புதிய பதிவுகள்
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Today at 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Today at 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Today at 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Today at 6:34 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:17 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Today at 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Today at 4:57 pm

» ஈத் வாழ்த்துகள்.
by Dr.S.Soundarapandian Today at 4:56 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Today at 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Today at 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Today at 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Yesterday at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:46 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Yesterday at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Yesterday at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Yesterday at 11:34 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
33 Posts - 41%
ayyasamy ram
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
20 Posts - 25%
Dr.S.Soundarapandian
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
19 Posts - 23%
T.N.Balasubramanian
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
6 Posts - 7%
ayyamperumal
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
271 Posts - 49%
heezulia
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
171 Posts - 31%
Dr.S.Soundarapandian
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
49 Posts - 9%
T.N.Balasubramanian
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
26 Posts - 5%
mohamed nizamudeen
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
18 Posts - 3%
prajai
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
3 Posts - 1%
Srinivasan23
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
2 Posts - 0%
Barushree
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நங்கை நின்னினைவை நாடியெல்லாம் கண்டேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 9:10 pm

உன் முகத்திலிருந்து விழும்
அந்த ஒரு சொட்டு
நீர்த்துளிக்காக

என் பரிசத்தை மட்டுமல்லாது
என் மனதினையும் பாழாக்கும் உந்தன்
ஈராக் கூந்தலுக்காக

உலக மலர்களைக் காட்டிலும்
உன் மலர்கள் கொண்ட
வாசத்திற்காக

பருவத்தினை பகிர்ந்தளிக்கும்
பருவம் படர்ந்த கன்னத்தின்
பருக்களுக்காக

என் விழி தீண்டும் வேளை
உன் சினம் மிகுந்த மேனியின்
அந்த சிறு சிலிப்பிற்காக

சிறைவாசமிட்ட உன் மார்பு
பள்ளத்தாக்கின் நடுவில் புதைந்த
நிமிட துடிப்பிற்க்காக

உன் அன்பின் மொத்த
சுமைத்தாங்கியாக இருக்க
உயிர் உள்ளளவும் கொண்டேன்


உன் சிற்றேரும்புப் பார்வையில்
சிதறிப்போகும் எந்தன்
சில்லென்ற நினைவுகளுக்காக

காதோரம் என் காதல் பேசும்
உன் தங்கச் சிமிழின்
கர்வத்திற்க்காக

கன்னி நின் கர்வம் மிகுந்த
கண்ணோரக் கவிபாடும்
கள்ளப் பார்வைக்காக

காலமெல்லாம் கொண்டேன்
நங்கை நின்னினைவை
நாடியெல்லாம் கண்டேன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 12, 2012 9:19 pm

என் விழி தீண்டும் வேளை
உன் சினம் மிகுந்த மேனியின்
அந்த சிறு சிலிப்பிற்காக

.................. துல்லியமாக ஸ்பரிச உணர்வுகளை உங்கள் கவிதை பிரதிபலிக்கிறது.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 9:34 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:என் விழி தீண்டும் வேளை
உன் சினம் மிகுந்த மேனியின்
அந்த சிறு சிலிப்பிற்காக

.................. துல்லியமாக ஸ்பரிச உணர்வுகளை உங்கள் கவிதை பிரதிபலிக்கிறது.

மிக்க நன்றி அய்யா.தங்களின் மறுமொழி மேலும் எனை உற்சாகப்படுத்துகிறது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 12, 2012 10:15 pm


உன் சிற்றேரும்புப் பார்வையில்
சிதறிப்போகும் எந்தன்
சில்லென்ற நினைவுகளுக்காக

சூப்பருங்க அருமையிருக்கு



நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  224747944

நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Rநங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Aநங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Emptyநங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Rநங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Dec 12, 2012 10:16 pm

நாடியெல்லாம் கண்டேன்
நாடி எல்லாம் கண்டேன்
நாடிய எல்லாம் கண்டேன்

என பலப்பல எண்ணங்களை பலப்படுத்தும் பலப்பரீட்சை பலே பலே.



நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  425716_444270338969161_1637635055_n
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 13, 2012 11:16 am

மிக்க நன்றி சந்திரா மற்றும் ராரா அண்ணா அவர்களே .

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Dec 13, 2012 11:25 am

அருமை கவி அண்ணா
வாழ்த்துக்கள் :suspect: :suspect:



நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 13, 2012 11:44 am

சொல்லுங்க சொல்லுங்க
நீங்க எங்க இருந்தீங்க
என்ன பண்ணிட்டு இருந்தீங்க

நாடி நரம்பெல்லாம் காதல் வெறி கொண்டிருக்கீங்க

அருமை கவி




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 3:44 pm

யினியவன் wrote:சொல்லுங்க சொல்லுங்க
நீங்க எங்க இருந்தீங்க
என்ன பண்ணிட்டு இருந்தீங்க

நாடி நரம்பெல்லாம் காதல் வெறி கொண்டிருக்கீங்க

அருமை கவி

பூவனின் கவிகளைப் படித்தேன் அதனால் வந்த விளைவு இனியவரே சிரி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Dec 17, 2012 3:48 pm

விளைவு ரொம்ப பாரதூரமாக இருக்கும் போல தெரியுதே!



நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக