புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
1 Post - 50%
heezulia
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
20 Posts - 3%
prajai
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நங்கை நின்னினைவை நாடியெல்லாம் கண்டேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 9:10 pm

உன் முகத்திலிருந்து விழும்
அந்த ஒரு சொட்டு
நீர்த்துளிக்காக

என் பரிசத்தை மட்டுமல்லாது
என் மனதினையும் பாழாக்கும் உந்தன்
ஈராக் கூந்தலுக்காக

உலக மலர்களைக் காட்டிலும்
உன் மலர்கள் கொண்ட
வாசத்திற்காக

பருவத்தினை பகிர்ந்தளிக்கும்
பருவம் படர்ந்த கன்னத்தின்
பருக்களுக்காக

என் விழி தீண்டும் வேளை
உன் சினம் மிகுந்த மேனியின்
அந்த சிறு சிலிப்பிற்காக

சிறைவாசமிட்ட உன் மார்பு
பள்ளத்தாக்கின் நடுவில் புதைந்த
நிமிட துடிப்பிற்க்காக

உன் அன்பின் மொத்த
சுமைத்தாங்கியாக இருக்க
உயிர் உள்ளளவும் கொண்டேன்


உன் சிற்றேரும்புப் பார்வையில்
சிதறிப்போகும் எந்தன்
சில்லென்ற நினைவுகளுக்காக

காதோரம் என் காதல் பேசும்
உன் தங்கச் சிமிழின்
கர்வத்திற்க்காக

கன்னி நின் கர்வம் மிகுந்த
கண்ணோரக் கவிபாடும்
கள்ளப் பார்வைக்காக

காலமெல்லாம் கொண்டேன்
நங்கை நின்னினைவை
நாடியெல்லாம் கண்டேன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 12, 2012 9:19 pm

என் விழி தீண்டும் வேளை
உன் சினம் மிகுந்த மேனியின்
அந்த சிறு சிலிப்பிற்காக

.................. துல்லியமாக ஸ்பரிச உணர்வுகளை உங்கள் கவிதை பிரதிபலிக்கிறது.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 9:34 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:என் விழி தீண்டும் வேளை
உன் சினம் மிகுந்த மேனியின்
அந்த சிறு சிலிப்பிற்காக

.................. துல்லியமாக ஸ்பரிச உணர்வுகளை உங்கள் கவிதை பிரதிபலிக்கிறது.

மிக்க நன்றி அய்யா.தங்களின் மறுமொழி மேலும் எனை உற்சாகப்படுத்துகிறது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 12, 2012 10:15 pm


உன் சிற்றேரும்புப் பார்வையில்
சிதறிப்போகும் எந்தன்
சில்லென்ற நினைவுகளுக்காக

சூப்பருங்க அருமையிருக்கு



நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  224747944

நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Rநங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Aநங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Emptyநங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Rநங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Dec 12, 2012 10:16 pm

நாடியெல்லாம் கண்டேன்
நாடி எல்லாம் கண்டேன்
நாடிய எல்லாம் கண்டேன்

என பலப்பல எண்ணங்களை பலப்படுத்தும் பலப்பரீட்சை பலே பலே.



நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  425716_444270338969161_1637635055_n
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 13, 2012 11:16 am

மிக்க நன்றி சந்திரா மற்றும் ராரா அண்ணா அவர்களே .

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Dec 13, 2012 11:25 am

அருமை கவி அண்ணா
வாழ்த்துக்கள் :suspect: :suspect:



நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 13, 2012 11:44 am

சொல்லுங்க சொல்லுங்க
நீங்க எங்க இருந்தீங்க
என்ன பண்ணிட்டு இருந்தீங்க

நாடி நரம்பெல்லாம் காதல் வெறி கொண்டிருக்கீங்க

அருமை கவி




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 3:44 pm

யினியவன் wrote:சொல்லுங்க சொல்லுங்க
நீங்க எங்க இருந்தீங்க
என்ன பண்ணிட்டு இருந்தீங்க

நாடி நரம்பெல்லாம் காதல் வெறி கொண்டிருக்கீங்க

அருமை கவி

பூவனின் கவிகளைப் படித்தேன் அதனால் வந்த விளைவு இனியவரே சிரி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Dec 17, 2012 3:48 pm

விளைவு ரொம்ப பாரதூரமாக இருக்கும் போல தெரியுதே!



நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக