புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10கும்கி சினிமா விமர்சனம்  Poll_m10கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10கும்கி சினிமா விமர்சனம்  Poll_m10கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10 
2 Posts - 18%
heezulia
கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10கும்கி சினிமா விமர்சனம்  Poll_m10கும்கி சினிமா விமர்சனம்  Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்கி சினிமா விமர்சனம்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 15, 2012 12:27 pm

கொம்பன் என்ற காட்டு யானையின் அட்டகாசத்தில் மலைக்கிராமத்து மக்கள், பெண்கள், குழந்தைகளெல்லாம் கொடூரமாய் கொல்லப்படுகிறார்கள்.
அரசாங்க அதிகாரிகளோ இடத்தை காலி பண்ணிவிட்டு வேறு இடத்திற்கு செல்லவேண்டியதுதானே என்கிறார்கள்.
:-
200 வருட பாரம்பரிய மலைநில விவசாய வாழ்க்கையை, கலாச்சாரத்தை தொலைத்துவிட்டு எங்கே போவது.
நாங்களே எங்களை பாதுகாத்துக்கொள்கிறோம் என முடிவு செய்கின்றனர் அந்த கிராமத்து தலைவரும் மக்களும்.
:-
இந்த கதிர் அறுப்புக்கு பாதுகாப்புக்கு இந்த காட்டு யானைகளைகளுடன் மோதி சண்டையிட்டு அழிப்பதற்காக தயார்படுத்தப்பட்ட ஒரு கும்கி யானையைக் கொண்டுவருவதென.
:-
ஆனால் வரவேண்டிய கும்கி யானைப்பாகனுக்கு குடும்ப பிரச்சினை வர, இரண்டு நாள் சமாளிக்க சப்ஸிட்யூட்டாய்வருகிறது வெடி வெடித்தாலே தலைதெறிக்க பயந்து ஓடும் டம்மி பீஸானா திருவிழா யானை மாணிக்கம். அதன் பாகனாய் விக்ரம் பிரபு, அவரது மாமனாய் தம்பி ராமையா, அந்த கிராமத்து தலைவரின் மகள் அல்லியாய் லட்சுமி மேனன்.
:-
இரண்டு நாள் அங்கே வந்த விக்ரம் பிரபுவுக்கு லட்சுமி மேனனை கண்டதும் காதலாக அதன் பின் நடக்கும்சம்பவங்கள் தான் கதை.
மைனா என்ற மிகப்பெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரபு சாலமன் மீண்டும் அதேகாடு சார்ந்த இடங்களிலேயே மொத்தமாய் சூட் பண்ணியிருக்கும் படம் இந்த கும்கி. மைனா அளவுக்கு இந்த படம் தரமாய்இருக்கிறதா?
:-
முதலில் கும்கி யானை என்ற அந்த, காட்டு யானையை அடக்க பயிற்சி பெரும் இன்னொரூ யானை, என்ற புது விசயத்தை பிடித்ததுக்காக பிரபு சாலமனை பாராட்டலாம்.
முற்றிலும் புதிய களம். படத்தின் ஆரம்பக்காட்சிகள் மிரட்டலாய் இருக்கின்றன. கொம்பன் என்ற அந்த கொடூர யானையின் அறிமுகம் நம்மையும் பயமுருத்தி அடுத்த என்னாகப்போகிறதோ என்ற படபடப்பை ஏற்படுத்துகிறது.
சுகுமாரின் ஒளிப்பதிவும், உறுத்தாத கிராபிக்ஸ் காட்சிகளும் சிறப்பாய் அமைந்திருக்கின்றன அந்த 10 நிமிடங்களுக்கு.
:-
இவ்வளவு பிரமாதமான ஆரம்பம், பின் அங்கே டம்மி யானையுடன் வரும் விக்ரம் பிரபு கோஷ்டி. அவர்களை நிஜமான கும்கி ஆட்கள் என நம்பி அவர்களை கடவுளுக்கும் மேலாய் பில்டப் பண்ணி மரியாதை செய்யும் கிராம மக்கள் என அழகான தொடக்கத்தில் காதல் என்ற ஒன்று வருகிறது.
:-
அதன் பின் நடப்பவையெல்லாம் தான் துரதிஷ்டவசமாய் ஒன்றன் பின் ஒன்றாய் ஏமாற்றம் தரும் சறுக்கல்கள்.
படத்தின் இறுதிவரை விக்ரம் பிரபு காதலில் உருகிக்கொண்டேயிருக்கிறார். கொம்பன் வரும் வரும் என காத்துக்கொண்டேயிருக்கிறார்கள். கடைசியில் கொம்பன் வருகிறது. அந்த நேரத்தில் லேசாய் மதம் பிடித்த நிலையிலிருந்த மாணிக்கம் யானை தன் பாகனை கொல்லப்போகும் காட்டு யாணையை முட்டி மோதி கொன்றுபாகனைக் காப்பாற்றுகிறது.
:-
விக்ரம் பிரபு தன் மாமாவையும், உதவியாளனையும் இழந்து அழுகிறார். அடுத்த சில நொடிகள் ப்ளாக் ஸ்கீரீன். திரையரங்கில் அனைவரும் என்னமோ வரப்போகிறது..ஏதோ நடக்கப்போகுது என ஒருவித எதிர்பார்ப்பில் இருக்க, எஃபிலிம் பை பிரபு சாலமன் என டைட்டில் கார்டு போட்டுபடத்தை முடித்துவிட்டார்கள்.
:-
களம் புதிது என நம்பிக்கை கொடுத்த பிரபு சாலமன் "தன்மீது பாசமாய் இருந்த தன் பாகனை கடைசியில் காப்பாற்றி செத்துப்போகும் யானை "என்றஎம்.ஜி.ஆர் காலத்து கதையைக்கொடுத்து பெரிய ஏமாற்றத்தை தருகிறார். அதிலும் திரைக்கதை என்பது சுத்தமாய் இல்லை. காதலிக்கிறார் காதலிக்கிறார் காதலிக்கிறார். கடைசியில் யானை வருது. இவ்வளவுதான் இவர் பண்ணிய திரைக்கதை. ஏன் சார்? மைனாவின் இருந்ததிரைக்கதை ஆளுமையும் சின்ன சின்ன காட்சிகளிலும், ஷாட்களிலும் இருந்த நுணுக்கமும் இதில் மொத்தமாய் மிஸ்ஸிங்.
:-
மேலும் படத்தின் ஒரே ஒரு நம்பிக்கையாய் இருந்த மாணிக்கம் யானைக்கும் கொம்பன் யானைக்கும் இடையிலான இறுதிகட்ட மோதல் என்பது சப்பென முடிந்துவிட்டது. எதிர்பார்த்த பிரம்மாண்டத்தையோ, வியப்பையோ தராமல்.
:-
இமானின் இசை சில பாடல்களில் தாளமிட வைக்கிறது.
விக்ரம் பிரபு நன்றாக இருக்கிறார். நன்றாக நடிக்கிறார். லட்சுமி மேனன் சொன்ன வேலையை செய்திருக்கிறார். தம்பி ராமையா சில இடங்களில் சிரிப்பை வரவழைத்தாலும், வளவள ராமையாவாய் இரட்டை அரத்தங்களை வலியத்திணித்துக் கொண்டிருக்கிறார்.
:-
அடுத்து என்ன அடுத்து என்னஎன்ற விருவிருப்பு எதுவும் இல்லாத நிலையில் அழகாய் காண்பிக்கப்பட்ட காடும், கேமரா வேலைகளும் எந்த அளவுக்கு படத்தை ரசிக்க வைத்துவிட முடியும்.
மைனா அட்டகாசமாய் உயரப் பறந்தது என்றால் கும்கி சோம்பேறியாய் அசைந்தபடி நிற்கிறது. ஏமாற்றமே.
:-
நன்றி Take camera action.com

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Dec 15, 2012 1:29 pm

இதுவும் ப்ளாப் ஆ ஓவரா பேசும் போதே நினைத்தேன்.! சிரி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Dec 15, 2012 7:34 pm

சிலர் நன்றாக இருப்பதாகக் கூறுகின்றனர், சிலர் பரவாயில்லை என்கின்றனர், சிலரோ குப்பை என்கின்றனர்.

நானோ இன்னும் பார்க்கவில்லை என்றேன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 15, 2012 9:07 pm

அடுத்து என்ன அடுத்து என்னஎன்ற விருவிருப்பு எதுவும் இல்லாத நிலையில் அழகாய் காண்பிக்கப்பட்ட காடும், கேமரா வேலைகளும் எந்த அளவுக்கு படத்தை ரசிக்க வைத்துவிட முடியும்.

ஏதோ உள்குத்தோ இது?... ஒன்னும் புரியல



கும்கி சினிமா விமர்சனம்  224747944

கும்கி சினிமா விமர்சனம்  Rகும்கி சினிமா விமர்சனம்  Aகும்கி சினிமா விமர்சனம்  Emptyகும்கி சினிமா விமர்சனம்  Rகும்கி சினிமா விமர்சனம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக