புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_m10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_m10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_m10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10 
284 Posts - 45%
heezulia
பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_m10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_m10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_m10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_m10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10 
20 Posts - 3%
prajai
பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_m10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_m10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_m10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_m10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_m10பின் இணைப்பாய் ஒரு காதல்.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின் இணைப்பாய் ஒரு காதல்....


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Dec 11, 2012 5:53 pm

மறக்கப்பட்டு...
பின் இணைக்கப்படும்
ஒரு கடிதத்தின் பின் குறிப்பென...
நீ எழுதி இருந்தாய்
உன் காதலை...
அந்தக் கடிதத்தில்.

உறவுகளின் தொடர்பாய் நீளும்...
ஒரு உணர்வை...
அன்பின் நீட்சியை...

உன் அலட்சியத்தின் ...
இருப்பைச் சொல்லும்
முறை மீறிய வார்த்தைகளாலான

உன் காதலை...

நானும் நிராகரிக்கவே செய்வேன்...
வெகு இயல்பாகவே.

மேலும்...யோசிக்கையில்...
உனது பிரிவின் கையசைவுகளில்

என் அன்பின் மேல்
விழும் நெருப்பென...

நீ அளிக்கும்
துயரத்தின் வாதைகள்தானே...
எச்சமென...மிஞ்சக் கூடும்...

என் காதலில்?



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 11, 2012 6:00 pm

சிறப்பான கவிதை ..... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Dec 11, 2012 6:04 pm

ரொம்பவும் நன்றி! பாலாஜி.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 11, 2012 6:06 pm

அருமை அண்ணா அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 6:06 pm

என்னை மகிழவைத்த கவிதை..
உங்கள் கவிதை பார்த்த பிறகு என்னுள் கவிதை பிறக்க ஆரம்பிக்கிறது..
வாழ்த்துக்கள்..



பின் இணைப்பாய் ஒரு காதல்.... Paard105xzபின் இணைப்பாய் ஒரு காதல்.... Paard105xzபின் இணைப்பாய் ஒரு காதல்.... Paard105xzபின் இணைப்பாய் ஒரு காதல்.... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Dec 11, 2012 6:17 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு., அச்சலா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Dec 11, 2012 8:04 pm

அச்சலா wrote:என்னை மகிழவைத்த கவிதை..
உங்கள் கவிதை பார்த்த பிறகு என்னுள் கவிதை பிறக்க ஆரம்பிக்கிறது..
வாழ்த்துக்கள்..


றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Dec 11, 2012 10:10 pm

நீ அளிக்கும்
துயரத்தின் வாதைகள்தானே...
எச்சமென...மிஞ்சக் கூடும்...

அழகு...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Dec 12, 2012 10:38 am

அழகான கவிதை அளித்தமைக்கு நன்றி....

காதலின் துன்பம் அதை உதாசீனப்படுத்துவது மட்டுமல்ல, உதாசீனமாக அங்கீகரிப்பதும் தான் என்று அழகாக உரைக்கிறது உங்கள் கவிதை..

உணர்வுகளின் உள்லொலி
உதடுகள் உச்சரித்தும்
உதட்டோர காதலால்
உதயமானது அஸ்தமிக்க
உயர்வான காதலை
உனக்காக ஏற்காமல்
உதாசீனம் செய்வதே
உத்தமம் என் காதலுக்காக......
உன்னத காதல்
உயிரில்லாமல் உலவுவதைவிட
உறங்குவதே மேல்,,,
உயிருடன் என் உணர்வுகளில்.....









சதாசிவம்
பின் இணைப்பாய் ஒரு காதல்.... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Dec 12, 2012 10:45 am

ரொம்பவும் நன்றி! றினா., சதாசிவம்.,

உங்களின் அருமையான கவிதைக்கும் என் வாழ்த்துக்கள்...சதாசிவம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக