புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில்இரட்டை இலை வடிவம் அமைப்பதற்கு தடை கோரி தி.மு.க. வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விசாரணை
Page 1 of 1 •
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில்இரட்டை இலை வடிவம் அமைப்பதற்கு தடை கோரி தி.மு.க. வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விசாரணை
#886276- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இரட்டை இலை வடிவ உருவத்தை அமைப்பதற்கு தடை கோரி ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தாக்கல் செய்துள்ளது.
:-
சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சட்டப் பிரிவின் மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
:-
அ.தி.மு.க. கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கினார். அந்தக் கட்சிக்கு தேர்தல் கமிஷனால் இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக தமிழகத்தில் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தார்.
:-
எனவே அவர் இறந்த பிறகு, மெரினா கடற்கரை ஓரம் அவரதுஉடல் புதைக்கப்பட்டு, அங்கு தமிழக அரசால் 1988-ம் ஆண்டு நினைவிடம் கட்டப்பட்டது.
:-
இதற்கான மொத்த செலவுகளையும் அரசே ஏற்றுக் கொண்டது.
அதன் ஆரம்ப கட்டுமானம் குடை வடிவில் இருந்தது. அ.தி.மு.க. கட்சி ஆட்சிக்கு வந்தபோது, 1991-92-ம் ஆண்டில் இருகை கூப்பி வணக்கம் தெரிவிப்பது போன்ற உருவத்தை வடிவமைத்து, எம்.ஜி.ஆர். நினைவிடம் புதுப்பிக்கப்பட்டது.
:-
பின்னர் சுனாமியின் தாக்குதலுக்குப் பிறகு ரூ.1.33 கோடி செலவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் புதுப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் 2011-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ரூ.7.70 கோடி செலவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் புதுப்பிக்கப்படும் என்ற கொள்கையை 29.1.12 தேதியிட்டபத்திரிகை செய்தி மூலம் அறிவித்தது.
:-
அரசு செலவு ஆனால் அதில் அ.தி.மு.க. கட்சியின் சின்னமாக இரட்டை இலை அமைக்கப்படும் என்று குறிப்பிடவில்லை. எனவே எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எப்படிப்பட்ட கட்டுமானம் நடத்தப்படுகிறது என்பது தெரியாமல் போய்விட்டது.
:-
தற்போது அரசுச் செலவில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. கட்சிச் சின்னமானஇரட்டை இலை சின்னம் மிகப் பெரிய அளவில் எழுப்பப்பட்டு உள்ளது. இந்தத் தகவலை திட்டமிட்டே அரசு மறைத்துள்ளது.
:-
அரசுச் செலவில் ஒரு அரசியல் கட்சியின் சின்னத்தை அமைப்பது, அதிகார துஷ்பிரயோகமாகும். மக்களின் வரிப்பணத்தை அரசே கையாடல் செய்வது போன்றதாகும். பொதுப்பணத்தின் மூலம் கட்சி சின்னத்தை பொதுமக்கள் மனதில் பதியச் செய்யும் நடவடிக்கையாக உள்ளது.
:-
சட்டப்படி தவறு ஆயிரக்கணக்கில் மக்கள் நடமாட்டமுள்ள காமராஜர் சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. சின்னத்தை தமிழக அரசு அமைத்திருப்பதன் மூலம், இது தமிழக அரசின் சின்னமோ என்ற எண்ணத்தை, அப்பாவி மக்கள் மனதில் ஏற்படுத்திவிடும்.
:-
தேர்தல் நேரத்தில் வாக்காளர் மனதில் இந்த சின்னம் சலனத்தை ஏற்படுத்தும். அரசுப் பணத்தை பயன்படுத்தி அரசியல் கட்சி விளம்பரம் தேடிக்கொள்வது சட்டப்படி தவறு.
எம்.ஜி.ஆர். நினைவிடம், அரசின் சொத்தாகும்.
அரசின்இடத்தில் கட்சி சின்னத்தை அமைத்து அதை பொதுமக்கள் சொத்தாக்க முடியாது.
:-
இதுசம்பந்தமாக 2.12.12 அன்று தமிழக அரசுக்கு புகார் மனு கொடுத்து, கட்சிச் சின்னத்தை அங்கு அமைக்கக் கூடாது என்று கோரினேன்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் இரட்டை இலை சின்னத்தை உருவாக்கி, அதை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் பொருத்துவதாக அறிந்தேன்.
:-
எனது புகார் மனுவுக்குப் பிறகு அரசு அவசர அவசரமாக செயல்பட்டு அதை நடைமுறைப்படுத்துகின்றனர்.இதை தடுக்காவிட்டால், மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுவிடும்.
:-
எனவே எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இரட்டை இலை சின்னத்தை அமைப்பதற்கு தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வருகிறது.
:-
மாலை மலர்
:-
சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சட்டப் பிரிவின் மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
:-
அ.தி.மு.க. கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கினார். அந்தக் கட்சிக்கு தேர்தல் கமிஷனால் இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக தமிழகத்தில் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தார்.
:-
எனவே அவர் இறந்த பிறகு, மெரினா கடற்கரை ஓரம் அவரதுஉடல் புதைக்கப்பட்டு, அங்கு தமிழக அரசால் 1988-ம் ஆண்டு நினைவிடம் கட்டப்பட்டது.
:-
இதற்கான மொத்த செலவுகளையும் அரசே ஏற்றுக் கொண்டது.
அதன் ஆரம்ப கட்டுமானம் குடை வடிவில் இருந்தது. அ.தி.மு.க. கட்சி ஆட்சிக்கு வந்தபோது, 1991-92-ம் ஆண்டில் இருகை கூப்பி வணக்கம் தெரிவிப்பது போன்ற உருவத்தை வடிவமைத்து, எம்.ஜி.ஆர். நினைவிடம் புதுப்பிக்கப்பட்டது.
:-
பின்னர் சுனாமியின் தாக்குதலுக்குப் பிறகு ரூ.1.33 கோடி செலவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் புதுப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் 2011-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ரூ.7.70 கோடி செலவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் புதுப்பிக்கப்படும் என்ற கொள்கையை 29.1.12 தேதியிட்டபத்திரிகை செய்தி மூலம் அறிவித்தது.
:-
அரசு செலவு ஆனால் அதில் அ.தி.மு.க. கட்சியின் சின்னமாக இரட்டை இலை அமைக்கப்படும் என்று குறிப்பிடவில்லை. எனவே எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எப்படிப்பட்ட கட்டுமானம் நடத்தப்படுகிறது என்பது தெரியாமல் போய்விட்டது.
:-
தற்போது அரசுச் செலவில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. கட்சிச் சின்னமானஇரட்டை இலை சின்னம் மிகப் பெரிய அளவில் எழுப்பப்பட்டு உள்ளது. இந்தத் தகவலை திட்டமிட்டே அரசு மறைத்துள்ளது.
:-
அரசுச் செலவில் ஒரு அரசியல் கட்சியின் சின்னத்தை அமைப்பது, அதிகார துஷ்பிரயோகமாகும். மக்களின் வரிப்பணத்தை அரசே கையாடல் செய்வது போன்றதாகும். பொதுப்பணத்தின் மூலம் கட்சி சின்னத்தை பொதுமக்கள் மனதில் பதியச் செய்யும் நடவடிக்கையாக உள்ளது.
:-
சட்டப்படி தவறு ஆயிரக்கணக்கில் மக்கள் நடமாட்டமுள்ள காமராஜர் சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. சின்னத்தை தமிழக அரசு அமைத்திருப்பதன் மூலம், இது தமிழக அரசின் சின்னமோ என்ற எண்ணத்தை, அப்பாவி மக்கள் மனதில் ஏற்படுத்திவிடும்.
:-
தேர்தல் நேரத்தில் வாக்காளர் மனதில் இந்த சின்னம் சலனத்தை ஏற்படுத்தும். அரசுப் பணத்தை பயன்படுத்தி அரசியல் கட்சி விளம்பரம் தேடிக்கொள்வது சட்டப்படி தவறு.
எம்.ஜி.ஆர். நினைவிடம், அரசின் சொத்தாகும்.
அரசின்இடத்தில் கட்சி சின்னத்தை அமைத்து அதை பொதுமக்கள் சொத்தாக்க முடியாது.
:-
இதுசம்பந்தமாக 2.12.12 அன்று தமிழக அரசுக்கு புகார் மனு கொடுத்து, கட்சிச் சின்னத்தை அங்கு அமைக்கக் கூடாது என்று கோரினேன்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் இரட்டை இலை சின்னத்தை உருவாக்கி, அதை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் பொருத்துவதாக அறிந்தேன்.
:-
எனது புகார் மனுவுக்குப் பிறகு அரசு அவசர அவசரமாக செயல்பட்டு அதை நடைமுறைப்படுத்துகின்றனர்.இதை தடுக்காவிட்டால், மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுவிடும்.
:-
எனவே எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இரட்டை இலை சின்னத்தை அமைப்பதற்கு தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வருகிறது.
:-
மாலை மலர்
Re: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில்இரட்டை இலை வடிவம் அமைப்பதற்கு தடை கோரி தி.மு.க. வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விசாரணை
#886309- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இங்கும் அரசியலா ??
Similar topics
» இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு
» நிலக்கரி இறக்குமதி செய்யும் விவகாரம் ரூ.1,330 கோடியிலான டெண்டரை இறுதி செய்ய தடை கோரி புதிய வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை
» ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு
» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
» அரசின் தடையை சட்டப்படி சந்திப்பேன்: கமலஹாசன் அறிக்கை
» நிலக்கரி இறக்குமதி செய்யும் விவகாரம் ரூ.1,330 கோடியிலான டெண்டரை இறுதி செய்ய தடை கோரி புதிய வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை
» ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு
» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
» அரசின் தடையை சட்டப்படி சந்திப்பேன்: கமலஹாசன் அறிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|