புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
59 Posts - 55%
heezulia
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
54 Posts - 55%
heezulia
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நங்கை நின்னினைவை நாடியெல்லாம் கண்டேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 9:10 pm

உன் முகத்திலிருந்து விழும்
அந்த ஒரு சொட்டு
நீர்த்துளிக்காக

என் பரிசத்தை மட்டுமல்லாது
என் மனதினையும் பாழாக்கும் உந்தன்
ஈராக் கூந்தலுக்காக

உலக மலர்களைக் காட்டிலும்
உன் மலர்கள் கொண்ட
வாசத்திற்காக

பருவத்தினை பகிர்ந்தளிக்கும்
பருவம் படர்ந்த கன்னத்தின்
பருக்களுக்காக

என் விழி தீண்டும் வேளை
உன் சினம் மிகுந்த மேனியின்
அந்த சிறு சிலிப்பிற்காக

சிறைவாசமிட்ட உன் மார்பு
பள்ளத்தாக்கின் நடுவில் புதைந்த
நிமிட துடிப்பிற்க்காக

உன் அன்பின் மொத்த
சுமைத்தாங்கியாக இருக்க
உயிர் உள்ளளவும் கொண்டேன்


உன் சிற்றேரும்புப் பார்வையில்
சிதறிப்போகும் எந்தன்
சில்லென்ற நினைவுகளுக்காக

காதோரம் என் காதல் பேசும்
உன் தங்கச் சிமிழின்
கர்வத்திற்க்காக

கன்னி நின் கர்வம் மிகுந்த
கண்ணோரக் கவிபாடும்
கள்ளப் பார்வைக்காக

காலமெல்லாம் கொண்டேன்
நங்கை நின்னினைவை
நாடியெல்லாம் கண்டேன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 12, 2012 9:19 pm

என் விழி தீண்டும் வேளை
உன் சினம் மிகுந்த மேனியின்
அந்த சிறு சிலிப்பிற்காக

.................. துல்லியமாக ஸ்பரிச உணர்வுகளை உங்கள் கவிதை பிரதிபலிக்கிறது.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 9:34 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:என் விழி தீண்டும் வேளை
உன் சினம் மிகுந்த மேனியின்
அந்த சிறு சிலிப்பிற்காக

.................. துல்லியமாக ஸ்பரிச உணர்வுகளை உங்கள் கவிதை பிரதிபலிக்கிறது.

மிக்க நன்றி அய்யா.தங்களின் மறுமொழி மேலும் எனை உற்சாகப்படுத்துகிறது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 12, 2012 10:15 pm


உன் சிற்றேரும்புப் பார்வையில்
சிதறிப்போகும் எந்தன்
சில்லென்ற நினைவுகளுக்காக

சூப்பருங்க அருமையிருக்கு



நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  224747944

நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Rநங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Aநங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Emptyநங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Rநங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Dec 12, 2012 10:16 pm

நாடியெல்லாம் கண்டேன்
நாடி எல்லாம் கண்டேன்
நாடிய எல்லாம் கண்டேன்

என பலப்பல எண்ணங்களை பலப்படுத்தும் பலப்பரீட்சை பலே பலே.



நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  425716_444270338969161_1637635055_n
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 13, 2012 11:16 am

மிக்க நன்றி சந்திரா மற்றும் ராரா அண்ணா அவர்களே .

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Dec 13, 2012 11:25 am

அருமை கவி அண்ணா
வாழ்த்துக்கள் :suspect: :suspect:



நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 13, 2012 11:44 am

சொல்லுங்க சொல்லுங்க
நீங்க எங்க இருந்தீங்க
என்ன பண்ணிட்டு இருந்தீங்க

நாடி நரம்பெல்லாம் காதல் வெறி கொண்டிருக்கீங்க

அருமை கவி




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 3:44 pm

யினியவன் wrote:சொல்லுங்க சொல்லுங்க
நீங்க எங்க இருந்தீங்க
என்ன பண்ணிட்டு இருந்தீங்க

நாடி நரம்பெல்லாம் காதல் வெறி கொண்டிருக்கீங்க

அருமை கவி

பூவனின் கவிகளைப் படித்தேன் அதனால் வந்த விளைவு இனியவரே சிரி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Dec 17, 2012 3:48 pm

விளைவு ரொம்ப பாரதூரமாக இருக்கும் போல தெரியுதே!



நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக