புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
First topic message reminder :
நயன்தாராவும், அமலாபாலும் விஜய், அஜீத்துடன் மட்டுமேஜோடி சேருவோம் என்றால், மற்ற கதாநாயகர்கள் எல்லாம் எங்கே போவார்கள்? என்று நடிகர் கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
:-
ஆர்.கே.ஸ்டூடியோ சார்பில் பாலமுருகன் தயாரித்து, ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில், கருணாஸ் கதாநாயகனாக நடித்துள்ள மச்சான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
:-
நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா பாடல்களை வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பெற்றுக்கொண்டார்.
:-
நிகழ்ச்சியில் நடிகர் கருணாஸ் பேசுகையில், நடிகைஅமலாபாலை சவுண்ட் என்ஜினீயர் கிருஷ்ணன்தான்அறிமுகப்படுத்தினார். அவர்தயாரித்த விகடகவி படம்தான் அமலாபாலுக்கு முதல் படம். அடுத்ததாக சாமி இயக்கத்தில் சிந்து சமவெளியில், மாமனாருடன் குடும்பம் நடத்தும் மருமகளாக நடித்தார்.அதன்பிறகு, மைனாஎன்ற நல்ல கதையம்சம் உள்ள படத்தில் நடித்ததால், அவருடைய அந்தஸ்து உயர்ந்தது. இன்று விஜய்யுடன் ஜோடி சேருகிற அளவுக்கு உயர்ந்து இருக்கிறார்.
:-
அதேபோல் நயன்தாரா, முதன்முதலாக சரத்குமார் ஜோடியாக அறிமுகம் ஆனார். இப்போது சிம்பு, தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார். அறிமுகம் யாருடன்? என்பது முக்கியமல்ல. அதைப் பார்க்கக் கூடாது. ‘இவருடன்’ நடித்தால் அந்த படத்தை பார்க்க மாட்டோம் என்று ரசிகர்கள் சொல்ல மாட்டார்கள்.
:-
கதாநாயகிகள் முதலில் கதையை கேட்க வேண்டும். அவர்களின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விஜய், அஜீத்துடன் மட்டும்தான் ஜோடி சேருவோம் என்றால் மற்ற கதாநாயகர்கள் எல்லாம் ஜோடிக்கு எங்கே போவார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
:-
தினமலர்
நயன்தாராவும், அமலாபாலும் விஜய், அஜீத்துடன் மட்டுமேஜோடி சேருவோம் என்றால், மற்ற கதாநாயகர்கள் எல்லாம் எங்கே போவார்கள்? என்று நடிகர் கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
:-
ஆர்.கே.ஸ்டூடியோ சார்பில் பாலமுருகன் தயாரித்து, ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில், கருணாஸ் கதாநாயகனாக நடித்துள்ள மச்சான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
:-
நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா பாடல்களை வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பெற்றுக்கொண்டார்.
:-
நிகழ்ச்சியில் நடிகர் கருணாஸ் பேசுகையில், நடிகைஅமலாபாலை சவுண்ட் என்ஜினீயர் கிருஷ்ணன்தான்அறிமுகப்படுத்தினார். அவர்தயாரித்த விகடகவி படம்தான் அமலாபாலுக்கு முதல் படம். அடுத்ததாக சாமி இயக்கத்தில் சிந்து சமவெளியில், மாமனாருடன் குடும்பம் நடத்தும் மருமகளாக நடித்தார்.அதன்பிறகு, மைனாஎன்ற நல்ல கதையம்சம் உள்ள படத்தில் நடித்ததால், அவருடைய அந்தஸ்து உயர்ந்தது. இன்று விஜய்யுடன் ஜோடி சேருகிற அளவுக்கு உயர்ந்து இருக்கிறார்.
:-
அதேபோல் நயன்தாரா, முதன்முதலாக சரத்குமார் ஜோடியாக அறிமுகம் ஆனார். இப்போது சிம்பு, தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார். அறிமுகம் யாருடன்? என்பது முக்கியமல்ல. அதைப் பார்க்கக் கூடாது. ‘இவருடன்’ நடித்தால் அந்த படத்தை பார்க்க மாட்டோம் என்று ரசிகர்கள் சொல்ல மாட்டார்கள்.
:-
கதாநாயகிகள் முதலில் கதையை கேட்க வேண்டும். அவர்களின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விஜய், அஜீத்துடன் மட்டும்தான் ஜோடி சேருவோம் என்றால் மற்ற கதாநாயகர்கள் எல்லாம் ஜோடிக்கு எங்கே போவார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
:-
தினமலர்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Arunjk wrote:இதே கருணாஸ் நல்ல கதை வச்சுருக்குற ஒரு அறிமுக இயக்குனரை வச்சு படம் பண்ணலாமே அத விட்டுட்டு டப்பா ஷக்தி சிதம்பரத்த வச்சு ஏன் மலிவான ஒரு படம் எடுக்குறாரு காசுக்காகத்தான ?! அதே காரணம்தான் எல்லோருக்கும்
இதை நான் எதிர்க்க வேண்டியது என் தார்மீகக் கடமை...காரணம் அவர் என் குரு...
அப்புறம்...ரகளைபுரம் படாதது இயக்குனர் புதுசுதான்...
அதில்லாம...அம்பா சமுத்திரம் அம்பானியும் முதல்பட இயக்கனருக்கான வாய்ப்புதான்...
இது உங்களின் தகவலுக்கு arunjk ...
- Arunjkபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
ரா.ரா3275 wrote:Arunjk wrote:இதே கருணாஸ் நல்ல கதை வச்சுருக்குற ஒரு அறிமுக இயக்குனரை வச்சு படம் பண்ணலாமே அத விட்டுட்டு டப்பா ஷக்தி சிதம்பரத்த வச்சு ஏன் மலிவான ஒரு படம் எடுக்குறாரு காசுக்காகத்தான ?! அதே காரணம்தான் எல்லோருக்கும்
இதை நான் எதிர்க்க வேண்டியது என் தார்மீகக் கடமை...காரணம் அவர் என் குரு...
அப்புறம்...ரகளைபுரம் படாதது இயக்குனர் புதுசுதான்...
அதில்லாம...அம்பா சமுத்திரம் அம்பானியும் முதல்பட இயக்கனருக்கான வாய்ப்புதான்...
இது உங்களின் தகவலுக்கு arunjk ...
மன்னிக்கணும் ! நானும் சினிமாக்காரந்தான். சக்தி சிதம்பரம் உங்களோட குருவா இருக்கலாம்
அதுக்காக அவர ஒரு சிறந்த இயக்குனர்னு எல்லோரும் ஒத்துக்கணும்னு கிடையாது.
கருணாஸ் புது இயக்குனர அறிமுகப்படுத்தவே இல்லேன்னு நான் சொல்லல இந்த படத்துலேயும் செய்ய வேண்டியதுதானேன்னு தான் சொன்னேன் ." இத நீ எப்பிடி சொல்லலாம் அது அவரோட இஷ்டம்" அப்பிடின்னு நீங்க சொன்னா, அதே பதில கருனாஸ்கிட்டையும் சொல்லலாம்.
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Arunjk wrote:ரா.ரா3275 wrote:Arunjk wrote:இதே கருணாஸ் நல்ல கதை வச்சுருக்குற ஒரு அறிமுக இயக்குனரை வச்சு படம் பண்ணலாமே அத விட்டுட்டு டப்பா ஷக்தி சிதம்பரத்த வச்சு ஏன் மலிவான ஒரு படம் எடுக்குறாரு காசுக்காகத்தான ?! அதே காரணம்தான் எல்லோருக்கும்
இதை நான் எதிர்க்க வேண்டியது என் தார்மீகக் கடமை...காரணம் அவர் என் குரு...
அப்புறம்...ரகளைபுரம் படாதது இயக்குனர் புதுசுதான்...
அதில்லாம...அம்பா சமுத்திரம் அம்பானியும் முதல்பட இயக்கனருக்கான வாய்ப்புதான்...
இது உங்களின் தகவலுக்கு arunjk ...
மன்னிக்கணும் ! நானும் சினிமாக்காரந்தான். சக்தி சிதம்பரம் உங்களோட குருவா இருக்கலாம்
அதுக்காக அவர ஒரு சிறந்த இயக்குனர்னு எல்லோரும் ஒத்துக்கணும்னு கிடையாது.
கருணாஸ் புது இயக்குனர அறிமுகப்படுத்தவே இல்லேன்னு நான் சொல்லல இந்த படத்துலேயும் செய்ய வேண்டியதுதானேன்னு தான் சொன்னேன் ." இத நீ எப்பிடி சொல்லலாம் அது அவரோட இஷ்டம்" அப்பிடின்னு நீங்க சொன்னா, அதே பதில கருனாஸ்கிட்டையும் சொல்லலாம்.
அவரை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய எந்த நிர்ப்பந்தமும் இல்லை...(நீங்கள் சினிமாக்காரர் என்பதில் மகிழ்ச்சி...வரவேற்பும் வாழ்த்தும்...)
ஆனால் 'டப்பா' என்ற சொல்லைப் பயன்படுத்துவதை எதிர்க்கும் உரிமை எனக்கு உண்டு...
அது என் உரிமை...உங்களுக்கிருக்கும் விமர்சன உரிமை போன்று...
யாரையும் உட்பக்கம் தெரியாமல் கடுமையாக தரம் குறைத்து சாடுவது தவறு என்பது என் கருத்து...
மற்றபடி...யாரையும் தூக்குவது தாக்குவதும் என் பணியன்று...
தங்கள் கருத்துக்கு எதிர்க் கருத்து/அபிப்ராயம்...அவ்வளவே...
- Arunjkபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
இதில் உட்பக்கம் அறிய வேண்டிய அவசியமில்லை ஏனெனில் அவருடைய சொந்த வாழ்க்கையை நான் விமர்சிக்கவில்லை எனக்கு அவரை இயக்குனராக தெரியும் அதன் அடிப்படையில் தான் என்னுடைய விமர்சனம் இருந்தது. மேலும் "டப்பா " என்பது தரக்குறைவான வார்த்தை என்பது நீங்கள் சொல்லியே எனக்கு தெரியும். அதனால் இனி அந்த வார்த்தையை உபயோகிக்காமல் தவிர்க்கிறேன் .
நன்றி
நன்றி
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Arunjk wrote: இதில் உட்பக்கம் அறிய வேண்டிய அவசியமில்லை ஏனெனில் அவருடைய சொந்த வாழ்க்கையை நான் விமர்சிக்கவில்லை எனக்கு அவரை இயக்குனராக தெரியும் அதன் அடிப்படையில் தான் என்னுடைய விமர்சனம் இருந்தது. மேலும் "டப்பா " என்பது தரக்குறைவான வார்த்தை என்பது நீங்கள் சொல்லியே எனக்கு தெரியும். அதனால் இனி அந்த வார்த்தையை உபயோகிக்காமல் தவிர்க்கிறேன் .
நன்றி
மிக்க நன்றி நண்பரே...
அவரவர் இயல்புக்கும் திறனுக்கும் சூழலுக்கும் ஏற்றாற்போல இயங்கும் உலகம் இது...
எனவேதான் சொன்னேன் உட்பக்கம் என்று...தனி வாழ்க்கையில் நானும் தலயிட மாட்டேன்...தெரியவும் தெரியாது...அது அவசியமும் இல்லை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒருவருக்கு ஒருவர் பதிலுரைத்து புரிந்துகொண்டீர்கள் என நம்புகிறேன் - இனி இதுபற்றி மேலும் தொடர வேண்டாம் நண்பர்களே |
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:
ஒருவருக்கு ஒருவர் பதிலுரைத்து புரிந்துகொண்டீர்கள் என நம்புகிறேன் - இனி இதுபற்றி மேலும் தொடர வேண்டாம் நண்பர்களே
நன்றி அண்ணா...இனி பதிவிட மாட்டேன்...
- Arunjkபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
சரி விடுங்க நண்பா !
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரா.ரா3275 wrote:நன்றி அண்ணா...இனி பதிவிட மாட்டேன்...
Arunjk wrote:சரி விடுங்க நண்பா !
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|