புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
86 Posts - 42%
ayyasamy ram
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
75 Posts - 37%
i6appar
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
1 Post - 0%
prajai
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
86 Posts - 42%
ayyasamy ram
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
75 Posts - 37%
i6appar
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
1 Post - 0%
prajai
நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_m10நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நங்கை நின்னினைவை நாடியெல்லாம் கண்டேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 9:10 pm

உன் முகத்திலிருந்து விழும்
அந்த ஒரு சொட்டு
நீர்த்துளிக்காக

என் பரிசத்தை மட்டுமல்லாது
என் மனதினையும் பாழாக்கும் உந்தன்
ஈராக் கூந்தலுக்காக

உலக மலர்களைக் காட்டிலும்
உன் மலர்கள் கொண்ட
வாசத்திற்காக

பருவத்தினை பகிர்ந்தளிக்கும்
பருவம் படர்ந்த கன்னத்தின்
பருக்களுக்காக

என் விழி தீண்டும் வேளை
உன் சினம் மிகுந்த மேனியின்
அந்த சிறு சிலிப்பிற்காக

சிறைவாசமிட்ட உன் மார்பு
பள்ளத்தாக்கின் நடுவில் புதைந்த
நிமிட துடிப்பிற்க்காக

உன் அன்பின் மொத்த
சுமைத்தாங்கியாக இருக்க
உயிர் உள்ளளவும் கொண்டேன்


உன் சிற்றேரும்புப் பார்வையில்
சிதறிப்போகும் எந்தன்
சில்லென்ற நினைவுகளுக்காக

காதோரம் என் காதல் பேசும்
உன் தங்கச் சிமிழின்
கர்வத்திற்க்காக

கன்னி நின் கர்வம் மிகுந்த
கண்ணோரக் கவிபாடும்
கள்ளப் பார்வைக்காக

காலமெல்லாம் கொண்டேன்
நங்கை நின்னினைவை
நாடியெல்லாம் கண்டேன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 12, 2012 9:19 pm

என் விழி தீண்டும் வேளை
உன் சினம் மிகுந்த மேனியின்
அந்த சிறு சிலிப்பிற்காக

.................. துல்லியமாக ஸ்பரிச உணர்வுகளை உங்கள் கவிதை பிரதிபலிக்கிறது.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 9:34 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:என் விழி தீண்டும் வேளை
உன் சினம் மிகுந்த மேனியின்
அந்த சிறு சிலிப்பிற்காக

.................. துல்லியமாக ஸ்பரிச உணர்வுகளை உங்கள் கவிதை பிரதிபலிக்கிறது.

மிக்க நன்றி அய்யா.தங்களின் மறுமொழி மேலும் எனை உற்சாகப்படுத்துகிறது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 12, 2012 10:15 pm


உன் சிற்றேரும்புப் பார்வையில்
சிதறிப்போகும் எந்தன்
சில்லென்ற நினைவுகளுக்காக

சூப்பருங்க அருமையிருக்கு



நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  224747944

நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Rநங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Aநங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Emptyநங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Rநங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Dec 12, 2012 10:16 pm

நாடியெல்லாம் கண்டேன்
நாடி எல்லாம் கண்டேன்
நாடிய எல்லாம் கண்டேன்

என பலப்பல எண்ணங்களை பலப்படுத்தும் பலப்பரீட்சை பலே பலே.



நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  425716_444270338969161_1637635055_n
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 13, 2012 11:16 am

மிக்க நன்றி சந்திரா மற்றும் ராரா அண்ணா அவர்களே .

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Dec 13, 2012 11:25 am

அருமை கவி அண்ணா
வாழ்த்துக்கள் :suspect: :suspect:



நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 13, 2012 11:44 am

சொல்லுங்க சொல்லுங்க
நீங்க எங்க இருந்தீங்க
என்ன பண்ணிட்டு இருந்தீங்க

நாடி நரம்பெல்லாம் காதல் வெறி கொண்டிருக்கீங்க

அருமை கவி




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 3:44 pm

யினியவன் wrote:சொல்லுங்க சொல்லுங்க
நீங்க எங்க இருந்தீங்க
என்ன பண்ணிட்டு இருந்தீங்க

நாடி நரம்பெல்லாம் காதல் வெறி கொண்டிருக்கீங்க

அருமை கவி

பூவனின் கவிகளைப் படித்தேன் அதனால் வந்த விளைவு இனியவரே சிரி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Dec 17, 2012 3:48 pm

விளைவு ரொம்ப பாரதூரமாக இருக்கும் போல தெரியுதே!



நங்கை நின்னினைவை  நாடியெல்லாம் கண்டேன்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக