புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10 
61 Posts - 47%
heezulia
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Raji@123
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10 
176 Posts - 41%
heezulia
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
prajai
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்சிப் பொருளாய் நின்றது போதும்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 13, 2012 8:41 pm

First topic message reminder :




.காட்சிப் பொருளாய் நின்றது போதும்! - Page 2 Lonelylady


படிப்புக்கேற்ற மாப்பிள்ளை தேடி
படிகளேறி இறங்கியதுதான் மிச்சம்!
வரனென எங்கள் வாயில் வந்து
திரும்பிய கனவான்கள் ஏராளம்!
புன்னகை முகத்துடன் தேநீர் தந்து
இன்சுவை சிற்றுண்டி பரிமாறி
காட்சிப் பொருளாய் நின்றது போதும்!
எவருமே உளமார மணமுடிக்கும்
எண்ணம் கொண்டாரில்லை !
பணமுடிப்பே கருத்தாய் கொண்டு
பகல் நிலவாய் காய்ந்தார்கள் !
நேசமுற பழகி புரிதலின்றி
பாசமின்றி பிரிந்த தோழனிடம்
மீண்டும் விண்ணப்பிக்கிறேன்....
இந்த ஜன்னலோர பிறைநிலவுக்கு
ஒரு பௌர்ணமியைத் தாவென்று !

......கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Dec 15, 2012 12:12 pm

பெண் பார்க்க வந்தால் செலவுகள்தான் மிச்சம்.
ஆனது ஒன்றுமில்லை..!?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 17, 2012 12:17 pm

கவிதையை ரசித்து பின்னூட்டம் கொடுத்த சந்திரசேகர் மற்றும் றினா உங்களுக்கு எனது நன்றிகள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 2:59 pm

இந்த ஜன்னலோர பிறைநிலவுக்கு
ஒரு பௌர்ணமியைத் தாவென்று !

ஏக்கங்கள் நிறைந்த கண்களின் கனவுகள் கண்ணீராக.............

தலைப்பும் மிக அருமை அய்யா.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Dec 17, 2012 5:15 pm

அழகான கவிதை. சோகம் சுமந்து நின்றாலும் சொக்க வைக்கிறது. மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக