசிக்கிறீங்க?
எட்டாவது படிச்சதால, வாசிக்கிற, எழுதுற பழக்கம் விட்டு போக கூடாதுன்னு, அவுங்க (கணவர்) தான், கடிதம் எழுதுறது, செய்தி தாள் வாசிக்கிறதுன்னு எல்லாத்தையும் தொடர்ந்து செய்ய பழக்கப்படுத்துனாங்க. எங்களுக்குள்ள சண்டை வந்துச்சுன்னா கடிதம் தான். அவுங்களும் ஐந்தாவது வரை படிச்சிருந்தாங்க. நான் மூணு கிளாஸ் அதிகமா படிச்சதால, எல்லார்கிட்டயும் பெருமையா என்ன பத்தி பேசுவாரு. என்கிட்ட குடும்பத்துல எடுக்குற எல்லா முடிவுக்கும், கருத்து கேட்பாரு.
தினமும் படிக்கிறீங்களா?
அவரு பழக்கி விட்டது, மாத்த முடியலை. சாப்பிட காசு இல்லேன்னாலும் பரவாயில்ல, செய்தி தாள் வாங்கிடுவேன். எங்கயாவது நிழலா உக்காந்து வாசிப்பேன். அரசியல்ல, இப்போ நடக்க இருக்கற குஜராத் தேர்தல் முதல், பொது அறிவு, நாட்டு நடப்புன்னு எல்லாமே தெரியும். சில நாள், செய்தி தாள் வாங்க காசு இருக்காது. பழைய செய்தி தாள் வச்சிகிட்டு படிப்பேன். இப்போ எல்லாம் பசிக்கறதே இல்லை. உடம்புல இருக்கற எலும்பெல்லாம் அரிச்சிடுச்சி. தற்கொலை பண்ணிக்கிறதுல விருப்பம் இல்லை. என் உடம்புல, பேரு மட்டும் தான் எனக்கு சொந்தம். படைச்சவனுக்கு தெரியும் எப்போ என்னை அழைச்சிக்கணும்னு. செய்தி தாளுல, நிறைய தற்கொலை படிப்பேன். வாழ வேண்டிய வயசுல, சாக நினைக்கறது அர்த்தமில்லாத ஒண்ணு. வீட்டை விட்டு வந்து, 15 வருஷமாகியும், எந்த பிடிப்பும் இல்லாம, வயசான நானே உயிர் வாழுறேன்.
உங்க பிள்ளைகளிடம் இருந்து, உங்க எதிர்பார்ப்பு?
ஒரே ஒரு நாள், என் பேர குழந்தைகளோட சந்தோஷமா விளையாடணும். அது போதும், எப்போவாவது, பள்ளிக்கூட வாசலுல நின்னு, கையில இருக்கற காசை கொடுத்துட்டு, வந்துடுவேன். வயசான எனக்கு இதை விட வேறென்ன எதிர்பார்ப்பு இருக்க முடியும்?
உங்க கணவர் பேரென்ன?
(சிரித்த முகத்தோடு) அவுங்க பேரை எப்படி சொல்றது. அவுங்க பேரு மெதுவாக ( குப்புசாமி). எப்போவாவது சாமின்னு கூப்பிடுவேன். நிம்மதிக்காக கோவில் தேடி போறதை விட, பெத்தவங்களை பாத்துக்கோங்க. புள்ள என்ன செஞ்சாலும், நல்லாயிருக்கணும்னு நினைக்கற பெத்தவங்களுக்கு, இதை விட வேறென்ன செய்ய முடியும்? இதை என் புள்ள உணர்ந்திருந்தா, நான் தெருவோரம் வரவேண்டிய அவசியமில்லாம போயிருக்கும். என்னை மாதிரி எந்த தாயும் வேதனைப்படக்கூடாது.
-தினமலர்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
வயசாயிட்டா உடம்பு தான் தளர்ந்துடும். மனசும், கொள்கையும் கூடவா செத்து போயிடணும்?
அவுங்களும் ஐந்தாவது வரை படிச்சிருந்தாங்க. நான் மூணு கிளாஸ் அதிகமா படிச்சதால, எல்லார்கிட்டயும் பெருமையா என்ன பத்தி பேசுவாரு.
இப்போ எல்லாம் பசிக்கறதே இல்லை. உடம்புல இருக்கற எலும்பெல்லாம் அரிச்சிடுச்சி. தற்கொலை பண்ணிக்கிறதுல விருப்பம் இல்லை. என் உடம்புல, பேரு மட்டும் தான் எனக்கு சொந்தம்.
ஒரே ஒரு நாள், என் பேர குழந்தைகளோட சந்தோஷமா விளையாடணும். அது போதும், எப்போவாவது, பள்ளிக்கூட வாசலுல நின்னு, கையில இருக்கற காசை கொடுத்துட்டு, வந்துடுவேன். வயசான எனக்கு இதை விட வேறென்ன எதிர்பார்ப்பு இருக்க முடியும்?
(சிரித்த முகத்தோடு) அவுங்க பேரை எப்படி சொல்றது. அவுங்க பேரு மெதுவாக ( குப்புசாமி). எப்போவாவது சாமின்னு கூப்பிடுவேன்.
புள்ள என்ன செஞ்சாலும், நல்லாயிருக்கணும்னு நினைக்கற பெத்தவங்களுக்கு, இதை விட வேறென்ன செய்ய முடியும்? இதை என் புள்ள உணர்ந்திருந்தா, நான் தெருவோரம் வரவேண்டிய அவசியமில்லாம போயிருக்கும். என்னை மாதிரி எந்த தாயும் வேதனைப்படக்கூடாது.
கண்ணீர் கொட்டும் வரிகள்.இனியாவது திருந்துமா இந்த பிரபஞ்சம் ? இல்லை பந்த பாசத்திர்க்கே பஞ்சம் ஏற்பட்டு போகுமா?
- Sponsored content
Similar topics
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» ஆச்சர்யப்படாமல் இருக்க முடியாது
» மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான்
» ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?
» பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
» ஆச்சர்யப்படாமல் இருக்க முடியாது
» மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான்
» ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?
» பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|