புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நயன்தாரா, அமலா பால் மீது கருணாஸ் தாக்கு!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
First topic message reminder :
நயன்தாராவும், அமலாபாலும் விஜய், அஜீத்துடன் மட்டுமேஜோடி சேருவோம் என்றால், மற்ற கதாநாயகர்கள் எல்லாம் எங்கே போவார்கள்? என்று நடிகர் கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
:-
ஆர்.கே.ஸ்டூடியோ சார்பில் பாலமுருகன் தயாரித்து, ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில், கருணாஸ் கதாநாயகனாக நடித்துள்ள மச்சான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
:-
நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா பாடல்களை வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பெற்றுக்கொண்டார்.
:-
நிகழ்ச்சியில் நடிகர் கருணாஸ் பேசுகையில், நடிகைஅமலாபாலை சவுண்ட் என்ஜினீயர் கிருஷ்ணன்தான்அறிமுகப்படுத்தினார். அவர்தயாரித்த விகடகவி படம்தான் அமலாபாலுக்கு முதல் படம். அடுத்ததாக சாமி இயக்கத்தில் சிந்து சமவெளியில், மாமனாருடன் குடும்பம் நடத்தும் மருமகளாக நடித்தார்.அதன்பிறகு, மைனாஎன்ற நல்ல கதையம்சம் உள்ள படத்தில் நடித்ததால், அவருடைய அந்தஸ்து உயர்ந்தது. இன்று விஜய்யுடன் ஜோடி சேருகிற அளவுக்கு உயர்ந்து இருக்கிறார்.
:-
அதேபோல் நயன்தாரா, முதன்முதலாக சரத்குமார் ஜோடியாக அறிமுகம் ஆனார். இப்போது சிம்பு, தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார். அறிமுகம் யாருடன்? என்பது முக்கியமல்ல. அதைப் பார்க்கக் கூடாது. ‘இவருடன்’ நடித்தால் அந்த படத்தை பார்க்க மாட்டோம் என்று ரசிகர்கள் சொல்ல மாட்டார்கள்.
:-
கதாநாயகிகள் முதலில் கதையை கேட்க வேண்டும். அவர்களின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விஜய், அஜீத்துடன் மட்டும்தான் ஜோடி சேருவோம் என்றால் மற்ற கதாநாயகர்கள் எல்லாம் ஜோடிக்கு எங்கே போவார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
:-
தினமலர்
நயன்தாராவும், அமலாபாலும் விஜய், அஜீத்துடன் மட்டுமேஜோடி சேருவோம் என்றால், மற்ற கதாநாயகர்கள் எல்லாம் எங்கே போவார்கள்? என்று நடிகர் கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
:-
ஆர்.கே.ஸ்டூடியோ சார்பில் பாலமுருகன் தயாரித்து, ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில், கருணாஸ் கதாநாயகனாக நடித்துள்ள மச்சான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
:-
நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா பாடல்களை வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பெற்றுக்கொண்டார்.
:-
நிகழ்ச்சியில் நடிகர் கருணாஸ் பேசுகையில், நடிகைஅமலாபாலை சவுண்ட் என்ஜினீயர் கிருஷ்ணன்தான்அறிமுகப்படுத்தினார். அவர்தயாரித்த விகடகவி படம்தான் அமலாபாலுக்கு முதல் படம். அடுத்ததாக சாமி இயக்கத்தில் சிந்து சமவெளியில், மாமனாருடன் குடும்பம் நடத்தும் மருமகளாக நடித்தார்.அதன்பிறகு, மைனாஎன்ற நல்ல கதையம்சம் உள்ள படத்தில் நடித்ததால், அவருடைய அந்தஸ்து உயர்ந்தது. இன்று விஜய்யுடன் ஜோடி சேருகிற அளவுக்கு உயர்ந்து இருக்கிறார்.
:-
அதேபோல் நயன்தாரா, முதன்முதலாக சரத்குமார் ஜோடியாக அறிமுகம் ஆனார். இப்போது சிம்பு, தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார். அறிமுகம் யாருடன்? என்பது முக்கியமல்ல. அதைப் பார்க்கக் கூடாது. ‘இவருடன்’ நடித்தால் அந்த படத்தை பார்க்க மாட்டோம் என்று ரசிகர்கள் சொல்ல மாட்டார்கள்.
:-
கதாநாயகிகள் முதலில் கதையை கேட்க வேண்டும். அவர்களின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விஜய், அஜீத்துடன் மட்டும்தான் ஜோடி சேருவோம் என்றால் மற்ற கதாநாயகர்கள் எல்லாம் ஜோடிக்கு எங்கே போவார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
:-
தினமலர்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Arunjk wrote:இதே கருணாஸ் நல்ல கதை வச்சுருக்குற ஒரு அறிமுக இயக்குனரை வச்சு படம் பண்ணலாமே அத விட்டுட்டு டப்பா ஷக்தி சிதம்பரத்த வச்சு ஏன் மலிவான ஒரு படம் எடுக்குறாரு காசுக்காகத்தான ?! அதே காரணம்தான் எல்லோருக்கும்
இதை நான் எதிர்க்க வேண்டியது என் தார்மீகக் கடமை...காரணம் அவர் என் குரு...
அப்புறம்...ரகளைபுரம் படாதது இயக்குனர் புதுசுதான்...
அதில்லாம...அம்பா சமுத்திரம் அம்பானியும் முதல்பட இயக்கனருக்கான வாய்ப்புதான்...
இது உங்களின் தகவலுக்கு arunjk ...
- Arunjkபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
ரா.ரா3275 wrote:Arunjk wrote:இதே கருணாஸ் நல்ல கதை வச்சுருக்குற ஒரு அறிமுக இயக்குனரை வச்சு படம் பண்ணலாமே அத விட்டுட்டு டப்பா ஷக்தி சிதம்பரத்த வச்சு ஏன் மலிவான ஒரு படம் எடுக்குறாரு காசுக்காகத்தான ?! அதே காரணம்தான் எல்லோருக்கும்
இதை நான் எதிர்க்க வேண்டியது என் தார்மீகக் கடமை...காரணம் அவர் என் குரு...
அப்புறம்...ரகளைபுரம் படாதது இயக்குனர் புதுசுதான்...
அதில்லாம...அம்பா சமுத்திரம் அம்பானியும் முதல்பட இயக்கனருக்கான வாய்ப்புதான்...
இது உங்களின் தகவலுக்கு arunjk ...
மன்னிக்கணும் ! நானும் சினிமாக்காரந்தான். சக்தி சிதம்பரம் உங்களோட குருவா இருக்கலாம்
அதுக்காக அவர ஒரு சிறந்த இயக்குனர்னு எல்லோரும் ஒத்துக்கணும்னு கிடையாது.
கருணாஸ் புது இயக்குனர அறிமுகப்படுத்தவே இல்லேன்னு நான் சொல்லல இந்த படத்துலேயும் செய்ய வேண்டியதுதானேன்னு தான் சொன்னேன் ." இத நீ எப்பிடி சொல்லலாம் அது அவரோட இஷ்டம்" அப்பிடின்னு நீங்க சொன்னா, அதே பதில கருனாஸ்கிட்டையும் சொல்லலாம்.
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Arunjk wrote:ரா.ரா3275 wrote:Arunjk wrote:இதே கருணாஸ் நல்ல கதை வச்சுருக்குற ஒரு அறிமுக இயக்குனரை வச்சு படம் பண்ணலாமே அத விட்டுட்டு டப்பா ஷக்தி சிதம்பரத்த வச்சு ஏன் மலிவான ஒரு படம் எடுக்குறாரு காசுக்காகத்தான ?! அதே காரணம்தான் எல்லோருக்கும்
இதை நான் எதிர்க்க வேண்டியது என் தார்மீகக் கடமை...காரணம் அவர் என் குரு...
அப்புறம்...ரகளைபுரம் படாதது இயக்குனர் புதுசுதான்...
அதில்லாம...அம்பா சமுத்திரம் அம்பானியும் முதல்பட இயக்கனருக்கான வாய்ப்புதான்...
இது உங்களின் தகவலுக்கு arunjk ...
மன்னிக்கணும் ! நானும் சினிமாக்காரந்தான். சக்தி சிதம்பரம் உங்களோட குருவா இருக்கலாம்
அதுக்காக அவர ஒரு சிறந்த இயக்குனர்னு எல்லோரும் ஒத்துக்கணும்னு கிடையாது.
கருணாஸ் புது இயக்குனர அறிமுகப்படுத்தவே இல்லேன்னு நான் சொல்லல இந்த படத்துலேயும் செய்ய வேண்டியதுதானேன்னு தான் சொன்னேன் ." இத நீ எப்பிடி சொல்லலாம் அது அவரோட இஷ்டம்" அப்பிடின்னு நீங்க சொன்னா, அதே பதில கருனாஸ்கிட்டையும் சொல்லலாம்.
அவரை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய எந்த நிர்ப்பந்தமும் இல்லை...(நீங்கள் சினிமாக்காரர் என்பதில் மகிழ்ச்சி...வரவேற்பும் வாழ்த்தும்...)
ஆனால் 'டப்பா' என்ற சொல்லைப் பயன்படுத்துவதை எதிர்க்கும் உரிமை எனக்கு உண்டு...
அது என் உரிமை...உங்களுக்கிருக்கும் விமர்சன உரிமை போன்று...
யாரையும் உட்பக்கம் தெரியாமல் கடுமையாக தரம் குறைத்து சாடுவது தவறு என்பது என் கருத்து...
மற்றபடி...யாரையும் தூக்குவது தாக்குவதும் என் பணியன்று...
தங்கள் கருத்துக்கு எதிர்க் கருத்து/அபிப்ராயம்...அவ்வளவே...
- Arunjkபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
இதில் உட்பக்கம் அறிய வேண்டிய அவசியமில்லை ஏனெனில் அவருடைய சொந்த வாழ்க்கையை நான் விமர்சிக்கவில்லை எனக்கு அவரை இயக்குனராக தெரியும் அதன் அடிப்படையில் தான் என்னுடைய விமர்சனம் இருந்தது. மேலும் "டப்பா " என்பது தரக்குறைவான வார்த்தை என்பது நீங்கள் சொல்லியே எனக்கு தெரியும். அதனால் இனி அந்த வார்த்தையை உபயோகிக்காமல் தவிர்க்கிறேன் .
நன்றி
நன்றி
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Arunjk wrote: இதில் உட்பக்கம் அறிய வேண்டிய அவசியமில்லை ஏனெனில் அவருடைய சொந்த வாழ்க்கையை நான் விமர்சிக்கவில்லை எனக்கு அவரை இயக்குனராக தெரியும் அதன் அடிப்படையில் தான் என்னுடைய விமர்சனம் இருந்தது. மேலும் "டப்பா " என்பது தரக்குறைவான வார்த்தை என்பது நீங்கள் சொல்லியே எனக்கு தெரியும். அதனால் இனி அந்த வார்த்தையை உபயோகிக்காமல் தவிர்க்கிறேன் .
நன்றி
மிக்க நன்றி நண்பரே...
அவரவர் இயல்புக்கும் திறனுக்கும் சூழலுக்கும் ஏற்றாற்போல இயங்கும் உலகம் இது...
எனவேதான் சொன்னேன் உட்பக்கம் என்று...தனி வாழ்க்கையில் நானும் தலயிட மாட்டேன்...தெரியவும் தெரியாது...அது அவசியமும் இல்லை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒருவருக்கு ஒருவர் பதிலுரைத்து புரிந்துகொண்டீர்கள் என நம்புகிறேன் - இனி இதுபற்றி மேலும் தொடர வேண்டாம் நண்பர்களே |
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:
ஒருவருக்கு ஒருவர் பதிலுரைத்து புரிந்துகொண்டீர்கள் என நம்புகிறேன் - இனி இதுபற்றி மேலும் தொடர வேண்டாம் நண்பர்களே
நன்றி அண்ணா...இனி பதிவிட மாட்டேன்...
- Arunjkபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
சரி விடுங்க நண்பா !
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரா.ரா3275 wrote:நன்றி அண்ணா...இனி பதிவிட மாட்டேன்...
Arunjk wrote:சரி விடுங்க நண்பா !
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|