புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முழு மதுவிலக்கு கோரி நடைப் பயணம்!
Page 1 of 1 •
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
முழு மதுவிலக்குதான் எங்கள் நோக்கம் என உவரியில் புதன்கிழமை தனது நடைப்பயணத்தை தொடங்கிய வைகோ தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மதிமுக சார்பில், திருநெல்வேலி மாவட்டம் உவரியிலிருந்து மதுரைக்கு 1,200 இளைஞர்களுடன் நடைப்பயணத்தைத் தொடங்கினார் வைகோ.
தொடக்க நிகழ்ச்சிக்கு மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் டாக்டர் இரா. மாசிலாமணி, துணை பொதுச் செயலர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது வைகோ பேசியது:
இந்த நடைப்பயணத்தை உவரியில் தொடங்குவதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு. 1912-ல் தொடங்கப்பட்ட பரிசுத்த அமலோற்பவ மாதா சபையை அருள் தந்தை அந்தோனி சூசைநாதர் அடிகளார் அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை என அமைத்து, உவரி பகுதியில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டார். அதோடு இந்த சபையில் சேரும் இளைஞர்கள் மது அருந்தாதவர்களாக இருக்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை உறுதிமொழி எடுக்க வேண்டும் எனவும் சபையை வளர்த்து வந்திருக்கிறார்.
அந்த சபையின் நூற்றாண்டு விழாவும் இன்றுதான் கொண்டாடப்படுகிறது. எனவேதான் மதுவிலக்கு நடைப்பயணத்தை இந்த உவரி மண்ணில் தொடங்கியுள்ளோம். மதுவெனும் அரக்கனால் பாலியல் கொடுமைகள், கொலை, கொள்ளைகள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. தந்தை பெரியாரும், காமராஜரும், அண்ணாவும் முழு மதுவிலக்கை முழுவதுமாக தமிழகத்தில் கடைப்பிடித்து வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.
முழு மதுவிலக்கு மட்டும்தான் எங்களது இலக்கு. அதற்காகத்தான் இந்த சிலுவைப் போரைத் தொடங்கியிருக்கிறோம். உவரியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த நடைப் பயணத்தை ஆதரிப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.
அறப்போரை தமிழகம் வெற்றிபெறச் செய்யும். எங்களது நடைப்பயணம் திருநெல்வேலி மாவட்டத்தில் 2 நாள்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 6 நாள்கள், காமராஜர் பிறந்த மண்ணாம் விருதுநகர் மாவட்டத்தில் 6 நாள்களும் - ஆக 14 நாள்கள் கடந்து மதுரை மண்ணில் அடியெடுத்து வைப்போம் என்றார் அவர்.
முன்னதாக காந்தி மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பேசியது: காந்தியடிகள் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி கடற்கரைக்கு உப்பு சத்தியாகிரக யாத்திரை தொடங்கினார். அந்த யாத்திரை இந்தியா முழுவதும் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது. அதேபோன்று வைகோ உவரி கடலில் இருந்து கண்ணகி நீதி கேட்ட மதுரைக்கு நடைப்பயணம் மேற்கொள்கிறார். இது நிச்சயம் வெற்றி பெறும். தமிழக அரசு 5 ஆண்டு கால ஆட்சியில் இலவசங்களைக் கொடுப்பதற்காகவும், நிதி ஆதாரங்களை உருவாக்கவும் மதுக் கடைகளைத் திறந்து வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
அடுத்த ஆண்டில் மது விற்பனை மூலம் ரூ.25 ஆயிரம் கோடி வருவாயை ஈட்ட இலக்கு நிர்ணயித்திருப்பதாகக் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் 5 ஆண்டு கால ஆட்சியில் ஒரு வீட்டுக்கு ரூ.10 ஆயிரம் பொருள்கள்தான் இலவசமாக வழங்கப்படுகின்றன.
ஆனால் ஒரு வீட்டில் உள்ள மனிதன் 5 ஆண்டுகளில் ரூ.1.5 லட்சத்துக்கு மது அருந்தி வருகிறார். மது அருந்துவதால் மட்டும் அரசுக்கு தனிமனிதன் ரூ.1.5 லட்சத்தைக் கொடுக்கிறான், அரசு கொடுப்பது ரூ.10 ஆயிரம் மட்டும்தான். எனவே மதுவை அடியோடு ஒழிக்க வேண்டியது நமது கடமை என்றார் அவர். முன்னதாக, அவர் மது ஒழிப்பு மறுமலர்ச்சி நடைப்பயணம் என்ற குறுந்தகட்டை வெளியிட்டார். நடைப்பயண தொடக்க நிகழ்ச்சியில் ஸ்ரீலஸ்ரீ சாந்தா சுவாமிகள், முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் கே.எம்.அப்பாஸ், பணகுடி, புஷ்பவனம் பங்குத்தந்தை பர்னபாஸ் அடிகளார், அ. கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் பேசினர்.
திருநெல்வேலி மாவட்டச் செயலர் ப.ஆ. சரவணன் வரவேற்றார். பொருளாளர் உவரி ரைமண்ட் நன்றி கூறினார்.
நடைப்பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தவிர மற்ற கட்சி தொண்டர்கள் நடைப்பயணத்தில் பங்கேற்கக் கூடாது என வைகோ வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகம் முழுவதும் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மதிமுக சார்பில், திருநெல்வேலி மாவட்டம் உவரியிலிருந்து மதுரைக்கு 1,200 இளைஞர்களுடன் நடைப்பயணத்தைத் தொடங்கினார் வைகோ.
தொடக்க நிகழ்ச்சிக்கு மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் டாக்டர் இரா. மாசிலாமணி, துணை பொதுச் செயலர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது வைகோ பேசியது:
இந்த நடைப்பயணத்தை உவரியில் தொடங்குவதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு. 1912-ல் தொடங்கப்பட்ட பரிசுத்த அமலோற்பவ மாதா சபையை அருள் தந்தை அந்தோனி சூசைநாதர் அடிகளார் அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை என அமைத்து, உவரி பகுதியில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டார். அதோடு இந்த சபையில் சேரும் இளைஞர்கள் மது அருந்தாதவர்களாக இருக்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை உறுதிமொழி எடுக்க வேண்டும் எனவும் சபையை வளர்த்து வந்திருக்கிறார்.
அந்த சபையின் நூற்றாண்டு விழாவும் இன்றுதான் கொண்டாடப்படுகிறது. எனவேதான் மதுவிலக்கு நடைப்பயணத்தை இந்த உவரி மண்ணில் தொடங்கியுள்ளோம். மதுவெனும் அரக்கனால் பாலியல் கொடுமைகள், கொலை, கொள்ளைகள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. தந்தை பெரியாரும், காமராஜரும், அண்ணாவும் முழு மதுவிலக்கை முழுவதுமாக தமிழகத்தில் கடைப்பிடித்து வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.
முழு மதுவிலக்கு மட்டும்தான் எங்களது இலக்கு. அதற்காகத்தான் இந்த சிலுவைப் போரைத் தொடங்கியிருக்கிறோம். உவரியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த நடைப் பயணத்தை ஆதரிப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.
அறப்போரை தமிழகம் வெற்றிபெறச் செய்யும். எங்களது நடைப்பயணம் திருநெல்வேலி மாவட்டத்தில் 2 நாள்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 6 நாள்கள், காமராஜர் பிறந்த மண்ணாம் விருதுநகர் மாவட்டத்தில் 6 நாள்களும் - ஆக 14 நாள்கள் கடந்து மதுரை மண்ணில் அடியெடுத்து வைப்போம் என்றார் அவர்.
முன்னதாக காந்தி மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பேசியது: காந்தியடிகள் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி கடற்கரைக்கு உப்பு சத்தியாகிரக யாத்திரை தொடங்கினார். அந்த யாத்திரை இந்தியா முழுவதும் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது. அதேபோன்று வைகோ உவரி கடலில் இருந்து கண்ணகி நீதி கேட்ட மதுரைக்கு நடைப்பயணம் மேற்கொள்கிறார். இது நிச்சயம் வெற்றி பெறும். தமிழக அரசு 5 ஆண்டு கால ஆட்சியில் இலவசங்களைக் கொடுப்பதற்காகவும், நிதி ஆதாரங்களை உருவாக்கவும் மதுக் கடைகளைத் திறந்து வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
அடுத்த ஆண்டில் மது விற்பனை மூலம் ரூ.25 ஆயிரம் கோடி வருவாயை ஈட்ட இலக்கு நிர்ணயித்திருப்பதாகக் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் 5 ஆண்டு கால ஆட்சியில் ஒரு வீட்டுக்கு ரூ.10 ஆயிரம் பொருள்கள்தான் இலவசமாக வழங்கப்படுகின்றன.
ஆனால் ஒரு வீட்டில் உள்ள மனிதன் 5 ஆண்டுகளில் ரூ.1.5 லட்சத்துக்கு மது அருந்தி வருகிறார். மது அருந்துவதால் மட்டும் அரசுக்கு தனிமனிதன் ரூ.1.5 லட்சத்தைக் கொடுக்கிறான், அரசு கொடுப்பது ரூ.10 ஆயிரம் மட்டும்தான். எனவே மதுவை அடியோடு ஒழிக்க வேண்டியது நமது கடமை என்றார் அவர். முன்னதாக, அவர் மது ஒழிப்பு மறுமலர்ச்சி நடைப்பயணம் என்ற குறுந்தகட்டை வெளியிட்டார். நடைப்பயண தொடக்க நிகழ்ச்சியில் ஸ்ரீலஸ்ரீ சாந்தா சுவாமிகள், முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் கே.எம்.அப்பாஸ், பணகுடி, புஷ்பவனம் பங்குத்தந்தை பர்னபாஸ் அடிகளார், அ. கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் பேசினர்.
திருநெல்வேலி மாவட்டச் செயலர் ப.ஆ. சரவணன் வரவேற்றார். பொருளாளர் உவரி ரைமண்ட் நன்றி கூறினார்.
நடைப்பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தவிர மற்ற கட்சி தொண்டர்கள் நடைப்பயணத்தில் பங்கேற்கக் கூடாது என வைகோ வேண்டுகோள் விடுத்தார்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|